End to End Encryption.....whole World people should co-operate with law and order enforcement agencies to put end to terrorism...bomb blasts...frauds.... Bitcoin frauds....bribes...black money....women children trafficking....
நல்ல விஷயத்தை நல்ல கோணத்தில் பாருங்கள். மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்ற செய்தியைப் பரப்புங்கள். எந்த மனிதனும் ஆணோ பெண்ணோ வெள்ளைத் தாள் போல இருக்க வேண்டும். பாரம்பரியமான குடும்பம் வாழ்க்கை தான் முக்கியம். தவறான செயல்கள் கூடாது. எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் டிஸ்ஏபிள் செய்வதை ஆதரிக்கிறேன் நான். மனைவி குழந்தைகள் குடும்பம் உடன் திறந்த புத்தகம் ஆக இருக்க வேண்டும். அது தான் மகிழ்ச்சியான வாழ்க்கை தரும். சட்ட விரோத செயல்கள் யாருமே செய்யக்கூடாது. நீதி நேர்மை நாணயம் ஒழுக்கம் இல்லாமல் வாழக்கூடாது. ஆகவே எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் டிஸ்ஏபிள் ஆகிவிட்டது. கழட்டி உள்ளனர். என்பதை தயவுசெய்து நல்ல கோணத்தில் பார்க்கவும். நான் பசுபதி குமரப்பன். எனது கைகள் மனது சுத்தம். வெள்ளை உள்ளம். நான் திறந்த புத்தகம். எனது மொபைல் போனை மனைவி குழந்தைகள் நண்பர்கள் உறவினர்கள் மேல் அதிகாரிகள் தாராளமாக எப்போதும் பார்க்கலாம். எந்த ஒளிவும் மறைவும் இல்லை. நேர்மை. நீதி. நாணயம். உண்மை. உள்ளது. மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. இதை தயவுசெய்து உணர்ந்து மற்றவர்களுக்கு சொல்லுங்கள். இரண்டாவது காரண...