மாயன் மயன் அசுரன் தமிழர்கள் தான் மாயன்மார் மயன்மார் மியன்மார் என்ற பர்மா என்ற Brahmah என்ற பர்மா ப்ரம்ம தேசம் இறையிலி தேவதானம் தேவர் அடியாள் தானம் என்ற பர்மா ஆண்டார்கள்.
மாயன் மயன் அசுரன் தமிழர்கள் தான் மாயன்மார் மயன்மார் மியன்மார் என்ற பர்மா என்ற Brahmah என்ற பர்மா ப்ரம்ம தேசம் இறையிலி தேவதானம் தேவர் அடியாள் தானம் என்ற பர்மா ஆண்டார்கள். தமிழ் மற்றும் இந்திய பாரம்பரியம் படி சத்ரியர்கள் போர் செய்து வெற்றி பெற்ற நிலத்தை நாட்டை ப்ராம்மணர்களுக்கு அந்தணர்களுக்கு தானம் தேவதானம் இறையிலி தேவர் அடியாள் தானம் ஆக செப்பேடு கல்வெட்டு வெட்டி கொடுத்து விடுவார்கள். தானம் செப்பேடு சொன்னபடி அவர்கள் அந்த நாட்டில் கோவில் கட்டி அடிமைகள் வேலை ஆட்கள் வைத்து விவசாயம் செய்து வேள் வேளிர் வேளாளர்கள் ஆக நாட்டை வளம் ஆக்கி ஆண்டுக்கு ஒருமுறை அல்லது பலமுறை திரை வட்டி கிஸ்தி வரி செலுத்த வேண்டும். யாருக்கு? சத்ரியர்கள் ஆன பக்கத்து இந்தியா கங்கை சமவெளி ஆண்ட பேரரசனுக்கு.
இவ்வாறு இருந்த போது தான் தச்சன் எப்சன் என்ற ஆசாரி ஆச்சாரியார் சிவாச்சாரியார் என்ற விஸ்வகர்மா இனத்தில் மரம் வேலை செய்யும் தட்சன் மகள் ப்ரஜாபதி மகள் தாட்சாயணி என்பவள் சத்ரியன் சிவனை காதல் செய்து கல்யாணம் செய்கிறாள். சேர்ந்து வாழ்கிறாள். தச்சன் எச்சன் போன்ற தமிழ் கருப்பு ஆசாரி ஆச்சாரி ஆச்சாரியார் சிவாச்சாரியார் வம்சத்தை சேர்ந்தவர்கள் கிமு7000 காலத்திலேயே பெர்சியன் பார்சி யவனர்கள் அவேஸ்தன் சீனர்கள் உடன் கலந்து மாயன்மார் மயன்மார் மியன்மார் என்ற பர்மா ப்ரம்ம தேசம் நாட்டில் தனி ஆட்சியாக இருந்தனர். சிவனை கேலி செய்தனர். சுடுகாட்டு சாம்பலை பூசி ஆடும் பித்தன் போக்கிரி என்றனர். தச்சன் யாகத்துக்கு சிவனுக்கும் தாட்சாயணிக்கும் அழைப்பு இல்லை. அவமானம் தாங்க முடியாமல் தாட்சாயணி தனது அப்பன் தகப்பன் யாகத்துக்கு சென்று அப்பனை கேள்விகள் கேட்க...மேலும் அவமானங்கள் வர...அங்கு கூடி இருந்த திருமால் விஷ்ணு சூரியன் 12 ஆதித்யர்கள் அக்னி சந்திரன் சரஸ்வதி போன்ற தேவர்கள் முன்னிலையில் யாகம் குண்டத்தில் விழுந்து சதி தேவி ஆக உயிர் இழக்கிறாள்.
சதி தேவி தாட்சாயணி மனைவி உயிர் இழந்து கரிக்கட்டை ஆன செய்தி கேட்டு உடன் சிவன் தனது வீரபத்ரர்கள் வீரபுத்ரர்கள் படையை அனுப்பி தச்சன் எச்சன் என்ற தமிழ் ஆசாரி ஆச்சாரியார் சிவாச்சாரியார் மாயன்மார் மயன்மார் மியன்மார் பர்மா ப்ரம்ம தேசம் இறையிலி தேவதானம் தேவர் அடியாள் தானம் ஆண்ட பர்மா நாட்டில் தான் தட்சன் தச்சனை கொன்று விட்டார். ஆயினும் படைப்புத் தொழிலை செய்ய விஸ்வகர்மா ப்ரம்மன் குலம் வேண்டுமே. அதற்காக ப்ரம்மன் தச்சன் தலை வெட்டி அதில் ஆட்டுத்தலை ஒட்டினார் சிவன். ஆடு என்பது மேஷம் ராசி. ஆரியர் ராசி. ஓரை. ஓரையன். ஓரியன் ராசி. அதாவது கால புருஷனின் தலை ராசி. Aries Rashi is Orion Oraiyan Aryan Rashi. Su Brahman Yam Swamy (Sivan Son Karthikeyan. Kiruthikeyan. Karthihai. Karthik star Rashi). சு ப்ராஹ்மண்ய சாமி முருகன் பிறந்த கிருத்திகை நட்சத்திரம் உள்ள ஆரியர் ராசி ஏரீஸ் ஆட்டுத்தலை ராசி மேஷம். ஆகவே பொருத்தமாக தட்சன் க்கு ஆட்டுத்தலை கொடுத்தார் சிவன். அதற்கு பிறகு நாடு கடத்தப்பட்டனர். ராஜ் வம்சம். அரசர்கள் மந்திரிகள் ராணிகள் போன்ற ராஜ வம்சம் அமெரிக்கா வரை நாடு கடத்தப்பட்டனர். இது நடந்த வருடம் கிமு7000. தமிழர்கள் பெர்சியன் பார்சி யவனர்கள் அவேஸ்தன் சீனர்கள் கலந்த மாயன்மார் மயன்மார் மியன்மார் மக்கள் வட அமெரிக்கா தென் அமெரிக்கா சென்று கிமு 7000 முதல் ஏகப்பட்ட பிரமிடுகள் கல் கோவில்கள் கட்டி அங்கு தனி சாம்ராஜ்யம் அமைத்தனர். இந்தியாவுடன் வணிகம் செய்தனர். புஷ்பகம் விமானம் மாயன்மார் மயன்மார் மியன்மார் என்ற தமிழ் அசுரர்கள் செய்த விமானம் தான். இதை இம்போர்ட் இறக்குமதி செய்தவர் அளகாபுரி ஆண்ட குபேரன். இதனால் தான் சீ குவேரா. சே குவேரா. என்று தமிழன் குபேரன் பெயர் வட அமெரிக்கா தென் அமெரிக்கா ல் இன்றும் மக்கள் வைத்து உள்ளனர். இந்த மாதிரி இறக்குமதி செய்யப்பட்ட புஷ்பகம் விமானம் என்பதைத்தான் ராவணன் தனது அப்பாவின் சக்களத்தி மகன் குபேரன் இடம் இருந்து திருடிக் கொண்டான். அதாவது ராவணன் புலத்தியர் வம்சம். புலத்தியர் பேரன். ராமாயணம் போரில் தோற்ற பிறகு இந்த புலத்தியர் புலையர் வம்சம் தமிழர்கள் கீழ் ஜாதி ஆக்கப்பட்டு இந்தியாவை விட்டு துரத்தப்பட்டு புலஸ்தீனம் சென்று ஆண்டனர். இது தான் இன்றைய புலஸ்தீனம். பாலஸ்தீனம். Palestine people. இவர்கள் மாட்டுக்கறி உண்பவர்கள்.
வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆண்ட தமிழர்கள் மாயன்மார் மயன்மார் மியன்மார் மக்கள் ராக்கெட்டுகள் செய்து வேறு கிரகங்கள் பறந்து விட்டனர். அதாவது வேறு பூமி கிரகம் கண்டுபிடித்து அங்கு சென்று உள்ளனர். இந்த வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆண்ட ஆசாரி ஆச்சாரி ஆச்சாரியார் சிவாச்சாரியார் மாயன்மார் மயன்மார் மியன்மார் மக்கள் தமிழ் அசுரர்கள் தான் ஏகப்பட்ட பிரமிடுகள் கல் கோவில்கள் கட்டினார்கள். அந்த வட அமெரிக்கா தென் அமெரிக்கா பிரமிடுகள் இன்றைக்கும் தாய்லாந்து இந்தோனேசியா மலேசியா சுமத்ரா ஜாவா போர்னியோ வியட்நாம் கம்போடியா கடாரம் மலேயா சிங்கப்பூர் மலேசியா இலங்கை நாடுகளில் உள்ள பிரமிடுகள் கல் கோவில்கள் போலவே அழகாக ஒரு கட்டிட கலை உடன் ஒரே வேலைப்பாடு உடன் அமைந்துள்ளன. இந்த பிரமிடுகள் கல் கோவில்கள் ல் இணைப்பு செய்ய கற்களை இணைப்பு செய்ய உருக்கப்பட உருக்கு ஸ்டீல் இரும்பு பயன்படுத்தினார்கள். அந்த இரும்பு அனைத்தும் ஏற்றுமதி சப்ளை வணிகம் செய்தவர்கள் கிமு7000 கிமு5000 தமிழ்நாடு தமிழர்கள். இதே இணைப்பு இரும்பு எகிப்து என்ற ஏ காமத் தாமரை மிசிரம் மிஸ்ர் கருநாகம் தோணிஸ் 18 வேள் வேளிர் வேளாளர்கள் நாடுகள் ஆன ஏ காமத் எகிப்து நாட்டிலும் காணப்படுகின்றன.
மாயன்மார் மயன்மார் மியன்மார் மகள் தான் மண்டோதரி. ராவணன் மனைவி. கற்புக்கரசி. தமிழச்சி. பச்சை தமிழர். இந்த ராவணன் மண்டோதரி கல்யாணம் நடந்த ஊர் திரு உத்தர கோச மங்கை. உலகின் முதல் பிரமிடு கல் கோவில். மகளுக்காக மருமகனுக்காக மயன் அசுரன் கருப்புத் தமிழன் கட்டிய உலகின் முதல் கல் கோவில். மண் முந்தியோ. மங்கை முந்தியோ. என்பது தமிழ் பழமொழி. அதாவது கிமு5000 பழமையான காலம். இங்கு 3000 வருடங்கள் பழமையான இலந்தை மரம் தல விருட்சம் ஆக உள்ளது. இலவந்திகை துஞ்சிய நெடுமாறன் என்ற பழைய பாண்டிய மன்னர் இங்கு உயிர் துறந்தார். இலவந்திகை பள்ளி என்ற பெயரும் இந்த ஊருக்கும் கோவிலுக்கும் உண்டு.
வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆண்ட தமிழர்கள் கண்டுபிடித்த முக்கியமான விஷயம் ரப்பர் மரம். ரப்பர் பால். ரப்பர் மரத்தில் பால் எடுத்து ரப்பர் பந்து செய்தனர். ரப்பர் பந்து. மாயன் மயன் அசுரர்கள் இதை வைத்து ரப்பர் பந்து விளையாட்டு ஆடி உள்ளனர். இந்த ரப்பர் பந்து சிவன் பார்வதி கையில் கொடுத்து தேவாரம் திருவாசகம் பதிகங்கள் பாடல்களிலும் சிவன் பார்வதி ரப்பர் பந்து ஆட்டம் வாலிபால் ஃபுட்பால் ஆடியதாக பாடல்கள் உள்ளன.
ரப்பர் மரம். பால். பந்து தவிர அடுத்த விஷயம் பேக்லைட் என்ற எலக்ட்ரிக் ரெஸிஸ்டர் மின்சாரம் தவிர்ப்பு பலகை தகடுகள் செய்தனர் மாயன் மயன் அசுரர்கள். இந்த பேக்லைட் மின்சாரத்தை கடத்தாது. ரெசிஸ்டர். தடை செய்யும். இது ராக்கெட்டுகள் புஷ்பகம் விமானம் இன்றைய ஏரோப்ளேன் விமானங்களில் இன்றும் பயன்படுகின்றன. பேக்லைட் ரெசிஸ்டர் இல்லாமல் விமானங்கள் ராக்கெட்டுகள் செய்ய முடியாது.
அடுத்த முக்கியமான விஷயம் மாயன் மயன் அசுரர்கள் செய்தது பாதரசம் பயன்பாடு. மெர்க்குரி இஞ்சின் ராக்கெட்டுகள் செய்து பறந்தனர் மாயன் மயன் அசுரர்கள். டன் கணக்கில் எடையுள்ள பாதரசம் வட அமெரிக்கா தென் அமெரிக்கா பிரமிடுகள் கீழே இன்றும் உள்ளன. பாதரசம் டன் கணக்கில் ஏன் மாயன் மயன் அசுரர்கள் வைத்து இருந்தனர் என்ற கேள்விக்கு ஒரே விடை மெர்க்குரி இஞ்சின் ப்ளாஸ்மா இஞ்சின் ராக்கெட்டுகள் விமானங்கள் செய்து பறந்தனர். இந்த டெக்னாலஜி இன்று வரை வெள்ளையர்கள் ஐரோப்பியர்கள் இன்னும் கண்டறியவில்லை. காரணம் அவற்றை சம்ஸ்கிருதம் சுலோகங்களில் மறைத்து வைத்து உள்ளனர். மொழி பெயர்த்து படிக்க ஆள் இல்லை.
வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆண்ட தமிழர்கள் மாயன்மார் மயன்மார் மியன்மார் என்ற மயன் அசுரர்கள் தமிழர்கள் தான் பாதரசம் இலிருந்து தங்கம் உருவாக்க முடியும் என்றும் கண்டறிந்தனர். போகர் ரசவாதம். அதாவது சைக்ளோட்ரான் என்ற அணுத்துகள் உடைக்கும் கருவியில் வைத்து பாதரசம் 80 அணு எடையை 79 ஆக 1 அணு மட்டும் குறைத்தால் கிடைப்பது தங்கம்.
இன்று சமீபத்தில் ஐரோப்பியர்கள் சொன்னது லெட் என்ற ஈயம் இலிருந்து தங்கம் பெறுவது. 82 அணு எண். இதிலிருந்து 2 புரோட்டான் களை நீக்கி விட்டால் ஈயம் தங்கம் ஆகி விடும். செய்து காட்டி உள்ளனர் ஐரோப்பியர்கள். இதற்கு நீயூக்ளியர் அணு உலை வேண்டும். சைக்ளோட்ரான் வேண்டும். அந்த விஷயத்தை தமிழர்கள் மாயன் மயன் அமெரிக்கா ஆண்ட தமிழர்கள் மாயன்மார் மயன்மார் மியன்மார் சிவாச்சாரியார் ஆச்சாரி ஆசாரி ஆச்சாரியார் மக்கள் போகர் பரம்பரை சித்தர்கள் செய்து காட்டி உள்ளனர். அவர்களிடம் போர்ட்டபிள் அணு உலை இருந்தது. கையடக்கமான அணு உலை.
Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387
https://notionpress.com/author/83387
Comments
Post a Comment