டாகினி என்ற ஆந்தை 🦉 பறவை வெண்கலம் சிற்பம் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயில்... சுக்கிராச்சாரியார்.... அசுரர்கள் குரு...மாவலி...மஹாபலி....மூஞ்சூறு...எலி...மூஷிகன் வாகனம்...
டாகினி என்பது ஆந்தை 🦉 பறவை. சுக்கிராச்சாரியார் என்ற அசுரர்கள் குரு....மஹாபலி.... வாமனர் அவதாரம்....காலத்திலும்....அந்தகன் அசுரன் என்ற பள்ளி பள்ளேளா பள்ளேளர் பள்ளவர் அசுரர்கள் இனத்தை ஆரியர் தலைவர் தேவர்கள் தலைவர் சிவன் அந்தகன் அசுரனை அழித்த பின்னர் அந்தகன் அசுரனின் அமைச்சர் குரு ஆக இருந்த சுக்கிராச்சாரியார் என்பவரைத் தான் டாகினி என்ற ஆந்தை 🦉 பறவை ஆக மாற்றி வெண்கலம் சிற்பமாக திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் அந்தகாசுரன் வதம் செய்யும் சிவன் வெண்கலம் சிற்பத்தின் அருகில் வைத்து உள்ளனர். 300 கோடி பெறும் ஆள் உயரம் வெண்கலம் சிற்பம். 8 அடி உயரம் சிவன். சூலத்தில் இறந்து உள்ள அந்தகன் அசுரன். சிவன் சூலம் குத்தி இறந்தான். கீழே சிவன் காலடியில் இடது புறமாக டாகினி என்ற ஆந்தை 🦉 பறவை சிற்பம் உள்ளது. இது நடந்த காலம் கிமு 3000. அதற்கு பிறகு இரண்யன் இரண்யாட்சன் தாரகன் சிங்க முகன் அசுரன் நரகாசுரன் பஸ்மாசுரன் பத்மாசுரன் சூரபத்மன் ஜலந்தரன் அசுரன் ராவணன் போன்றோர் blood DNA வழியில் வந்த மஹாபலிபுரம் ஆண்ட பள்ளி பள்ளேளா பள்ளேளர் பள்ளவர் அசுரர்கள் இனத்தைச் சேர்ந்த பாஹீபலி மாவலி மகாபலி சக்கரவர்த்தி என...