Posts

Showing posts from September, 2023

வாஸ்து சாஸ்திரம் படி 12 தமிழ் மாதங்களிலும் நமது வீட்டின் கிழக்கு தலை வாசல் மெயின் டோர் முன்பு நடு சென்டர் ஆக செங்குத்து ஆக காட்சி அளிக்கும் சூரியன்.

Image
K Pasupathi Research Work Done on date 26.09.2023 regarding Appearance of Sun Sooryan at the Center of East Facing House Main Door on all 12 months. Comparison between all 12 Tamil Sanskrit Months of Panchangam with the 9 divisions of the Vasthu Diagram for viewing Sun from the Main Entrance Gate Main Door of East Facing House.  Research Trade Mark Copy Rights All Rights Reserved. மேற்கண்ட சூரியன் உதயம் போட்டோக்கள் 12 மாதங்களை கவனித்துப் பாருங்கள். சரியாக 9 மாதங்களுக்கு பிறகு சூரியன் U வளைவு ஆக உத்தராயணம் தட்சிணாயனம் என்ற இரு அயனங்கள். பயணங்கள். திருப்பி தோன்றிய புள்ளியான சித்திரை 1 க்கே செல்லும் அதிசயமான இயற்கை நிகழ்வை காணுங்கள். இதை ஆதாரமாக வைத்துத் தான் 60 தமிழ் சம்ஸ்கிருதம் வருடங்கள் தமிழ் ஆரியர் பஞ்சாங்கம் சொல்லி பயன்படுத்தி வருகிறது. அதாவது History Repeats. அதாவது நடந்த சம்பவங்கள் தான் திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் நடக்கும். குழந்தை பிறப்பு பெரியவன் ஆதல் கல்யாணம் உடல் உறவு குழந்தை பேரன் பேத்தி தாத்தா பாட்டி சாவு திரும்ப குழந்தை கல்யாணம் என்று ஆயிரம் காலத்து பயிர் ஆக மனித வாழ்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

1. Sree Vidhya சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய் , ஆரியனாய்த் தமிழனாய் , அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய் , வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் சிவன் உள்ளான் . அதாவது சிவன் ஆரியன் பாதி தமிழன் பாதி ஆனவன். இந்த ஆரியன் என்ற டிஎன்ஏ குரோமோசோம் மூலக்கூறுகள் தமிழன் ஐரோப்பியர் யவனர் கிரேக்கர் பார்சி பாரசீகம் காகேசியன் ருஷ்யன் பெர்சியன் மக்கள் உடன் கலந்ததால் ஆனது. ஆகவே சிவன் ஈசன் என்றால் அவர் பாதி ஆரியன் பாதி தமிழன் ஆவார். பிரித்து பார்த்து சண்டை போட வேண்டாம். ஆரியன் - ஆரியமொழியாய் இருப்பவன் . தமிழன் - தமிழ் மொழியாய் இருப்பவன் . சிறப்புடைய மொழிகள் இவை இரண்டல்லது பிறிதின்மையால் , இவைகளையே ஒதியருளினார் ; ` சத்தப் பிரபஞ்சம் ` எனப்படும் மொழியாய் உள்ளவனும் இறைவனே என்றருளியவாறு.  நான் அறிந்த வரையில் =  சன் = தீபம் தன் = தூபம்.  தீபங்கள் தூபங்கள்  என்ன விளக்கு ஒளி மற்றும் நறுமணம் தரும் ஊதுவத்தி  சாம்பிராணி போன்ற இரண்டு  பொருள்களை பயன்படுத்தி கடவுளை வழிபடும் மதம் தான் சன்தன் இனம் = சனாதனம். இந்த சொல்லாடல் சன் தன் என்ற சொல் சொற்கள் எகிப்து வீரக்கல் எழுத்துக்களில் கிமு