Posts

Showing posts from May, 2021

Siththar books

சித்தர் நூல்கள் Link 85 சித்தர் நூல்கள் ######################' www.siththar.com/home/pdf/ வைத்திய%20அனுகூல%20ஜீவரட்சணி.pdf www.siththar.com/ …/அகத்தியர%20அருளிய%20வைத்திய%20இரத்தினச்%… www.siththar.com/home/pdf/ அகத்தியர்%202000%20பாகம்%201.pdf www.siththar.com/home/pdf/ அகத்தியர்%202000%20பாகம்%202.pdf www.siththar.com/home/pdf/ அகத்தியர்%202000%20பாகம்%203.pdf www.siththar.com/ …/அகத்தியர்%20அருளிய%20அறுபத்தி%20நாலு%20ச… www.siththar.com/home/pdf/ அகத்தியர்%20ஆரூடம்.pdf www.siththar.com/home/pdf/ அகத்தியர்%20இரண%20வைத்தியம்.pdf www.siththar.com/ …/அகத்தியர்%20கன்ம%20காண்டம்%20கௌமதி%20நூல… www.siththar.com/ …/அகத்தியர்%20கேசரி%20நூல்%20100%20%20இன்ன… www.siththar.com/home/pdf/ அகத்தியர்%20தற்க%20சாத்திரம்.pdf www.siththar.com/home/pdf/ அகத்தியர்%20தைல%20முறைகள்.pdf www.siththar.com/ …/அகத்தியர்%20பூரண%20சூத்திரம்%20216%20தோழ… www.siththar.com/ …/p…/அகத்தியர்%20பூரண%20சூத்திரம்%20216.pdf www.siththar.com/home/pdf/ அகத்தியர்%20ரண%20நூல்.pdf www.siththar.com/ …/pdf/அமிர்த%20சாகரம்%2

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை கோவில் பற்றி 30 சிறப்பு தகவல்கள்

Image
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை கோவில் பற்றி 30 சிறப்பு தகவல்கள்: 1. தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது. 2. இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. 3. இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப் பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு பவரோக நிவாரணன் என்றும் ஒரு பெயர் உண்டு . 4. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் ஒவ்வொரு தடவை பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போதும் கர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம் தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்தக் காணிக்கையை செலுத்துகிறார்கள் . 5. இங்கு தல நாயகராக கற்பக விநாயகர் உள்ளார். 6. கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத் தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர் . 7. இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாக