Posts

Showing posts from July, 2024

Idumban. Asuran. Hidimba Devi Temple. Kullu. Manali. Idumban Kovil. Palani. All Scheduled Tribes. Aadhi Dravidars of India. Sri Lanka. Ravanan + Idumban same blood.

திருஞானசம்பந்தர் அருளிய முதலாம் திருமுறை பாடல்கள் 1469 ********************************************* 136 பதிகங்கள் ; பதிகம் எண் 17 88 கோவில் : திருஇடும்பாவனம் பாடல் எண் 177 பண் : நட்டபாடை ----------------------------------------------------------------------- மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த் தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச் சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில் இனமாதவ ரிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. பொழிப்புரை : --------------------------------------- மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும், சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம், சினம் மிக்க வலிய ஒளிபொருந்திய பற்களை உடைய இடும்பன் என்னும் அரக்கனுக்குரிய வளம்மிக்க குன்றளூர் என்னும் ஊரில் முனிவர் குழாங்களால் வணங்கப்பெறும் சிவபிரானுக்குரிய இடம் ஆகும். பாடல் எண் : 178 ------------------------------------------------------------------- மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி நிலையார்தரு

Mistake of Fact case. Arrest Police. Get Justice.

காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய மேலதிகாரிகளின் அனுமதி மற்றும் அரசு அனுமதி வேண்டுவதற்கானகுற்ற விசாரணை முறை சட்டம் 1993  இன் 197 வது பிரிவுப்படி மனு மாடல்  தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்   "ஒப்புதலுடன் இணைந்த பதிவஞ்சல்" அனுப்புநர் :  K. பூரணம்,  க/பெ.கிருஷ்ணசாமி , நீலாங்காளிவலசு அஞ்சல் ,  மூலனூர் வழி , தாராபுரம் வட்டம் , திருப்பூர் மாவட்டம் . செல் :    பெறுநர்: திரு. சார்பு செயலர் (உள்துறை) அவர்கள்,  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்,  சென்னை -600009. 2) திரு காவல்துறை இயக்குனர் அவர்கள், காவல்துறை இயக்குனர் அலுவலகம்,  சென்னை. 3) திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர். எதிர்மனுதாரர் : 1. திரு.ஜெயராமன் அவர்கள் , காவல்துணை கண்காணிப்பாளர், (முன்னாள்)தாராபுரம் ,  திருப்பூர் மாவட்டம் . 2) G. திருவனந்தம்,  காவல் ஆய்வாளர் (முன்னாள்)  சீர்மிகு காவல் நிலையம், மூலனூர், தாராபுரம் வட்டம்,  திருப்பூர் மாவட்டம். 3) திரு .N.காளிரத்தினம் அவர்கள் ,  காவல் சிறப்பு உதவி