Posts

Showing posts from August, 2024

கோவில்கள் ஏன் முக்கியமானவை. ஏன் வேண்டும்.

கோவில்கள்...  நம்பிக்கையை...  புனிதத்தை...  மனிதர்களின் ஏக்கத்தை...  கண்ணீரை...  வேண்டுதல்களை...  கவலைகளை...  பிரச்சினைகளை...  வாழ்வின் பாரத்தை...  கஷ்ட நஷ்டங்களை...  மனிதன் வேண்டும் ஆறுதலை...  நிம்மதியை...  கை கால் அலம்பி...  முகம் துடைத்து...  குளித்து... நீராடி...  சுத்த பத்தமாய் சென்று...  வேண்டுதல்களை வைத்து...  கவலைகளை போக்கச் சென்று...  ஆபத்பாந்தவனாய்...  இறைவன் வருவார்...  துணை புரிவார்...  என்ற நம்பிக்கையில்...  ஆயிரம்.. ஆயிரம்...  ஆண்டுகளாக...  இயங்கி வரும்...  மக்கள் சக்தி பீடம்...  தான் கோவில்கள்...  அங்கு தான் அற்புதங்கள்...  நடந்து வருகின்றன...  அங்கு தான் வேண்டுதல்கள்...  நிறைவேறுகின்றன...  அங்கு தான்... மனிதன்...  நேர்த்திக்கடன்... செலுத்துகிறான்...  அதிசயங்கள்...  அற்புதங்கள்...  சித்தர்கள்...  ஞானிகள்...  ரிஷிகள்...  முனிகள்...  சென்ற பாதை கோவில்கள்...  சாதாரணமான இடம் அல்ல...  தெய்வீகம் கமழும் இடம்...  தேவதைகள் வாழும் இடம்...  மக்கள் குறை தீர்க்கும் இடம்...  மனு நீதி...  மனச்சாட்சி நீதி...  ஜெயிக்கும் இடம்...  புனிதமான கோவில்கள் இல்லாத ஊரில் வாழ வேண்டாம் என்றார் அவ்வை

புத்தம் சமணம் கிறிஸ்தவம் அன்பு பாசம் போர் அணுகுண்டு சாவு

பௌத்தம் சமணம் இரண்டும் உயிர்க் கொலையை நிறுத்தியது அதை இழிவு ஆக்கியது உண்மை தான். ஹிந்து மதம் தனது அனைத்து தெய்வங்கள் கையிலும் கொலை ஆயுதங்கள் தந்து உள்ளது. இது ஏன் என்றால் வன்முறை இல்லாத பிரபஞ்சம் இல்லை. விண்கல் விழுவது. சூரியன் சுட்டு எரிப்பது. எல்லாமே வன்முறை தான். அண்டங்கள் என்ற கேலக்சிகள் ஒன்றோடு ஒன்று மோதுகிறது. சுனாமி. புயல். ஊழி. வெள்ளம். என்பது வன்முறை அல்லாமல் என்ன? காமம் கூட வன்முறை தான். முதல் இரவில் கன்னிப் பெண் அழுகிறாள். அவளுக்கு அது வன்முறை தான். பழகப்பழக காமம் அவளுக்கு சுகமான இன்பம் ஆகிறது.  சைவ சித்தாந்தம் முழுமையாக எது வன்முறை எது கொலை எது ரத்தம் எது ரத்தப்பழி  எது பழிக்குப் பழி எது உடல் எது உயிர் எது ஆன்மா என்பதை திருத்தமாக அறிந்த பின்னர் தான் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உடல் ஒரு சட்டை போல ஆன்மா அணிகிறது. உறவினர்கள் சண்டைக்கு வந்து விட்டனர். இப்போது சாத்வீகம் பொறுமை பேச்சு வேண்டாம். கடமையைச் செய். வீரனுக்கு அழகு உயிர்க்கொலை. 18 நாள் போர் நடக்கிறது. ஏகப்பட்ட உயிர்ப்பலி. அதன் பிறகு தர்மம் நிலை நாட்டப்படுகிறது. பலமுறை பேசிப் பார்த்து விட்டனர். கௌரவர்கள் கேட்கும்

தேவோன் கா தேவ். மஹாதேவ். சிவன். மஹாதேவன்.

மார்க்கண்டேயன் கதையில் கடமையை செய்பவர்களின் வித்யா கர்வத்தை சிவன் அடக்குகிறார். அதாவது சிவன் என்றாலே திருவிளையாடல் தான். எக்சப்ஷன். சிவன் தனது பக்தன் உயிரை காப்பது என்று முடிவு செய்து விட்டார். இதை அறிந்தும் எமன் பாசக்கயிறை வீசியது தவறு. எமன் தனது கடமை தவறக்கூடாது என்று நினைத்து ஒரு ஷணம் தன் கடமை சிவனை விட பெரிது என்று ஆணவம் கொண்டார். இந்த தவறைத் தான் நக்கீரரும் செய்தார். திருவிளையாடல் புராணம் மற்றும் படம் கதைப்படி மதுரை நக்கீரர் சிவன் எழுதிய பாடலில் குற்றம் கண்டார். வித்யா கர்வம். தொழில் ஆணவம். இதை சிவன் வெறுக்கிறார். சிவன் என்றாலே தேவோன் கா தேவ். மஹாதேவ். மஹாதேவன். உலகம். அண்ட சராசரங்கள் அனைத்தும் மாயை என்னும் போது சிவன் பல இடங்களில் பல நேரங்களில் பல கதைகளில் பல புராணங்களில் நான் சொன்னது தான் சட்டம். எனது முடிவே இறுதி. என்று எக்சப்ஷன் காட்டுகிறார். இதை உணராத யாராக இருந்தாலும் அடி உதை மிதி தான். நெற்றிக்கண் திறந்து அக்னியால் நக்கீரர் மாண்டார். பிறகு உயிர்த்து எழுந்தார்.  எமன் உதை பட்டான்.  வைகை ஆற்றில் சோம்பேறியாக தூங்கிய சிவன் முதுகில் பாண்டிய மன்னன் அடித்த அடி கருவில் உள்ள சிசுவுக்க

Thirupathi Tirumala Mutt Phone Address Rs200

திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம். Tirumala Sri Kasimath, Ring road, Near S.V.Meseum, Tirumala - 517507 (A.P) Ph : 0877-2277316 திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால்,  இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம். ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன. மூல் மட் மின்: +918772277499 0877-2277499. புஷ்பா மண்டபம் : 0877-2277301. ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317. உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187. ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316. ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட்  Ph-0877-2277302. ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை  Ph: 0877-2277282. ஸ்ரீ காஞ்சி காமகோடி மட்  Ph : 0877-2277370. ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419. ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397. உடுப்பி மட் Ph-087