Posts

Showing posts from November, 2018

Russia Siberia Unicorn Indus Valley Unicorn Seals Indus Valley Rhinoceros Assam Rhinoceros

Image
சைபீரியன் யுனிகார்ன் என்ற ஒற்றைக் கொம்பன் உயிரினமே பரிணாம வளர்ச்சியால் சிந்து சமவெளி ஒற்றைக் கொம்பன் ஆகவும் அஸ்ஸாம் காசிரங்கா காண்டாமிருகமாகவும் சுமத்ரா தீவு காண்டா மிருகமாகவும் சிந்து சமவெளி காண்டா மிருகமாகவும் மாறியது. சைபீரிய காண்டாமிருகங்களை சிந்து சமவெளி யுனி கார்ன் ஒற்றைக் கொம்பன்களை தமிழர்களும் ப்ராம்மணர்களும் இணைந்த கூட்டணி அரசு அஸ்ஸாம் சுமத்ரா ஜாவா போர்னியோ வரை கொண்டு சென்று இருக்கலாம். சைபீரிய காடுகள் முதல் நேபாள் காடுகள் வரை ப்ராம்மணர்கள் ப்ரம்மன் குல மக்களின் முன்னோர்கள் நியாண்டர்தார்களாக டெனிசோவன்களாக வாழ்ந்து வந்தனர். இந்த நியாண்டர்தால் இன வெள்ளை ப்ராம்மணர்களுடன் கலந்த தமிழனே மகாபாரதம் ராமாயணம் படைக்கிறான்.   தாருகா வனம் தேவதாரு மரங்கள் நிறைந்த ரிஷிகள் நாடு ரிஷியா. ப்ராம்மணர்கள் ரிஷிகள் நாடே ரிஷியா நாடே பின்னர் ருஷ்யா ஆனது.  ரிஷிகள் நாடு ருஷ்யாவின் ஜார் மன்னர் கொடியிலும் கையிலும் சிவனின் மூவிலை சூலம் சூலாயுதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ருஷ்யர்கள் பின்பற்றும் கத்தோலிக்க கிரேக்க ரோமன் கிருத்துவம் ருஷ்யன் ஆர்த்தோடக்ஸ் சர்ச் இந்து மதம் போன்று

சம்பு மகரிசி சாம்பவர் சம்பாரன் மாவட்டம் உத்தர பிரதேசம் நேபாள் சாம்பவர் வடகரை சாம்பான் சம்போ சிவ சம்போ ஷம்பு சாதி ப்ராம்ணர் உபி நேபாள் சம்பா டைனஸ்டி வியத்னாம் கமபோடியா

அகத்தியர் சாம்பவர் அல்ல. மின்னம்பலம் தவறான செய்தி தருகிறது. சம்பு மகரிசி அகத்தியர் காலத்தில் சம வேளையில் வாழ்ந்த சாம்பவர் சம்பூகன் சம்போ சிவ சம்போ சம்பாரன் மாவட்டம் உத்தர பிரதேசம் சம்பா டைனஸ்டி வியத்நாம் ஆண்ட சம்புவராயர் வன்னியர் பள்ளி பள்ளேளர் பள்ளேளா பள்ளவர் குல மள்ளர் பள்ளர் குல தலைவர். இந்த சம்பு மகரிசிக்கும் அகத்தியருக்கும் இடையே நல்லுறவு இருந்தது.  சம்பு மகரிசிக்கு கோவில் அகத்தியர் அத்ரி வாழ்ந்து மடிந்த பொதிகை பாபநாசம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ளது. சாம்பவர் வடகரை என்ற திருநெல்வேலி மாவட்டம் ஊர் பாபநாசம் அருகே உள்ளது. சாம்பவர்களும் வேளிர்கள் தான் வேள் தான். இதனால்தான் தேவேந்திர குல வேளாளர் என்ற பட்டம் கிருஷ்ணசாமி ஐயா புதிய தமிழகம் மக்கள் போட்டுக்கொள்ள நான் அனுமதித்தேன். தமிழர் அனைத்து சாதிகளும் வேள் வேளிர் விவசாயி விவசாயம் சார்ந்தே கிராமிய புரட்சி நாகரிகமாகவே இருந்து வந்துள்ளது. இதில் யாதவரும் இடையரும் கோனாரும் பாலரும் கோபாலுரும் ஆயரும் ஆஹிரும் கௌடரும் கௌட் Gaur Gauda Gaud Gouda Gawd Gounder Koya Kui Koyambedu Coimbatore Koyyapazham Goa Guava Konkan என்று விரிந்த மஹிச அசுரன் மக்

Tiger with a Lady on a Tree Indus Valley Seal Tamil Gond Temple Kovil Worship Culture

Image
4 கோட்டையின் 4 கோட்டைவிதைப்பாட்டின் 4 கோட்டை நெல் கொண்ட குடோன் ஐ பாதுகாக்கும் பெண் கண் காளி கண்காணி செக்யூரிட்டி கார்ட் சூப்பர்வைசர் பாதுகாப்பாளர் காவலாளி புலி தாக்குதலால் மரத்தின் மீது பரணில் இருந்து பாதுகாத்த பெண் கண்காளி கண்காணி புலியால் கொல்லப்பட்டு விட்டாள்.   அம்பரால் அம்பாள் என்ற பெண் தெய்வம் ஆகி விட்டாள். எனவே தமிழர்களே முத்து வாய் போர் முது தமிழர்களே முத்து மக்களே முது மக்களே இந்த புலியால் இறந்த காவல் தெய்வம் அம்பரால் அம்பாள் கோவிலுக்கு வாருங்கள்.   தமிழர்கள் கோவில்களை வியாபார வணிக ஸ்தலங்களாக சிந்து வெளி காலத்திலேயே உபயோகித்து உள்ளனர். திருவிழாக்களும், தின்பண்டங்களும், மக்கள் வெள்ளமும் மகிழ்ச்சியும் கூடிய மக்கள் வெள்ளம் நிறைந்த கோவில்கள் சிந்து சம வெளி சுமேரிய எகிப்திய மிஸிர மிஸ்ர் மிசிரம் மக்கள் இடையே அதிகம் தென்பட்டன.   வியாபார நோக்குடன் விளம்பர நோக்குடன் அரச கோட்டை அரச அரண்மனை அல்லது விளைச்சல் மிகுந்த நெல் அரிசி குடோன் பாதுகாத்த கண்காளி கண்காணி சூப்பர் வைசர் காவல் தெய்வம் செக்யூரிட்டி கார்ட் புலியால் கொல்லப்பட்டதால் புகழ் பெற்ற கோவிலாக இருந்த இடத்தில் கிடைக்கப் பெற்ற

Asokan was a Pali Pazhi Palli Pallela Pallelar Pallar Pallavar

மகேந்திர பள்ளவர் அசோகன் சகோதரன் என்றால் அசோகன் பாளி பாழீய் பாலி வாலி (ராமாயணம்) மஹாபலி இரண்யாக்சன் இரணியன் அந்தகன் அங்கதன் குழு தானே? இதனால் தானே இரணியன் இரண்யாட்சன் என்ற தமிழர் ஈரான் ஈராக் ஆண்ட தமிழர் அசிரியா ஆண்ட தமிழர் தனது சகோதர சாதி தமிழர்களான ரெட்டியார் ரத்தியார் ரதப்படை வீரர்கள் மூலம் அகற்றப்பட்டார்? (வராக அவதாரம்). கஜீரஹோ போன்ற மபி உபி சோணை நதி ஓடிய பாடலிபுத்திரம் வாணர் ஆசி பாணர் ஆசி என்று வழங்கும் வாரனாசி பனாரஸ் பெனாரஸ் காசி பகுதிகளையும் ஆண்ட பழந் தமிழரே வன்னியர் பள்ளி பள்ளேளர் பள்ளேளா பள்ளவர். அசோகன் காலத்திலும் இரண்யன் இரண்யாட்சன் பாலி வாலி அங்கதன் அந்தகன் காலத்திலும் கூட ப்ராம்மணீயத்தை எதிர்த்த எந்த சாதிகளும் எந்த குழுக்களும் எந்த மதங்களும் அழிக்கப்பட்டன. ப்ராம்மணீயம் கர்ம வினையால் ஒருவன் கீழ் பிறப்பாக பிறக்கிறான். அவன் திருந்த 7 ஜென்மம் ஆகும் அது வரை அவன் அடிமையாக விவசாயக் கூலியாக இருக்க வேண்டும். சேரிகளில் ஊருக்கு ஒதுக்கப்பட்டு வாழ வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததது. அது மட்டுமா? கணவனை விட்டு கள்ளத் தொடர்பு செய்தவர்கள் திருடு கொலை கற்பழிப்பு ஏமாற்று என்று பல்வேறு அநீதி ச

2019 Mesha Rashi Rashipalan

Adhithya Guruji # mesham Mesham: 2019 New Year Palankal - மேஷம்: 2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புதுவருடமான 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் சிறிது ஏமாற்றத்தைக் கொடுத்து முடிவில் அனைத்தையும் சரி செய்து நன்மைகளைக் கொடுக்கும் வருடமாக இருக்கும். இந்த வருடம் மார்ச் மாதம் 6-ம் நாள் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியினால் ராகுபகவான் தற்போது இருக்கும் நான்காமிடத்தில் இருந்து மாறி மூன்றாமிடத்திற்கு வருவது உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு. மூன்றாம் இடம் என்பது உதவிகள் கிடைக்கும் சகாய ஸ்தானம் என்பதாலும், பாபக் கிரகமான ராகு மூன்றில் அமர்வது நன்மைகளைத் தரும் என்பதாலும் இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு சிறந்த பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்தலும், அந்தஸ்து, கௌரவம் உயர்தலும் இருக்கும். ராகுவின் தயவால் சிலருக்கு தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு. இதுவே ஜாதகர் இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம் மேன்மைகளும்

Sandra Cottus Chandra Guptan Mauryan

இந்த சந்திர குட்டுவன் தமிழ் மூவேந்தர்களால் சாதி சண்டைகளால் தமிழகம் விட்டு வெளிநாடு ஓடிய சேரன் அல்லது தமிழ் மூவேந்தர்களால் வெற்றி கொள்ளப்பட்டு கவர்னராக அமர்த்தப்பட்ட வேள் வேளிர் வேளான் வேளாளன். திறை கப்பம் வரி கிஸ்தி தமிழரசுகளுக்கு கட்டும் வேளாளன். இந்த சந்திர குட்டுவனே பிற வட இந்திய சாதிகளுடன் கலந்து சளன் சளர் நளன் நளர் ஒய்சாளர் ஹொய்சாளர் போசளர் வம்சமாகி பின்னர் கிரேக்க செலுக்கஸ் நிகேடர் கவர்னரோடு கலந்த தமிழ் வேள் வேளிர் வேளான் வேளார் வேளாளர் வம்சம் சளுக்கு சுளகம் செலுக்கிய செலூக்கிய சாளுக்கிய வம்சமாக கிரேக்க மனைவிகளுடன் கலந்து ஹளபீடு கலாசாரம் வம்சம் படைத்தனர். தமிழர் கிரேக்கர் யவனர் கலப்பே ஹரியானா பஞ்சாப் ராஜஸ்தான் பெங்கால் வரை தெரிகிறது. கிரேக்கப்படையெடுப்பும் இந்திய வரலாறும் ஐரோப்பிய கீழ்த்திசை ஆய்வாளர்களில் ஒருவரான சர் வில்லியம் ஜோன்ஸ் (SIR WILLIAM JONES), சந்திரோகோட்டோஸ் என்கிற சந்திர குப்த மௌரியனையும், பாட்னா என்ற பாடலிபுத்திரத்தையும் கண்டறிந்து 1793இல் வெளியிட்டார். இந்தியாவின் சிந்துவெளிப் பகுதிக்குள் அலெக்சாண்டர் நுழைவதற்குமுன் அயோர்நாஸ் என்கிற உயர்ந்த மலைக்குன்றுகளைச் சேர்ந்த

Why Dalits are not Mesopotamia people?

Image
https://youtu.be/ELEQH6X3ByQ தமிழா வேள் வேளிர் வேளார் வேளாண் நியோலித்திக் ஃபார்மர்ஸ் புதிய கற்கால வேளாண் குடி சிவன் முருகன் குர்து குந்து ஷியா சிவா முஸ்லிம்கள் மற்றும் இந்து சைவர் வைணவ ப்ராம்மண மும்மூர்த்திகள் கூட்டணி இந்த ஜே ரத்தம் தமிழ் பிற குலங்களில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

J2 Sumerian Semitic DNA Blood R1a1 Russian Caucasus Greek Roman DNA Blood India is full of Indo Europeans

Image
இந்த தகவல்களில் இருந்து கிழக்காப்பிரிக்காவில் இருந்து 65000 ஆண்டுகட்கு முன்பு ஒரே ஓடைபோல வெளியேறி மக்கள்திரள் பரவியதையும் புதுமாந்தரினம் ஆப்பிரிக்காவில் தோன்றிப் பரவியது என்பதையும் கிழக்கு/ வடகிழக்கு ஆப்பிரிக்கா, தெற்காசியா இவற்றுக்கு இடையில் ஓரிடத்தில் இருந்து வடக்கு ஐரோப்பாசிய கால்வழிகள் தெற்காசியக் கால்வழிகளில் இருந்துப் பிரிந்துள்ளனர் என்பதையும் நிறுவுவதாக எண்டிகோட் முதலியோர் கருதுகின்றனர்.[13] https://ta.m.wikipedia.org/wiki/தெற்காசியத்_தொல்மரபியல் தமிழன் எங்க போய் என்ன செய்து எங்க வந்து எங்க ஓடினான் என்று படத்தில் பாருங்கள்..... இந்தியத் துனைக்கண்ட மாந்த ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாக எம் வகையும் ஆர் வகையும் யூ வகையும் அமைகின்றன. இவற்றில் யூ வகை ஆர் வகையில் இருந்து வந்த்தாகும்.[7] நெடுங்கால "முரணியல் ஒய்- குறுமவகப் படிமம்" கருதுத்துக்கு ஆதரவாக[8]சுட்டீபன் ஓப்பனீமர் 50,000-100,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவில் உருவாகிய நான்கு தாய்வழிக் கால்வழிகளில் இருந்தே, அதாவது இந்தியாவில் தோன்றிய நான்கு ஏவாள்களில் இருந்தே, அனைத்து நடுவணாசியா, நடுவண் கிழக்குப் பகுதி

Tamils must not forget they are the Shiva Murugan Pillaiyar Vishnu Brahma people

http://damienmarieathope.com/2018/02/j-dna-and-the-spread-of-agricultural-religion-paganism/   சிவன் முருகன் நந்தி ரிஷபம் காளை ஓரியன் ஆரியன் சுமேரியன் J Type haplogroups Tamil Vezh Velir people. விவசாயம் சைவம் வைணவம் ஆரியம் ஓரியன் ஓரை சுப ஓரை பஞ்சாங்கம் தமிழர் தொடர்பு மதம். Mathieson et al. (2015) tested the Y-DNA of 13 Early Neolithic farmers from the Barcın site (6500-6200 BCE) in north-western Anatolia, and only one of them belonged to haplogroup J2a. Lazaridis et al. (2016) tested 44 ancient Near Eastern samples, including Neolithic farmers from Jordan and western Iran, but only the above-mentioned sample from Mesolithic Iran belonged to J2. Likewise, over 100 Y-DNA samples have been tested from Neolithic Europe, covering most of the important cultures, and only two J2 sample was found, in the Sopot and Proto-Lengyel cultures in Hungary, dating from 7,000 years ago. J2 was also absent from all Chalcolithic and Bronze Age Indo-European cultures, apart from one J2a1b sample in Hungar

Tamil Velirs Vellalars Agriculturalists Kshatriyars Khatris Khatri Kings of Israel Mesopotamia Egypt Persia Sumeria Assyria India

தமிழா நீ யூதர்களின் தகப்பன். தமிழா நீ ஊர் ஊருக் என்ற ஈரான் ஈராக் ஷியா முஸ்லிம்களின் மற்றும் குர்துகளின் (குண்ட் குந்தர்களின் திரிபு) தகப்பன். தமிழா குறிப்பாக வேள் வேளிர் வேளாளர் என்ற ஆண்டான் ஆண்டை நாட்டாமை துரை மக்கள் உலகம் எங்கும் சென்று ஆதீனங்கள் மூலமாக கோவில்கள் மூலமாக நித்யானந்தா போல தமிழர் விதை பரப்பிய மக்கள். தமிழா திராவிடா உன் டிஎன்ஏவில் ரத்தத்தில் J என்ற Haplogroup with Sub Clade M-172 என்ற எகிப்திய மிசிர பஃரோ ரமீசிஸ் என்ற பரமேஸ்வரன் சிவன் ரத்தம் இருக்குதடா. தமிழா பெருமைப்படு. கந்தா  கடம்பா கர வேளா கதிர்காமா என்று கந்த ஹாரை கந்தன் விஹாரையை காந்தஹாரை (ஆப்கானிஸ்தான்) ஆண்டவன் நீ தமிழா. அங்கே குந்தூஸ் மாகாணம் Kunduz சிபி மாகாணம் Sibi District தமிழர் தொடர்பை சொல்லுதடா! துருக்கியில் அதியமான் என்ற மாவட்டம் இஸ்ரேலில் சிவன் மாவட்டம்  இஸ்ரேல் கேலண்டரில் சிவன் மாதம் லிபியாவில் சிவன் ஓயசிஸ் என்ற பாலைவனச் சோலை நன்னீர் ஏரி... அதன் அருகே இடிந்த பாழ்பட்ட தமிழன் கட்டிய ஆகம விதிப்படி கட்டிய கல் சிவன் கோவில்... சோழ மன் என்ற சோழ மான் கோவில் சோலமன் சாலமோன் கோவில் ஜெருசலேம் ஏறு சாலியம்... கடம்பா என்

அன்புமணி சிகரெட் விஜய் சர்கார்

பஸ் டிரைவர் சிகரெட் பிடித்தோ கைனி புகையிலை வெற்றிலை பாக்கு குட்கா போட்டாே ஸ்ட்ரெஸ் எனப்படும் மன உடல் அழுத்தம் போக்குகிறார். சிறு மகிழ்ச்சி அடைகிறார். சிறு சிறு மகிழ்ச்சி இல்லை என்றால் வாழ்வு இல்லை. டீ காப்பி கூட கெடுதல் என்று சொல்கிறார்கள். பிறகு என்னத்தை தான் தின்று மன உடல் அழுத்தம் போக்க?  கவலைப்படுதல் டிப்ரஷன் என்பது 10 சிகரெட் பிடித்ததற்கு சமமாம். ஆயுள் குறையுமாம். எனவே சிகரெட் பிடிக்காமல் மன உளைச்சல் போக்காமல் சுத்தமாக வாழ்பவனும் கவலையால் சாகத்தான் போகிறான். யாருமே இங்கு சாகாமல் வாழ இயலாது.  சாகும் வரை நோயின்றி கவலை இன்றி வாழ கத்துக்கணும். அவ்வளவே. பீடி சுருட்டு கஞ்சா அபின் உலகம் எங்கும் விற்கிறது. அது சில சுகமான உணர்வுகள் தருகின்றது. நம் தமிழர் சிவன் கஞ்சா இலை அரைக்கிறார். சிவ சித்தர்கள் சீரடி சாய்பாபா அகோரிகள் பலர் கஞ்சா புகை ஊதி சிவார்ப்பணம் செய்து இன்புற்று கடவுள் தன்மை பெற்று கடவுளிடம் நெருங்கி வாழ்கின்றனர். முகலாயர் துருக்கியர் இஸ்லாமியர் ஹீக்கா எனப்படும் ஸ்டைலான குழு புகைப்பான்களை பயன்படுத்தி இன்புற்றனர். அன்புமணி நாளைக்கு கை அடிக்காதே சுய இன்பம் செய்யாதே தேவடியாள் கிட்ட போ

சிந்து வெளி முத்திரை கோண்ட் தமிழ்

Image
Jamukkalam (sleeping mattress) 100 for export by road wheeled cart. Thus is my decipherment. ஜமுக்காளம் 100 எண்ணம் சக்கர வண்டி மூலம் பக்கத்து கிராமத்துக்கு விற்பனைக்கு செல்கிறது.  தமிழாக்கம் சிந்து வெளி கோண்ட் தமிழ் உதவியுடன். படுக்கை விரிப்பு மெத்தை 100 அடுக்கப்பட்டு ஒரு பண்டல் ஆக பக்கத்து கிராமத்துக்கு மாட்டு வண்டி மூலம் விற்பனைக்கு செல்கிறது.  (விரும்பியவர்கள் வேண்டியவர்கள் வந்து வாங்கி கொள்ளுங்கள்). கோண்ட் கோண்டியா சிந்து தமிழ் மூலம் மொழிபெயர்ப்பு முயற்சி. ஜமுக்காளம் மெத்தை விரிப்பு 100 எண்ணம் கொண்ட பண்டல் மொத்த வியாபாரம் மாட்டு வண்டி மூலம் விற்பனைக்கு தயார்!  (விரும்பியவர் வேண்டியவர்கள் வந்து வாங்கிக் கொள்ளவும்)

வேள் வேளிர் வேளாளன் வெள்ளாளன் எல்லாளன் வேளான் வேளார் ஈழம்

வேளாளன் வெள்ளாளன் வேள் வேளிர் ஈழம் ஆண்ட தமிழன் #எல்லாளன் எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ இளவரசனாவான். ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் ஆவான். அதற்கான ஆதாரங்கள் உண்டு. உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர், மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக்கூறியுள்ளார். கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்ட

ஒரிசா பாலு அயோத்தி ஆய் வேளிர் யாதவர் தமிழர் கொரியா அரசி

Image
சென்னை, நவம்பர் 19 2018 கொரியாவில் 140 ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த பெண் ஆட்சி புரிந்துள்ளதாக 30 வருடங்களுக்கு மேலாக மற்றும் இன்று வரை கொரியா நாட்டு மக்களுடன் தொடர்பு உள்ள  கடல் சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்துள்ளார். இதற்கு மூலமாக பேராசிரியர் கண்ணன் அவர்கள்  2001ல் உருவாக்கிய தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடும் குழுமத்தில் கண்ணன் அவர்கள் முன் வைத்த கொரியா இளவரசி தமிழ் பெண்ணாக இருக்கலாம் என்ற கருது கோள்களையும் அதே மடலில் பேராசிரியர் நாகராஜன் முன் வைத்த கடலோடிய கருத்துக்களையும் ஆதரவாக கொண்டு மேலும்  ஆர்வம் வந்ததாக சொன்னார் கண்ணன் அவர்களுக்கு துணை நின்று இந்திய தொல்லியல் அருங்காட்சியகம் உலகத்தமிழ் ஆய்வு நிறுவணம் இந்தோ கொரியா நிறுவனம் மற்றும் கொரியா தூதரகத்திற்க்கும் இணைப்பு ஏற்படுத்த துவங்கினார். தமிழகத்திற்க்கும் கொரியாவிற்க்கும் உள்ள தொடர்பிற்கு பேராசிரியர் கண்ணன் அவர்களின் தேடலுக்கு துணை நிற்கிறார் அதே சமயத்தில் கொரியா தமிழ் உறவுகள் தரவுகள் தொடர்பாக பல ஆய்வாளர்களுக்கு உதவி வருகிறார் இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,  தமிழர்களின் தொல் பழங்கால கற்காலம் என்ப