Thirukkural is a Tamil Saivam Siddhantham Vaishnavam Jainism mixed religion Book. Not associated with Buddhists or Atheists
#திருக்குறளின்_உட்கிடை_சநாதனதர்மமே இந்துமதத்தின் புராதனப் பெயரே சனாதன தர்மம். திருக்குறள் உலகப் பொதுமறை, உலகப் பெருநூல். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உறுதியான கருத்துக்களைக் கூறுவதே திருக்குறளின் சிறப்பு. திருவள்ளுவர் எந்த மதத்தையும் குறிப்பிட்டு உணர்த்தவில்லை என்றாலும், திருக்குறளின் உட்கிடையாகப் பெறப்படுவது சனாதன தர்மம் என்னும் இந்து மதமே. திருக்குறளின் முதல் குறள் இறைவன் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. எனவே திருக்குறளில் நாத்திக வாதத்திற்கு இடமே இல்லை. உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றுண்டு, மறுபிறப்பு உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை. "குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு". 🙏 "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு".🙏 __ *இப்பாடல்கள் உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றில்லை , மறுப்பிறப்பு இல்லை எனக் கூறும் *கிர...