Posts

Showing posts from August, 2025

நன்குடி வேளாளர்கள் நாஞ்சில் வேளாளர்கள் நம்பூதிரிகள் நாயர் மேனன் மீனன் பணிக்கர் நாயிக் நாயிக்கா நாயக்கர் தொடர்பு‌ திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னர்கள்

இந்த நன்குடி வேளாளர்கள் சமுதாயம் திருவிதாங்கூர் சமஸ்தானம் பத்மநாபன் அரண்மனை நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் வேளாளர்கள் உடன் என்ன உறவு .... அங்குள்ள  மக்கள் வழி... மக்கோழி.... மருமக்கள் வழி... மருமக்கோழி... மருமக்கள் தாயம்... தரவாடு.... நாயர்... மேனன்... மீனன்... நம்பூதிரி .... போன்ற மக்களுடன்  என்ன உறவு என்பதையும் ஆராய்ந்து வீடியோ வெளியிட்டால்.... தெரியும் வேள் நாடு... வேணாடு... என்ற திரு அஞ்சைக்களம் ... வஞ்சி.... என்ற வேணாடு... சேரமான் பெருமாள்... ஔவையார்...உறவு... சுந்தரர் என்ற சுந்தர மூர்த்தி நாயனார் என்ற ஆதி சைவர்கள்... சிவாச்சாரியார்கள்... உறவு... சேரமான் பெருமாள் மற்றும் ஔவையார் மற்றும் சுந்தர மூர்த்தி நாயனார் மூவரும் கைலாயம் மலை சென்ற வரலாறு....🎉 ஔவையார் இயற்றிய  விநாயகர் அகவல்... திருக்கோவிலூர் கோவில்... பழுவேட்டரையர் வரலாறு... கேரளம் முழுவதும்.... கோவா...கொண்காணம்... கர்நாடகா... மஹாராஷ்டிரா... நேபாளம் வரையிலும்.... சேரளம்.... சேரன் நாடு.... சோரம் போன வேளாளர்கள் நாடு சோரநாடு.... விரிந்து இருந்ததையும்.... ஆஹி சாத்ரா என்ற‌.. ஆஹி சாத்ரம் என்ற... ஆயர் பாடி...

நன்குடி வேளாளர்கள் நாஞ்சில் வேளாளர்கள் நம்பூதிரிகள் நாயர் மேனன் மீனன் பணிக்கர் நாயிக் நாயிக்கா நாயக்கர் தொடர்பு‌ திருவிதாங்கூர் சமஸ்தானம்

வீட்டோடு மாப்பிள்ளை என்பது இந்தியா முழுவதும் இருந்தது. 🎉 கேரளாவிலும்... திருவிதாங்கூர் சமஸ்தானம் என்ற நாகர்கோவில்... கன்னியாகுமரி... போன்ற நாஞ்சில் நாடு வேளாளர்களில்... மக்கள் வழி.... மருமக்கள் வழி... மக்கோழி... மருமக்கோழி... என்ற இரு வகை திருமணம் வாழ்க்கை முறைகள் உண்டு.... மருமக்கள் வழி என்பதைத் தான் நாயர்  மேனன் மீனன் என்ற நாஞ்சில் வேளாளர் பிள்ளை முதலியார் தேவர் மூப்பனார் போன்ற கலப்பு இனம் ஜாதிகளில் இன்றும் உள்ளது.... மருமக்கள் வழி என்பதை மருமக்கதாயம் என்றும் கேரளாவில் சொல்கிறார்கள். அதாவது பெண் தான் தலைவர். பெண் வீட்டில் தான் ஆண் வாழ வேண்டும். வீட்டோடு மாப்பிள்ளை. தரவாடு வீடு...என்ற... பெரிய அரண்மனை வீடுகள்.... முற்றம் வைத்த வீடுகள்... நடு வீட்டில் மழை பெய்யும் வானம் தெரியும்... திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னர்கள்... பத்மநாபன் சுவாமி அரண்மனை.... நாகர்கோவில்...அருகில்... இதெல்லாம்.... ஆண்டான்.... ஆண்டை... நாட்டாமை... துரை... ஆன  நாஞ்சில் வேளாளர் பிள்ளை.... நாஞ்சில் வேளாளர் முதலியார்.... மறவர்...தேவர்.... மூப்பனார்.... சேனைத் தலைவர்.... செங்குந்தர்.... நாயர்... மேனன்... மீனன்...

மாயன் மயன் அசுரன் தமிழர்கள் தான் மாயன்மார் மயன்மார் மியன்மார் என்ற பர்மா என்ற Brahmah என்ற பர்மா ப்ரம்ம தேசம் இறையிலி தேவதானம் தேவர் அடியாள் தானம் என்ற பர்மா ஆண்டார்கள்.

மாயன் மயன் அசுரன் தமிழர்கள் தான் மாயன்மார் மயன்மார் மியன்மார் என்ற பர்மா என்ற Brahmah என்ற பர்மா ப்ரம்ம தேசம் இறையிலி தேவதானம் தேவர் அடியாள் தானம் என்ற பர்மா ஆண்டார்கள். தமிழ் மற்றும் இந்திய பாரம்பரியம் படி சத்ரியர்கள் போர் செய்து வெற்றி பெற்ற நிலத்தை நாட்டை ப்ராம்மணர்களுக்கு அந்தணர்களுக்கு தானம் தேவதானம் இறையிலி தேவர் அடியாள் தானம் ஆக செப்பேடு கல்வெட்டு வெட்டி கொடுத்து விடுவார்கள். தானம் செப்பேடு சொன்னபடி அவர்கள் அந்த நாட்டில் கோவில் கட்டி அடிமைகள் வேலை ஆட்கள் வைத்து விவசாயம் செய்து வேள் வேளிர் வேளாளர்கள் ஆக நாட்டை வளம் ஆக்கி ஆண்டுக்கு ஒருமுறை அல்லது பலமுறை திரை வட்டி கிஸ்தி வரி செலுத்த வேண்டும். யாருக்கு? சத்ரியர்கள் ஆன பக்கத்து இந்தியா கங்கை சமவெளி ஆண்ட பேரரசனுக்கு. இவ்வாறு இருந்த போது தான் தச்சன் எப்சன் என்ற ஆசாரி ஆச்சாரியார் சிவாச்சாரியார் என்ற விஸ்வகர்மா இனத்தில் மரம் வேலை செய்யும் தட்சன் மகள் ப்ரஜாபதி மகள் தாட்சாயணி என்பவள் சத்ரியன் சிவனை காதல் செய்து கல்யாணம் செய்கிறாள். சேர்ந்து வாழ்கிறாள். தச்சன் எச்சன் போன்ற தமிழ் கருப்பு ஆசாரி ஆச்சாரி ஆச்சாரியார் சிவாச்சாரியார் வம்சத்தை சேர...

Mayanmar Miyanmar Burmah Brahmah Desam iraiyili DevaDhanam Devar Adiyal Dhanam

The Mayan (Mayan/Maayan) Asuran Tamils are indeed the Mayans (Mayanmaar). The name "Mayanmar", "Miyanmar" (Myanmar) and "Burma" (Brahmah Desam) refer to a region that was once ruled by Asuran Tamil kings. The land was given as Iraiyili (tax-exempt), Devadānam (temple grant), or Devar Adiyār Dānam (gift to the servants of God) by the rulers of Brahmah Desam (Burma). According to Tamil and Indian tradition, when Kshatriyas (warrior class) won a war and conquered new lands, they would donate the land to Brahmins or priests — as Devadānam, Iraiyili, or Devar Adiyār Dānam, inscribed on copper plates (cheppedu) or rock edicts (kalvettu). As per the donation edict, the Brahmins would build temples in that land and install temple workers, laborers, and farmers (typically Vēḷ, Vēḷir, Vēḷāḷars) to cultivate the land and make it prosperous. In return, once a year or multiple times, they would pay taxes, tributes, or offerings (thirai, vatti, kisthi) to the emperor wh...

Bagavat Gita and Saiva Siddhantham

If one deeply understands the Bhagavad Gita in its original language, it becomes evident that it contains the essence of Shaiva Siddhanta: Dharma, Artha, Kama, Moksha. These principles are seen even during the Ramayana era, around 5000 BCE, the time of Agathiyar. Dharma (justice, righteousness), Artha (wealth), Kama (pleasure), —this is exactly what Thiruvalluvar also conveyed. But the philosophies of Jainism and Buddhism emphasize: Do not kill living beings, Ahimsa (non-violence), Karma... Such views oppose war, killing, and eating meat. However, animals like: Lion, Tiger, Whale, Crocodile, Fox, Cat, Hen, Crow, —all consume meat. And God created them too. So, does that mean lions, tigers, crocodiles, and whales will go to hell? Are they bad beings because they eat meat? Are they soulless and wicked? Did God create them as lowly beings from birth? Satyendra Nath Bose, during British rule, discovered that even plants possess life. Modern scientific research confirms that plants communic...

பகவத் கீதையில் சைவ சித்தாந்தம்

பகவத்கீதை ஆழமாக புரிந்து கொண்டால் அதில் சைவ சித்தாந்தம் இருப்பது தர்மம். அர்த்தம். காமம். மோட்சம். என்ற ராமாயணம் காலத்து கிமு5000 அகத்தியர் காலத்து கொள்கை இருப்பது விளங்கும். தர்மம் (நியாயம். அறம்). அர்த்தம் (பொருள்). காமம் (இன்பம்). என்பதையே திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் ஜைனர் புத்தர்கள் கருத்தான உயிர்களை கொல்லக்கூடாது... அஹிம்சை... கர்மம்....கர்மா‌... போன்ற கருத்துக்கள் போருக்கும், உயிர்க்கொலைக்கும், மாமிசம் உணவு உண்பதற்கும் எதிரான கருத்துக்கள். சிங்கம் புலி திமிங்கிலம் முதளை நரி பூனை கோழி காக்கா என்று பல உயிரினங்கள் மாமிசம் உணவு தான் உண்ணுகின்றன. அவற்றையும் கடவுள் தான் படைத்தார். அப்படி என்றால் சிங்கம் புலி முதளை திமிங்கிலம் போன்ற கொடூரமான விலங்குகள் நரகத்துக்கு போகுமா? அவையெல்லாம் புலால் உணவு தின்பதால் கெட்டவர்களா? ஆன்மா இல்லாத அயோக்கியர்களா? அவர்களை பிறப்பிலேயே இழி பிறவியாக படைத்து உள்ளாரா இறைவன்? சத்யேந்திர நாத் போஸ் என்பவர் பிரிட்டிஷ் அரசு இருந்த போது தாவரங்களுக்கும் உயிர் உள்ளதை கண்டு அறிந்தார். இன்று பல விஞ்ஞான அறிவியல் ஆராய்ச்சிகள் தாவரங்கள் பேசுகின்றன. தகவல் பரிமாற்றம் செ...