Posts

Showing posts from January, 2019

எண்குணத்தான் சிவன்

எண் குணத்தான் = சிவன் தமிழர் கடவுள் சிவன் அன்றி வேறு இல்லை திருவள்ளுவரும் சிவனையே குறிக்கின்றார் ₹₹₹₹₹₹₹₹₹₹ கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்  தாளை வணங்காத் தலை (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:9)  பொழிப்பு (மு வரதராசன்): கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.  மணக்குடவர் உரை: அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினையுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார். பரிமேலழகர் உரை: கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்.  (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா'வை முத

Orissa Ottiyanam Ottiyam Attabiratta Atta Veerattanam Veerattaneswar Kovil Sivan Kharavelan Kharavela Karavela Salutation to Siddhars Yerenaam Vaeja Yerin Vazhi Yerin Vazhnar

ஐயா ஒரிசா புவனேஸ்வரில் விட்டல் கோவில் உள்ளது. தமிழ் சோழர் கட்டியது. முக்தேஷ்வர் லிங்கராஜா காசி விஸ்வநாதர் என்று 365 தமிழர் கட்டிய கோவில்கள்.  புவனேஸ்வரில் சோழர் காலத்தில் இருந்து சித்த மருத்துவம் சித்தர் மருந்து மூலிகைத் தோட்டம் உள்ளது. ஹாத்திகும்பா அத்திகும்பம் குகை கல்வெட்டில் தமிழன் கவர்னர் காரவேலன் கரவேலன் காரவேளா கரவேளா கரவேல் காரவேள் என்ற தமிழ் வேள் வேளிர் வேளாளர் கவர்னர் "சித்தர்களுக்கு வணக்கம்" என்று சொல்லி தனது கல்வெட்டை ஆரம்பிக்கிறான். "தமிழர்களுடன் ரத்த சம்பந்தம் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்" என்கிறான். இந்த காரவேளன் தமிழர்களுக்கு திரை செலுத்த மறுத்த தமிழ் கவர்னர்.மாகாண அதிகாரி. திறை செலுத்த மறுத்து ஒட்டிய தேச பழங்குடிகளுடன் இணைந்து தமிழர் தேசத்துக்கு எதிராக சென்றவன் காரவேளன். ஏரேனாம் ஏரேன் வஜே ஏரின் வழி ஏரின் வாழ்னர் ஏரின் வாழ்நர் என்றும் பல்வேறு சமத்கிருத ப்ராக்ருத பாழி பாளி கல்வெட்டுக்கள் நூல்கள் செப்பு பட்டயங்கள் பனை ஓலை சுவடிகள் ஏரை வணங்கி உழவைச் சிறப்பித்து உழவால் வந்த செல்வத்தை சுகத்தை ஃபுட் செக்யூரிட்டி என்ற உணவு பாதுகாப்பை போற்றி தமிழர் வேளாண்மை

ஒரிசா தமிழ் ஒட்டியம் ஒட்டியாணம் ஒட்டர் ஒட்டக்கூத்தர் கனிஹா கன்னையா கன்ஹா கண்ணியப்பன் கண்ணைய்யா கண்ணைய்யன் கண்ணன் கிருஷணன் அட்டபிரட்டா அட்டவீரட்டம் சிவன் கோவில்

Image
ஐயா ஒரிசா புவனேஸ்வரில் விட்டல் கோவில் உள்ளது. தமிழ் சோழர் கட்டியது. முக்தேஷ்வர் லிங்கராஜா காசி விஸ்வநாதர் என்று 365 தமிழர் கட்டிய கோவில்கள். குடகு என்ற தமிழ் ஊர் பெயரே கட்டாக் என்று மாறி உள்ளது. தமிழர் சிவன் கோவில் அட்ட வீரட்டானம் அட்ட வீரட்டம் வீரட்டானேஸ்வர் கோவில் என்ற 8 ஊர்களில் ஒன்று தான் அட்டபிரட்டா ரயில்வே ஸ்டேசன். இந்த ஊரில் விவசாயம் வயல் ரைஸ் மில் அதிகம். பனை அதிகம். அனைத்தும் தமிழர் அறிவு சொத்து ஒடிய ஒட்டியாணம் மக்களுக்கு தமிழர் கொடுத்த கொடை. அங்கம் மிதிலை பங்கம் ஒட்டியாணம் என்று பாரத மாதாவாக பெண்ணாக இந்தியாவை தமிழ்ப் புலவர்கள் கற்பனை செய்து பெண்ணின் பல உறுப்புகளாக இந்தியாவை பிரித்தனர். கன்னைய்யா என்று தமிழ் கண்ணன் கிருஷ்ணன் கண்ணைய்யா கன்னைய்யன் ஊரே ஒரிசாவில் கன்ஹா என்று மாறி உள்ளது. ப்ராம்மண பார்சி பார்சுவ அவேஸ்தன் பார்த்திய பார்த்தீனான் பெர்சிய பாரசீக சௌராஷ்ட்ர சரூஸ்த்ர ப்ராம்மணர்கள் கலப்பால் பழந் தமிழ் அழிந்து சமத்கிருத உச்சரிப்பு ஊர்கள் பெயர்களில் வடக்கு எங்கும் நிலை பெற்றது.

இருதய சிகிச்சை இலவசம்

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட்   "பணமே   இல்லாமல் இருதய சிகிச்சை"  என்று பிரபலமாக  உள்ளது,  பணம் செலுத்தும் இடம் என்பதே  இந்த மருத்துவமனையில் இல்லை. ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து நான்கு  இலட்சங்களுக்கிடையே  செலவு  ஆகும் என்று, நாம் அனைவரும் அறிவோம் , ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, ராஜ்கோட்,  கடந்த 17 ஆண்டுகளாக    இலவசமாக  எல்லா  இருதய நோய்களையும்    குணப்படுத்தி  வருகிறது. 80 படுக்கைகள் கொண்ட, இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான  மக்கள்  சோதனை செய்து உள்ளனர்,  மற்றும்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருதய அறுவை சிகிச்சைகள்  முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு  உள்ளது தன்னலமற்ற அதே சேவை  தீர்மானத்தோடு ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை இப்பொழுது  கஷின்ரா,, அகமதாபாத்தில் , விரைவில் துவங்க போகிறது இந்த புதிய மருத்துவமனையில், இருதய பிரச்சினைகளை கொண்ட  3 முதல் 18 வயது, குழந்தைகளுக்கு,  இலவச அறுவை சிகிச்சையில்  முன்னுரிமை வழங்கப்படும் இந்த மருத்துவமனையில் சமீபத்திய மற்றும் நவீன இயந்திரங்கள்,  அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள்

வன்னியர் ஆண்ட காசி வாரணாசி

வானவாசி வானமாமலை வானஆறு பாணவாசி பாணஆறு நன்னன் வன்னியர்.....இந்த தக்காண வாணவாசி நகர் பெயர் கூட வாரணாசி வாணர்ஆசி என்ற காசி ஆண்ட வன்னியர் நாட்டுப் பெயரின் தொடர்புடையது. புராண காலத்தில் வாரணாசி வாரண்அசி என்ற இரு நதிகள் இணைந்த இடத்தில் வன்னியர் குல தெய்வமான வாணர் வானரம் ஆஞ்சனேயர் என்ற தமிழச்சி அஞ்சனை மகன் ஆண்ட நாடு. இது பின்னர் பிற மேல் சாதி தமிழர்களால் ஆளப்பட்டது. பைரவர் வைரவர் வீர பத்ரர் வீர புத்ரர் மக்கள் தமிழர் வன்னியர் ஆண்ட காசியை வன்னியர்களுக்கு பிறகு ஆண்டனர் என்றால் மிகையாகாது. எழுத்தாளர் செய்தி= ஐந்தாம் ஆறாம் காலகட்டம் – 1 திருக்கோவிலூர் போர்(கி.மு.220): 5ஆம் காலகட்டத்தில் மூவேந்தர்கள் சிறு குறு மன்னர்களை வென்று அவர்களின் நிலப்பரப்புகளைத் தங்கள் பகுதிகளோடு இணைத்துக் கொள்ளும் வழக்கம் தொடங்கியது. மலையமான் காரி, ஓரியைத்தாக்கி வென்று ஓரியின் கொல்லிமலையைக்கைப்பற்றி பொறையர் குலச் சேர அரசர்களிடம் ஒப்படைத்தான். ஓரி, அதியமான் ஆகியோர் மழவர் தலைவர்கள் ஆவர். ஆதலால் வெகுண்ட அதியமான் தனது இனத்தலைவன் ஓரியைக்கொன்ற மலையமான் காரியின் திருக்கோவிலூர் மீது படையெடுத்துச் சென்று காரியை வென்று திருக்கோவிலூ

மிக அருமையான யோகங்கள் செய்தி

#ஜாதகயோகங்கள்  1, சுனபா யோகம் சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும் உடையவர், சொத்து சுகங்கள் அமையப் பெற்றவர். 2, அனபா யோகம் சந்திரனுக்கு 12ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சிறந்த உடல்வாகு கம்பீரமான பார்வை தர்ம சிந்தனை மிக்கவர். பெரும் புகழும் உடையவர், 3, துருதுரா யோகம் சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது. பலன் கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர். 4, கேம துர்ம யோகம் சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் தம் வாழ்வில் பெரும்பகுதி துக்கத்தை அணுபவிக்கின்றனர். 5, அதி யோகம் சந்திரனுக்கு 6,7,8 ல் சுப கிரகங்களான புதன், சுக்கிரன், குரு இருப்பதால் அதி யோகம் உண்டாகிறது.\ பலன் நாணயம் மிக்கவர், நேர்மையானவர். சுகயோகங்களை அன

விரோசனன் மஹாபலி இரண்யன் இரண்யாட்சன் பிரகலாதன் வன்னியர் முன்னோர்

விரோசனன்  (Virochana) ( சமக்கிருதம் :  विरोचन ),  அசுர  குல மன்னரான  இரணியகசிபின்  பேரனும்;  பிரகலாதனின்  மகனும் ஆவர். விரோசனன் தகவல் பிள்ளைகள் மகாபலி சக்கரவர்த்தி அதர்ண வேதத்தில்  (VIII.10.22) பிரகலாதனின் மகனாக விரோசனனை குறிப்பிடுகிறது. [1]   சாந்தோக்கிய உபநிடதத்தின்  படி (VIII.7.2-8.5), அசுரர் தலைவன் விரோசனனும்,  தேவர்களின் தலைவன்  இந்திரனும்   ஆத்ம தத்துவத்தை  அறிய  பிரம்மனிடம்  32 ஆண்டுகள் சீடர்களாக குருகுலக் கல்வியைப் பயின்றனர்.  குருகுலக் கல்வி முடிவில், விரோசனன், தன் உடலே இறைவன் என்று தவறாக உணர்ந்து பூஜித்தான். [2] விரோசனனின் மகன்  மகாபலி சக்கரவர்த்தி  ஆவார். [3] மகாபாரதக் குறிப்புகள் தொகு மகாபாரதத்தின் ,  உத்தியோகப் பருவத்தில் ,  கேசினி  என்ற அசுர குலப் பெண்ணை விரும்பிய, விரோசனனுக்கும், சூதன்வான் என்பவனுக்கு நடந்த போட்டியில்,  பிரகலாதன்  நடுவராக இருந்து, சூதன்வானே வெற்றி பெற்றவர் என தீர்ப்பு வழங்கினார்.  [4]

11 months rental agreement

11 மாத வாடகை காலம் பின்னால் இருக்கும்  இரகசிய காரணம் என்ன? -  சட்டம் தெளிவோம். ******************************************************************************  வி.மயில்சாமி அட்வகேட்.   ஒரு வாடகை ஒப்பந்த ஆவணம் என்றால் ஒரு உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர் / வாடகைதாரர்  சட்டப்பூர்வ உறவை நிரூபிக்கும் ரகசிய ஆவணமாக வரையறுக்கப்படுகிறது. இந்த ஆவணம் பொதுவாக அந்த சொத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பினர்களின் சில ஒப்பந்தங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வரையறுக்கிறது. ஒப்பந்த தரப்பினர்கள் இடையே மோதல்கள் ஒரு சூழ்நிலையில் வரும் போது அது சான்று ஆவணமாக  செயல்படுகிறது. வாடகை ஒப்பந்தம் பற்றி சில முக்கிய அம்சங்கள் **************************************************************************** • ஒரு வாடகை ஒப்பந்தத்தில் வாடகைக் காலத்தின் தேதியையும் அந்த கட்டிடத்தில் வசிக்கும் நபர்களின் பெயர்களையும் கொண்டிருக்க வேண்டும். • உடன்படிக்கை செல்லுபடியாகும் தேதி குறித்த காலத்தைக் குறிப்பிட வேண்டும். • அனைத்து குடியிருப்பாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடுவது ஒரு வலுவான நோக்கமாக குறிப்பிட வேண்டும்