Posts

Showing posts from January, 2020

பச்சை கற்பூரம்

வீட்டில் பணத்தை ஈர்க்கும் ,  மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்.  பச்சை கற்பூரம் பற்றி தெரியாத சில உண்மைகள்! (இன்று நம் திருமந்திர வகுப்பு அன்பர்களுக்கு அதிஷ்டங்களை ஈர்க்கும் , மனதில் நேர்மறை எண்ணங்களை உருவாக்க கூடிய ஒரு அபூர்வ பொருளை பற்றி என் குருநாதர் மாபெரும் மூலிகை முனிவர் ப்ரமரிஷி மலை அன்னை சித்தர் ராஜ்குமார் ஸ்வாமிகள் அவர்கள் கூறிய ரகசியங்களை தொகுத்து  விரிவாக பகிர்கிறேன். ஆழ்ந்து கற்று கொள்ளுங்கள்.) பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம். சாமி வைத்திருக்கும் பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி பெர

Want Art Mode, Antique Mode, Jewellery Mode, Archeology Mode, heiroglypics mode, inscription mode, Terracota Mode, Black Granite Mode on photography products video cameras, photo cameras.

Have been downloading a lot of Egyptian hieroglyphics photos online. Saw many photos can't show the heiroglypics or the objects clearly due to lighting or camera mode or contrast or colour or hue. After downloading able to adjust pop gamut color etc to see more Terracota art details Want artificial intelligence on all photo camera companies like sony samsung nikon canon panasonic to bring art mode archeological mode Terracota Mode Jewellery Mode so that automatic hue saturation pop gamut color will be adjusted on camera itself to bring out more details information of the art work we are photographing or video graphing Submitted for approval and further necessary action

How to protect your Properties

*#உங்கள்_நிலம்_மற்றவர்களால்_ஆக்கிரமிக்கப்பட்டால்…* *#முக்கியமாக_செய்ய_வேண்டிய_சில_காரியங்கள்* உங்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் கூர்மையாக சரிபார்த்து அதில் ஏதாவது குறை இருந்தால், வேறு ஏதாவது கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், உடனடியாக அதனை நேர் செய்ய செயலாற்ற வேண்டும்.  அதன் மூலம் எதிரி தரப்பு ஆவணங்கள் பலமுள்ளவையாக்கப்படுவது தவிர்க்கப்படும். இடம் சமந்தமாக, உள்ளாட்சி வருவாய், மின்சாரம், குடிநீர், சாலை, அங்கீகாரம் போன்ற துறைகளில் எதிரி எதனையும் செயல்படுத்த கூடாது என்று ஆட்சேபனை கடிதம், பதிவுதபாலில் அனுப்பபட வேண்டும். எதிர் தரப்பினரிடையே இருக்கும் , அல்லது அவர்கள் கூறும் அனைத்து ஆவணங்களையும் , சார்பதிவகம், இணையதளம், சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் போன்ற இடங்களுக்கு சென்று அந்த ஆவணங்களின் நகல்களை கைப்பற்றுதல் வேண்டும். எதிர் தரப்பினர் ஆவணங்களை கூர்ந்து படித்து, எங்கு அவர்கள் ஆவணங்களை திருத்தியோ (அ) நேர் செய்தோ, உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். எதிர் மனுதாரர் நம்முடைய நிலத்தை ஆக்கிரமிக்க காரணமான MOTIVE – யை கண்டுப்பிடிக்க வேண்டும்.  நாம் பலவீனமாக ( கல்வி, அதிகாரம், உறவ

அகத்தியர் கூடம் பொதிகை மலை செல்ல

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர். இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998ம் ஆண்டு தமிழக வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்ல அறிவுறுத்தியது. இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக சூழலியல் சுற்றுலாவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம்  வட்டியூர் காவு பிடிபி நகரிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.  திருவனந்தபுரத்தில் இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ்சில் ப

நசி மசி

அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்: (1) "நசி, மசி" என்றிட எமனையும்  வெல்லலாம். (2) "மசி, நசி"  என்றிட மன்னனும் மாண்டிடுவான். (3) "நங், நங்" என்றால் கெடுதல் நிகழாது. (4) "சிங், சிங்" என்றால் மிருகங்கள்  ஓடும். (5) "வங், வங்" என்றால் உலகமும் வசியமாகும். (6) "வசி, வசி"  என்றால் பீடைகள் விலகும். (7) "மசி, மசி"  என்றால் சகல  விஷங்களும் இறங்கும். (8) "அசி, அசி"  என்றால் செல்வம் அமோகமாக பெருகும். (9) "உசி, உசி" என்றால் செல்வம்  யாவும் ஒழிந்து போகும். (10) "மசி, நசி, நசி, மசி"  என்றால் பேய் பிசாசுகள் ஓடும். (11) "சிவ, சிவ"  என்றால் தீவினைகள் அழியும். இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன.    - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து     சித்தர்களின் குரல் சிவ shangar

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி

வந்தாரை வாழ வைக்கும் தென் பொதிகை மலை தமிழ்க் குறுமுனி அகத்தியர் கூடம்! ---------------------------------------------------------------------- திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 1868மீட்டர் அதாவது 6129 அடி உயரத்தில் உலக நன்மைக்காகத் தவமிருக்கும் அகத்தியரை நேரில் சென்று தரிசனம் செய்து வழிபாடு செய்ய ஆர்வம் உடையவரா நீங்கள்...!? திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக தமிழகப் பக்தர்கள் பன்னெடுங்காலமாக மிகவும் கடினமாக பயணம் செய்து அகத்தியர் பெருமானைத் தரிசித்து வந்தனர்! இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998-ம் ஆண்டு தமிழக அரசு வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009-ல் தமிழக அரசு வனத்துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்லலாம் என அறிவுறுத்தியது! இதை