Posts

Showing posts from March, 2019

ஜாதக யோகங்கள் 135

ஜாதக யோகங்கள் 135, ஒவ்வொருவரும் இந்த மண்ணில் ஜனனமாகும் போது  இறைவனால் நூற்றி முப்பத்தி ஐந்து வகையான ஜாலங்கள் லோடயாகக் கொடுக்கப்படுகின்றது அவரவர் பிறப்பின் கிரக நிலைப்படி யோகங்களை அனுபவிப்பர் 1, சுனபா யோகம் சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும் உடையவர், சொத்து சுகங்கள் அமையப் பெற்றவர். 2, அனபா யோகம் சந்திரனுக்கு 12ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சிறந்த உடல்வாகு கம்பீரமான பார்வை தர்ம சிந்தனை மிக்கவர். பெரும் புகழும் உடையவர், 3, துருதுரா யோகம் சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது. பலன் கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர். 4, கேம துர்ம யோகம் சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் தம் வாழ்வில் பெரும்பகுதி துக்கத்தை

Documents Title Deeds Missing Copy of Document

பத்திரம் தொலைந்து விட்டதா? கட்டாயம் செய்ய வேண்டிய 19 விஷயங்கள்! 1. பத்திரம் தொலைந்ததை தெரிந்தவுடன் தீர ஆராய்ந்து எங்கெல்லாம் தொலைந்து இருக்கும் என மனதை நடுநிலையோடு உணர்ச்சி வசப்படாமல் தேடி பார்க்கவும். 2. பிறகு காவல் நிலையத்திற்கு சென்று தொலைந்து விட்ட விஷயத்தை தெளிவாக எழுதி புகாராக அளியுங்கள். 3. பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் புகார் பெற்றுக் கொண்ட இரசீது பெற வேண்டும். 4. பிறகு அவர்களும் இரண்டு மூன்று நாட்கள் தேடிபார்க்க சொல்வார்கள். அதன் பிறகும் கிடைக்க வில்லை என்றால் காவல் நிலையத்தில் F.I.R. பதிவு செய்வார்கள். 5. பிறகு பிரபல பத்திரிக்கைகளில் பத்திரம் காணவில்லை என்று விளம்பரம் கொடுக்க வேண்டும். 6.அதன் பிறகும் பத்திரம் உங்கள் கைக்கு கிடைக்கவில்லை என்றால். காவல் நிலையத்தில் பொறுப்பு காவலரை சந்தித்து சொத்து ஆவணத்தின் முக்கியத்துவத்தை சொல்லி சீக்கிரம் NOT TRACEBLE கண்டுபிடிக்கவில்லை என்று சான்று பெறுதல் வேண்டும். 7. பிறகு நோட்டரி வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் பத்திரம் தொலைந்து விட்டது என உறுதி சான்று (AFFIDAVIT) பெறுதல் வேண்டும். 8. பத

Varanasi Dharamsala idli Sambar Rasam Vatrakuzhambu Moru Buttermilk Appalam Achar Payasam available

👆👆 🌎 வாரணாசியில் இட்லி சாம்பார்! வாரணாசியில் இட்லி சாம்பார்! ஒரு பழைய திரைப்படத்தில் எம்.ஆர். ராதா சிங்கப்பூர் மைனர் வேடத்தில் வருவார். வருபவர் ஒரு காட்சியில் இட்லி, புட்டு அவித்து விற்கும் பெண்மணியை இப்படிக் கலாய்ப்பார்: "அவனவன் நீராவியில கப்பல் விடுறான், ரயில் விடுறான். நீங்க இட்லி, புட்டு விடுறீங்களாடா? விடுங்கடா!!!!!!" யார்தான் என்னதான் கலாய்த்தாலும் இட்லி சாம்பாருக்கு இணை ஏதும் கிடையாது. சுடச்சுட சாப்பிட்டுப் பாருங்கள். அதன் அருமை தெரியும். தமிழனின் அரிய கண்டுபிடிப்பு இந்த இட்லி & சாம்பார்! யாருக்குக் கொடுப்பது என்பது தெரியாததால் அதற்கு இன்றுவரை நோபல் பரிசு கிடைக்கவில்லை! எங்கே சென்றாலும், எந்தச் சூழ்நிலையிலும் கெடுதி செய்யாத உணவு இந்த இட்லி சாம்பார்! வயிற்றிற்கு ஆதரவான உணவு. வயது முதிந்தோர்க்கும், நோயில் படுத்திருப்போர்க்கும் அதன் அருமை சற்றுக் கூடுதலாகத் தெரியும்! சரி, வாரணாசியில் இட்லி சாம்பாருக்கு என்ன செய்வது? அதைச் சொல்லத்தான் இன்றையப் பதிவு. தொடர்ந்து படியுங்கள் ------------------------------------------------------------------------------------------------

ஆகமம் தமிழர் மதம்.

ஆகமம் சமயச் சார்புடையதுதான். குறிப்பாக பூசா விதிகள் கோவில் கட்டும் முறை என்று கோவில்களை சக்தி மையங்களாக சக்தி பீடங்களாக பணம் கொழிக்கச் செய்யும் எந்திரங்களாக மாற்றியதே பூசா விதிகளும் ஆகம விதிகளும் தான். இந்த ஆகமத்தை எதிர்த்த புத்தர்களும் சமணர்களும் மொத்தை பொத்தையாக அழகற்ற சமாதி பீடங்களை நிறுவி அதில் புத்தர் சமணர் அரச சமாதிகளை நிறுவி வணங்கினார்கள். கூட்டம் கூடவில்லை. சக்தி இல்லாத சத்தற்ற மண் மேடுகள் ஆயின அந்த சமாதிகள்.  தற்போதைய ஈவேரா பெரியார் மற்றும் கருணாநிதி அண்ணா எம்ஜியார் ஜெயலலிதா லெனின் காரல் மார்க்சு மும்தாஜ் பேகம் ஷாஜஹான் அக்பர் சமாதிகளும் இவ்வாறே சக்தி இழந்து ஏதோ கூட்டம் வருகிறதே தவிர கொண்டாட்டம் மகிழ்ச்சி திருவிழா இன்றி மயான அமைதியுடன் உள்ளது. ஆகம விதிகளோ சித்தர்கள் முனிவர்கள் சமாதிகளை (பழனி போகர் திருவண்ணாமலை திருமூலர் சிதம்பரம் திருமூலர் திருப்பட்டூர் பதஞ்சலி) மிகவும் கொண்டாட்ட பூமியாக பணம் கொழிக்கும் வியாபாரத் தலங்களாக ஆன்மீக பூமியாக மாற்றி திருவிழா மையங்களாக மாற்றியது பெருமையான கலாசார முன்னேற்றம் எனலாம். இதனால் தெய்வமற்ற கடவுளற்ற பூசையற்ற புனஸ்காரமற்ற புத்தர் சமணர் அம்மணர்

சிவோஹம் சிவோஹம் நிர்வாண சதகம்

என்னை சிவமாக மாற்றிய நிர்வாண சதகம் ************************************************ (நீண்ட நாட்களுக்கு பிறகு காசி பல்கலைக்கழகத்தில் ஆதி சங்கரரின் நிர்வாண சதகத்தை முழுமையாக மூல நூலை எடுத்து படித்தேன். என்னை முழுமையாக புரட்டி போட்டது ஒவ்வொரு வரிகளும்.... அவசியம் ஒவொருவரும் படியுங்கள்.... உங்களுக்கே நீங்கள் யார் என்று முழுமையாக தெரியும்.......) சிவோஹம் = சிவோ + அஹம் = சிவம் என் அகத்துள் = அந்தர்யாமி! * "சிவோஹம்" என்று சொல்வது...ஏதோ.. "நான் தான் சிவம்" என்பது பொருள் அல்ல! இதன் பொருள் ஞான நிலையான கடை நிலையை அடைந்த பின்னரே ஏற்படுவது. முதல் நிலையில் அல்ல. சிவம் என் அகத்துள் வந்து பொங்குவதால், நான் சிவ மகிழ்ச்சியில், சிவ சொரூபத்தில் மிளிர்கிறேன் - அதான் உண்மையான பொருள்! முடியை வளர்த்து கொண்டு ,  யாரோ சாமியார் பின்னாடி திரிந்து கொண்டு ,  சில புத்தகங்களை படித்து கொண்டு , இரண்டே வாரம் தியான யோகம் பழகிட்டு, அஹம் பிரம்மாஸ்மி, நான் கடவுள், நானே சிவம்-ன்னு சொல்லிக்கிடறவங்க சில பேரு! "நான்" என்பது எங்கே அழிகிறதோ, அங்கே தானே "சிவம்" வரும்? நான் மறையைக் கற்றவனா ஞா

Own House construction tips Civil engineering tips

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.  தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக

Saiva Siddhantham work Thirukkural

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  திரு.மு.க ஸ்டாலின் சொல்கிறார் வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என்று நாகசாமி சொல்கிறார்.தமிழர் பண்பாட்டையே திரிக்கிறார் எனவே அவரை நீக்க வேண்டும் என்றும் சொல்கிறார். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- முதலில் தனித்தமிழர் பண்பாடு என்ற ஒன்று எது என்பதை பற்றி ஒரு விவாதத்தை திராவிடர் கழகமோ அல்லது அந்த சிந்தனையாளார்கள் தரப்பில் இருந்து திமுகவோ ஏற்படுத்த முனைய வேண்டும்.ஆனால் அதை செய்ய முன் வரமாட்டார்கள்.முழுக்க பொய்யும்,திரிபுவாதத்தையும் வசையையும் மட்டும் வைத்து கட்டியமைந்தது நாத்திக திராவிட சிந்தனை மரபு.இதை கும்பல் என்றும் சீழ்பிடித்திருக்கிற தமிழ் சமூகத்தின் பிரதிநிதியாக போயிருக்கும் கூட்டம் என்று ஜெயகாந்தன் கூட வருணித்தார். திருவள்ளுவ மாலை சொல்லும் சில பாடலை ப

House Rent House Owner Rights

வாடகை வீட்டுச் சட்டம் "ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தமிழகக் கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டப்படி, ஒரு வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பில் ஒன்பது சதவிகிதத்தையே வருட வாடகையாக வாங்க வேண்டும். (அதாவது ஒரு லட்சம், வீட்டின் மதிப்பென்றால் 9 சதவிகிதம் வைத்து வருடத்திற்கு 9,000 ரூபாய் வரும். 12 மாதங்களுக்குப் பிரித்தால், மாதத்திற்கு 750 ரூபாய் வரும்). ஒரு வீட்டின் மதிப்பென்பது நில மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். இப்படி கணக்கிட்டுக் குடியிருப்புக்கு 9 சதவிகிதமும், கமர்ஷியலுக்கு 12 சதவிகிதமும் வாடகை நிர்ணயிக்க வேண்டும்.அடுத்து, கட்டிட மதிப்பு என்பது அதன் தளங்களைப் பொறுத்தது. மூன்று தளங்கள் இருக்கிறதெனில், முதல் தளத்திற்கு மொத்த நிலத்தின் மதிப்பையும் அந்தத் தளத்திற்கான கட்டிட மதிப்பையும் கணக்கிட வேண்டும். இரண்டாம் தளமென்றால், நிலத்தின் மதிப்பில் பாதியையும் மூன்றாவது தளமென்றால், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையும் கணக்கிட வேண்டும். இத்துடன் ஒரு வீட்டின் கூடுதல் வசதிகளைப் பொறுத்து (கார் பார்க்கிங், லிஃப்ட், ஏசி,