Maayan. Mayan. Mayanmaar. Miyanmar. Burmah. Brahma Desam.


திரு அதிகை வீரட்டானேசுவரர் கோவில் நான் சென்று உள்ளேன். 2016 ஜனவரி. 26.
அருமையான. 
சிறப்பான. கோவில். 
இந்தக் கோவிலின் கோபுரம் அமைப்பைப் பார்த்து தான் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவில் கட்ட ஆசைப்பட்டார். 
இந்தக் கோவில் புராணம் படி 3 பறக்கும் கோட்டைகள் வைத்து இருந்த தாரகாட்சன். 
கமலாட்சன். 
வித்யுன்மாலி. 
என்ற 3 அசுரர்கள். 
இந்த 3 அசுரர்களும் மயன்.
மாயன். என்ற அசுரன். தமிழன். 
மயன்மார் மியன்மார் என்ற Brahma Desam என்ற Burmah ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேண்டும் என்றே பிரிட்டிஷ் அரசு செய்து உள்ளது.... 

மியன்மார் மயன்மார் பிரம்மதேசம் பர்மா எல்லாம் ஒரே ஜாதி தமிழ் அரசர்களை அரசுகளை குறிக்கின்றது. = விஸ்வகர்மா. ஆச்சாரி. ஆசாரி. ஆச்சாரியார். ஆச்சார்யா. 

ஆச்சரியம், பிரம்மை, பிரமிப்பு ஊட்டும் வகையில் மாயன் மயன் தமிழ் அசுரன் கல் ஆசாரிமார்கள் கல் தச்சர்கள் கோவில்கள் பிரமிடுகள் கட்டினார்கள்.

அப்படிப்பட்ட ப்ரஹ்மச் சத்ரியன் வம்சத்தை சேர்ந்த அசுரன் அரக்கன் ராட்சசன் குலத்தைச் சேர்ந்தவன் தான் தமிழன் ராவணன் கூட. 

ஆகவே கிமு 5000 காலத்திலேயே ராவணன் இடம் பறக்கும் விமானம் புஷ்பக விமானம் இருந்தது. 

ராவணன் மனைவி பெயர் மண்டோதரி. இவள் மாயன். மயன். அசுரன். மகள். 

ஆகவே மாமனார் மாயன் மயன் கல் தச்சன் ஆசாரி கம்மாளர் கம்மியர் கம்மா  ரெட்டி கம்மா நாயுடு என்று இன்றும் கம்மாளர் ஜாதி பெயர்கள் பல்வேறு வடிவங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. 

இந்த ஆசாரி. ஆச்சார்யா. ஆச்சாரியார். விஸ்வகர்மா ஜாதி மக்கள் தான் இன்றைய சிவாச்சாரியார் ப்ராம்மணர்கள் க்கு முன்னோர். மூதாதையர்.

ஆகவே மாயன் மயன் வம்சத்தைச் சேர்ந்த தாரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் அசுரர்கள் தமிழர்கள் ஆச்சாரி ஆசாரி கம்மாளர் விஸ்வகர்மா ஜாதியை சேர்ந்த அரசர்கள் செப்பு
இரும்பு
தங்கம்
போன்ற மூன்று இரும்புக் கோட்டைகள் பறக்கும் கோட்டைகள் வைத்து இருந்தனர். 
இதனால் அவர்கள் சக்தி மிகுந்து இருந்தனர். 
அவர்களை வெறுத்து ஒதுக்கினவர்கள் சிவன் பிரம்மா விஷ்ணு என்ற மீதி இனங்கள் இந்தியாவில். 

இந்த மூன்று அசுரர்கள் மற்றும் அவர்களுடைய பறக்கும் கோட்டைகளை சிவன் தனது மந்தகாச சிரிப்பால் மட்டுமே அழித்துச் சாம்பல் ஆக்கினார். 

தோற்று ஓடிய மாயன் மயன் தட்சன் எட்சன் போன்ற கம்மாளர் விஸ்வகர்மா கம்மியர் கம்மா ஜாதியை சேர்ந்த ஆசாரிகள் ஓடிப்போய் உருவாக்கிய நாடு தான் வட அமெரிக்கா. 
தென் அமெரிக்கா. 
மாயன் மயன் பிரமிடுகள். 

அங்கு சாவதானமாக, சாவகாசமாக, நிதானமாக தமிழ் மாயன் மயன் தட்சன் எட்சன் போன்ற அசுரர்கள் அரக்கர்கள் ஏகப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து... 

பறக்கும் விமானங்கள்... 
ராக்கெட்டுகள்... 
கண்டம் விட்டு கண்டம் பறக்கும் ஸ்பேஸ் ஷட்டில்கள்... 
எல்லாம் செய்து... 
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா... 
விட்டு வேறு கண்டங்கள்... 
சென்று விட்டனர்... 

இன்றுவரை அமெரிக்கா அரசாங்கம் மாயன் மயன் பிரமிடுகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமான விஷயம் வேறு கண்டங்களுக்கு பறக்கும் மெர்க்குரி ராக்கெட்டுகள் உருவாக்குவது. 

மெர்க்குரி இஞ்சின். 

இந்த மெர்க்குரி இஞ்சின் தான் மாயன் மயன் பிரமிடுகளில் நிறைய காணப்படுகிறது. 

மெர்க்குரி இஞ்சின் பயன்படுத்தி தான் ராவணன் புஷ்பக விமானம் பறந்தது. 

ரப்பர். 
ரப்பர் மரம். 
ரப்பர் பந்து. 
ரப்பர் பந்து விளையாட்டு. 

பேக்லைட் என்ற மின்சாரம் தாக்காத ரெஸிஸ்டர். இதெல்லாம் மாயன் மயன் பிரமிடுகளில் இன்றும் உள்ளே தரைக்கு கீழே உள்ள ரகசிய அறைகளில் காணப்படுகிறது.

மாயன் மயன் தட்சன் எட்சன் போன்ற தமிழ் அசுரர்கள் அரக்கர்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் தான் தாரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி.... இந்த மூன்று ஆசாரி கம்மாளர் விஸ்வகர்மா கம்மியர் கம்மா மக்களை போட்டுத் தள்ளி கொன்று இந்தியாவை விட்டு அமெரிக்கா விரட்டிய பிற ஜாதி இந்துக்கள் தான் சிவன் பெருமாள் வம்சத்தினர். இவர்கள் தொழில் வெறும் விவசாயம். பால். மாடு. ஆடு. மேய்ச்சல். நிலம். நெல். பயிர்கள். மட்டுமே. 

ஆகவே செம்பு. பித்தளை. இரும்பு. தங்கம். போன்ற மெட்டல்களில் உலோகங்களில் பறக்கும் கோட்டைகள் 3 வைத்திருந்த சிறப்பான அறிவாளிகள் ஆற்றல் மிக்கவர்கள் ஆசாரி கம்மாளர் விஸ்வகர்மா கம்மியர் கம்மா ஜாதியை சேர்ந்த அசுரர்கள் அரக்கர்கள் தமிழர்கள். 

இவர்களை விவசாயம். ஆடு. மாடு. பால் விற்பனை செய்து வந்த சிவன் பெருமாள் மக்கள் புரிந்து கொள்ள வில்லை. புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. அடித்துத் துரத்தி விட்டார்கள். 

அந்த புராணம் தான் திரு அதிகை வீரட்டானேசுவரர் கோவில் கதை. 

அதிகன் மகன் = அதியமான். 

பொதிகை மகன் = பொதியமான்.

சேரன் மகன் = சேரமான். 

தொண்டை மகன் = தொண்டமான். 

இந்த மாதிரி மான் மான் என்று ஏகப்பட்ட பெயர்கள் தமிழர்கள் அரசர்கள் வைத்து இருந்தனர். 

சல்மான். 
உஸ்மான். 
ஒட்டமான்.
ஒட்டகமான்.
ஒட்டோமான். 
உதுமான். 
பேமான்.
பேமானி.
இமான்தார்.
வலங்கைமான்
இடங்கைமான்
அந்தமான்
தொண்டைமான்
என்ற துருக்கியர் வம்சத்திலும் தமிழர்கள் புகுந்து இன்றுவரை வாழ்ந்தும் வருகின்றனர்.

அதியமான் மாவட்டம் இன்றும் துருக்கி நாட்டில் உள்ளது. 

பெர்சியன் அரசர் செர்சக்ஸ் + அதியமான் கை குலுக்கி விருந்து உண்ணும் சிற்பங்கள் துருக்கி நாட்டில் உள்ளது. 

துருக்கி நாட்டில் இன்றும் ஏகப்பட்ட சிவன் கோவில்கள் இடிந்த நிலையில் உள்ளது.

தட்சன் யாகம் நடத்தியது. 
அந்த யாகத்துக்கு பரமசிவன் பார்வதியை அழைக்காதது... 

இதனால் சிவன் கோபம் உற்று வீரபத்திரர்கள் வீரபுத்திரர்கள் அனுப்பி தட்சன் யாகத்தை குலைத்தது. 

அந்த யாகம் குண்டத்தில் பார்வதி என்ற உமையாள் விழுந்து உயிர் விட்டது.... 

என்று கிமு 5000 க்கு முன்பிருந்தே சிவன் தட்சன் சண்டை போர்கள் இருந்தது. இதனால் வெறுப்புற்று இந்தியாவை விட்டு ஓடிப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர் தட்சன் எட்சன் தாரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி போன்ற மாயன் மயன் அசுரர்கள் அரக்கர்கள் தமிழர்கள்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்