வேள் வேளிர் வேளாளர் சுமேரியர் சுப ஆரியர் ஓரையர் சுப ஓரையர்

தமிழ் என்றாலே பிள்ளைமார்தான் பிள்ளைத்தமிழ்தான். 
ஜியு போப்க்கு தமிழ் தந்த ஆரியர் பிள்ளை ஆரியங்காவு பிள்ளை.
தமிழன் ஓரையன். ஓரியன். ஏரியன். ஏரேனாம் வஜே. ஏரின் வாழ்னர். வேள். வேளிர். வேள்வி செய்த வேளாளர். ஆரியன். சுமேரியன். சுப ஓரையன். 
இந்தப் பெயர் பின்னர் நம்மைப் பின்பற்றிய பார்சி பார்சுவ பார்த்தினிய பார்த்தீனான் சரூஸ்த்ர பெர்சிய பாரசீக ப்ராம்மணர் அரசர்களிடம் யவனர் கிரேக்கர்களிடம் சென்றது. 

அகத்தியர் கச்சியப்பர் பதஞ்சலி போன்ற சிவாச்சார்யார்கள் தமிழ் ஆரியர் ஓரையர் சுமேரியர் சுப ஆரியர்.

♥♥♥♥♥♥♥♥♥♥

ஜி.யு.போப் 📚காலமான தினமின்று

கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839-ல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை, (வேள் வேளிர் வேளாளர் குலம்) 

இராமானுசக் கவிராயரிடத்திலும் (வேள் வேளிர் வேளாளர் குலம்) தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் (வேள் வேளிர் வேளாளர்) என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

1850-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு என்ற பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிய இவர் தன் மதத்தைப் பரப்பவே இத்தனை மெனக்கெடல் செய்தார் என்றும் குற்றம் சாட்டுவோருமுண்டு
@rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி