Posts

Miracle Magic Cure by Faith Om Namah Shivaya 🙏 Om Namo Narayanaya 🙏 Praise The Lord 🙏 Hallelujah 🙏

Dear Madam, Attached please find the PDF files.. President of USA Donald Trump Ji knows this problems.... President of Russia Vladimir Putin Ji knows this problems..... Already it has been made a big issue.... Hope God Jesus helps me 🙏 Tuticorin Millerpuram Saint Youdha Dhadheyus Church Roman Catholic Church myself and my mother visited during 1980. I got brain Fever 🥵🤒 & Polio Virus Attack even after receipt of Polio Vaccine. My Mother and Myself kneel down before Jesus Christ & Mary & other idols kept at that famous Youdha Dhadheyus Church. We offered Salt & Candles. Many days we visited. Father of the Church knows my health issues. We fervently prayed at that Church which is even now near to my house. We also visited some other Hindu Temples. I studied at Saint Mary's School Tuticorin (class 1 to class 4) and Caldwell Higher Secondary School Tuticorin (class 5 to class 10). Regularly I received supply of Free Holy Bible...

Why 27 Nakshatrams Stars treated very important in Jothidam Jyotish Astrology....

Image
ஒவ்வொரு முழு நிலவு பௌர்ணமி அன்றும் ஒவ்வொரு அமாவாசை திதி அன்றும் கடல் அலைகள் ebb and flow என்று சந்திரனால் ஆகர்ஷணம் செய்யப்பட்டு வருவதைக் காண்கிறோம். கிமு5000 சிந்து சமவெளி நாகரிகம் முத்திரை எழுத்துக்கள் ஒன்றில் சித்திரை 1 முழு நிலவு சித்திரா பௌர்ணமி முதலாக ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒண்டோ மான் ரெண்டோ மான் மூண்டோ மான் நாலோ மான் என்று 12 பௌர்ணமி முழு நிலவு காலங்களில் தமிழர்களின் இந்தியர்கள் கொண்டாடிய நிலவு சோறு நிலவு பொங்கல் நிலவு பண்டிகை திருவிழாக்கள் முக்கியமாக பஞ்சாங்கம் கணிக்க இந்த நட்சத்திரம் இந்த திதி இந்த நாள் இந்த யோகம் இந்த கரணம் என்று ஜோதிடம் கணிதம் உருவானது. 27 நட்சத்திரங்கள் தச்சன் எச்சன் மெச்சன் யட்சன் யட்சி போன்ற தமிழ் ஆசாரி ஆச்சார்யா ஆசாரியர் ஆச்சாரி ஆசாரிமார் ஆச்சாரியார் சிவாச்சாரியார் விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்த தச்சன் எச்சன் மெச்சன் யட்சன் யட்சி போன்றோரில் தச்சன் தச்சர் என்ற தச்சு வேலை செய்யும் ஆசாரி தான் முதலில் மரம் சார்ந்த கோயில்கள் கட்டினார்கள். பின்னர் இது கல் கோயில்கள் கல் பிரமிடுகள் ஆயின. மாயன் மயன் அசுரர்கள் தமிழர்கள் இந்தியர்கள் வழி வந்த இவர்கள் தான் வட அமெரிக்கா த...

Kind request to Aranilayathurai Amaichchar TVK Ramesh Sir

அறநிலையத்துறை அமைச்சர் தவெக ரமேஷ் ஐயா அவர்களுக்கு, லஞ்சம், ஊழல், லாவண்யம் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டியது தான். தவறு இல்லை. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஐயர்வாளுக்கு ரூபாய் 1500 கொடுத்து சண்முகர் அருகில் பின்புறம் சென்று ரொம்ப நேரம் நின்று சிலைகள் அருகில் நின்று தரிசனம் பூஜைகள் வழிபாடு காணும் பாக்கியம் பெற்றேன். தரிசனம் முடிந்த பிறகு மஞ்சள் பையில் திருச்செந்தூர் முருகன் படம் மற்றும் விபூதி மற்றும் சந்தனம் உருண்டை மற்றும் சாமிக்கு சார்த்தப்பட்ட மாலையில் சிறு துண்டு போன்றவை இருந்தது. மணமாக இருந்தது. அவற்றை பக்தி சிரத்தையுடன் வீட்டுக்கு கொண்டு வந்து இன்றும் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். பாவம். வைதீகம் ப்ராம்மணர் சிவாச்சாரியார் ஐயர் அர்ச்சகர் குடும்பங்கள் வாழ வேண்டும் அல்லவா? விலைவாசி எந்தளவுக்கு உயர்ந்துள்ளது? எத்தனை அர்ச்சகர்கள், ப்ராம்மணர்கள், அரசு வேலையில் பணி அமர்த்த முடியும்? 24 மணி நேரம் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர், ப்ராம்மணர், சிவாச்சாரியார், பூசாரி வேலை. அவர்களுக்கு உதவியாளர்கள் கண்டிப்பாக தேவை. அதிகாலை 3 மணிக்கு...

Open letter to Honourable Chennai High Court Judge G.R. Swaminathan Sir.

Open letter to Honourable Chennai High Court Judge G.R. Swaminathan Sir. Just now saw Honourable Chennai High Court Judge G.R. Swaminathan Sir speech during the new Book Release ceremony. The book name is "Raising Humans not Devices". Chennai, Tamil Nadu: A book titled “Raising Humans, Not Devices”, authored by Dr. K. Janakiraman and Dr. Aakash Balasubramanian, was launched at Lilavathi Hall, IIT Madras Research Park. The book focuses on the impact of digital devices on children's development and emphasises the importance of nurturing human values and meaningful relationships in the digital age. The launch event was attended by Justice G.R. Swaminathan. I want to address my article, these paragraphs to all above 3 people namely, the 2 authors of the book “Raising Humans, Not Devices” and the Honourable Judge G.R. Swaminathan Ji. Sir, kindly reflect on the actual reality, fact of Operation Sindoor. Brahmos Missiles Hypersonic Missiles and Russ...

TN CM TVK Vijay Sir has choosen an auspicious, prosperity symbol for his TVK Party Flag Vazhga Valamudan.

Image
**Yes, the two-elephant motif on the TVK (Tamilaga Vettri Kazhagam) flag deliberately echoes the classical Gajalakshmi iconography, even while replacing the central goddess with the Vaagai flower.** This creates a strong visual and cultural resonance with auspiciousness, prosperity, and victory. ### Quick Description of Each - **Traditional Gajalakshmi (e.g., Bharhut ~125–100 BCE or Ellora 8th century CE)**: The goddess Lakshmi (symbol of wealth, fortune, abundance, and material/spiritual prosperity) stands or sits on a lotus. She is flanked by **two elephants** (often white or royal) pouring water from their trunks or pots over her — the *abhisheka* (lustration) ritual. This represents the showering of blessings, fertility, and life-giving prosperity. Elephants here symbolize royal power, strength, rain/monsoon, and good fortune. - **TVK Flag (unveiled August 2024)**: A striped flag with **maroon/red on top and bottom**, a **yellow horizontal band** i...

Thirukkural is a Tamil Saivam Siddhantham Vaishnavam Jainism mixed religion Book. Not associated with Buddhists or Atheists

#திருக்குறளின்_உட்கிடை_சநாதனதர்மமே               இந்துமதத்தின் புராதனப் பெயரே சனாதன தர்மம். திருக்குறள் உலகப் பொதுமறை, உலகப் பெருநூல். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உறுதியான கருத்துக்களைக் கூறுவதே திருக்குறளின் சிறப்பு. திருவள்ளுவர் எந்த மதத்தையும் குறிப்பிட்டு உணர்த்தவில்லை என்றாலும், திருக்குறளின் உட்கிடையாகப் பெறப்படுவது சனாதன தர்மம் என்னும் இந்து மதமே.                 திருக்குறளின் முதல் குறள் இறைவன் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. எனவே திருக்குறளில் நாத்திக வாதத்திற்கு இடமே இல்லை.   உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றுண்டு, மறுபிறப்பு உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை. "குடம்பை தனித்தொழியப்      புட்பறந் தற்றே  உடம்போ டுயிரிடை நட்பு". 🙏   "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி    விழிப்பது போலும் பிறப்பு".🙏         __ *இப்பாடல்கள் உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றில்லை , மறுப்பிறப்பு இல்லை எனக் கூறும் *கிர...

Exposed ocean water less lands shore area studies needed regularly at Thiruchendoor Murugan Koyil sea shore

Pasupathi Kumarappan's question 1.... 100 feet Thiruchendoor ocean gone away from shores today being full Moon day Vaikasi Visagam....exposing rocks with green moss....this has been a feature happening every Amavasya or Paurnami days....I want to know during Tsunami days how many feet the same Thiruchendoor ocean went away from the shores? ############# Grok reply.... **During the 2004 Indian Ocean Tsunami (December 26, 2004), the sea at Thiruchendur (Tiruchendur) receded significantly more than the 100 feet you observed on a full moon/spring tide day—reports indicate around 0.75 miles (about 1,200 meters or roughly 4,000 feet) or up to a full kilometer (about 3,280 feet).** This matches multiple eyewitness and contemporary accounts from the time. For example: - One report states: "the sea near the temple receded by a kilometer ...