சாதியால் உலகை ஆண்டவன் தமிழன்.

ஐயா என் ஆராய்ச்சியின்படி தமிழர்களில் ஆசாரி ஆச்சாரி குலம் தன்னிகரற்று வளர்ந்து மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்தனர். ஸ்தபதி குலம் கல் ஆசாரி மர ஆசாரி பொன் ஆசாரி இரும்பு ஆசாரி கம்மாளர் கம்மியர் கொல்லன் இவர் அனைவரும் தனியாக ராச்சியங்கள் உருவாக்கினர். இரும்பு பொன் செம்பு என மூன்று பறக்கும் கோட்டைகள் வைத்து இருந்தனர் வித்யுன் மாலி தாரகாட்சன் கமலாட்சன் என்ற தமிழர் மூவர். இதில் சில வன்னியர் குலம் சில ஆசாரி குலம். இந்த கருப்புத் தமிழ் இஞ்சினியர்கள் ஆர்க்கிடெக்ட்டுகள் மீது வேளாண்மை மட்டும் செய்து வந்த சிவனுக்கு பொறாமை. பறக்கும் கோட்டைகள் மூன்றையும் சிவன் ஒற்றை வில்லால் அழிக்கிறார். மந்தஹாச புன்னகையால் அழிக்கிறார்.

தமிழ் ஆசாரிகள் கம்மியர் கம்மாளர் குலமே ஓடிப்போய் புதிய ட்ரைபல்ஸ்களோடு கலந்து செய்த நாகரிகமே மாயன் மயன் நாகரிகம் அமெரிக்கா.

இந்த கருப்பு தமிழ் மாயன் மயன் விஸ்வகர்மா கம்மியர் கம்மாளர் இனமே மாயன் அமெரிக்காவில் மெர்க்குரி பாதரசம் பயன்படுத்தி விமானம் செய்தது. புஷ்பக விமானம். இந்த புஷ்பக விமானத்தை இறக்குமதி செய்தவன் தமிழ் ப்ராம்ண அரசன் ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலி மாவட்டம் முதல் இலங்கை வரை ஆண்ட அளகாபுரி மன்னன் குபேரன் இலிப் பிள்ளை இல விடை மகன் புலத்தியர் மகன் தமிழ் அந்தணர் வேள் வேளிர் குபேரன்.
இந்த குபேரன் பெயரே சீ குவேரா குவேரன் என்று ஸ்பெல்லிங் மாறியது வட தென் அமெரிக்க லத்தின் ஸ்பானிஷ் மக்கள் பெயரில்.

இந்த குபேரன் கிட்ட இருந்தது சங்க நிதி பதும நிதி என்று நவ நிதிகள். குபேரன் தந்தை புலத்தியர் தாய் இலவிடை இலிப்பிள்ளை சகோதரன் இராவணன் போல் சிறந்த சிவ பக்தன்.

இந்த குபேரன் பிறந்த ஊரில்தான் வைணவம் படைத்த வேளிர் வேள் வேளாளர் நம்மாழ்வார் பிறந்தார். ஈழவ வேளாளர் குலம். இல்லத்து பிள்ளைமார் என்கிறார்கள். சைவ வேளாளர் பிள்ளை என்றும் சொல்கிறார்கள்.

இந்த நம்மாழ்வார் காலத்தில் தான் ராமாயண அகத்தியர் புலத்தியர் கொள்கைப் போருக்கு பின்னர் ராணன் தோற்ற பின்னர் தான் வைணவம் தோன்றுகிறது.

வைணவத்தின் பிறப்பே வேள் வேளிர் வேளாளர் நம்மாழ்வார் மன்னர் ஆணைப்படி செய்த புலையர் புலத்தியர் போரில் தோற்றவர்கள் அல்லது சிவனை கும்பிட்டும் அடி மிதி வாங்கியவர்கள் சிவனை கும்பிட்டும் கர்ம வினையால் உருப்படாதவர்கள் புத்தர் சமணர் மதத்தில் இருந்து மாறி பள்ளி கோவில்கள் எல்லாம் வைணவர் கோவில்களாக கண்டகி நதி சுதை கற்கள் சாளக்ராமக் கற்கள் என்ற வைணவ பெருமாள் படுத்த பெருமாள் அனந்த சயனர் என்ற விஷ்ணு வலது கரம் அணைத்த சிவன் லிங்கம் அந்த அனந்த சயன பெருமாளே கூட சாளக்ராமக் கற்கள் என்ற கண்டகி நதி சிறு கற்கள் தான் லிங்கங்கள் தான் "தாக்கூர் பாபா" "தாக்கூர் ஜி" என்ற கள்ளர் மறவர் அகமுடையார் தேவர் சின்னமான தமிழர் ஆதி சைவர் சின்னமான உபி மபி தாக்கூர் தாகூர் நோபல் பரிசு பெற்ற ஜன கன மண எழுதிய ரபிந்திரநாத் தாகுர் ரபிந்திரநாத் தாகூர் சாதி ஆண்டான் ஆண்டை நாட்டாமை துரை சிவலிங்கம்.

வட இந்தியாவில் சாளக்ராமக் கற்களை தாக்குரியா தாக்குர்ஜி என்று போற்றி சிவ லிங்கமாகவே வணங்குகின்றனர்.

ஆக வைணவ படுத்த பெருமாளுக்குள்ளும் சிவன் லிங்கமாக லிங்க கற்களாக உருவம் பெற்றான்.

யாதொரு பாகமாக தெய்வத்தை நீ கும்பிட்டாலும் அங்கே மாதொரு பாகனாக சிவன் வருவான் என்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.

மெக்கா காபா டப்பாவில் ஈசான்ய மூலையில் சிவன் லிங்கம் சிவ லிங்கம் ப்ளாக் ஸ்டோன் ஆப் காபா என்று கூகிளில் தேடுங்கள் சிவ லிங்கத்தை கும்பிட்டு சனி பகவான் கோவிலாக கருப்பு துணியிட்டு பச்சைத் தைலம் எண்ணை இட்டு முழுக்காட்டி தமிழர் சிவன் மெக்காவில் தெய்வமாக.

ஆப்ரஹாம் ஊர் ஊருக்கில் கும்பிட்ட பெத் தேல் என்ற பெத் என்றால் கல் தேல் என்றால் தைலம் எண்ணை. எண்ணை அபிசேகம் செய்து வழிபட்ட சிவன் லிங்கம் சிவன் கல் பெத்தேல் பைபிள் ஏசு ஏசாயா ஈஷாயா ஏகோவா ஜெகோவா.

ஆக எல்லா மதங்களிலும் சிவன் வருகிறார் மறை பொருளாக.

படுத்த நிலை பள்ளி கொண்ட புத்தர் கோவில்களே வைணவர் பெருமாள் அனந்த சயனர் கோவில்களாக உருமாறின.

மாற்றியவர் நம்மாழ்வார். கரிகாலன் காலம். திருச்சிராப்பள்ளி புத்தர்கள் ஊராக இருந்து வைணவர் ஊராக கோவிலாக மாறிய தருணம்.

பள்ளிகாெண்டா
தார்லிப்பள்ளி
கொண்டபள்ளி
பங்கன பள்ளி
மதன பள்ளி
பள்ளிப்பட்டு
பள்ளிக்கரணை
பள்ளி பாளையம்
அனகா பள்ளி
பள்ளித்தாழை பள்ளிதாளே கேரளா
ஓடத்தில் பள்ளி கேரளா
திருச்சிராப்பள்ளி
MS Palli
Srigala Palli
Bodevendala Palli
Thavanam Palli
Kattakinda Palli
BaliReddyPalli
Chennai Palli
Pocham Palli
போச்சம் பள்ளி = சேலைகளுக்கு புகழ் பெற்றது
பூபால பள்ளி
சோமாந்த பள்ளி
காக்கிந்த பள்ளி
விட்டம் ராஜீ பள்ளி
திம்ம ரெட்டி பள்ளி
ராமி ரெட்டி பள்ளி
PC Palli
DC Palli
Yeguvo Cherla Palli
Mittameedi Palli
Brahmana Palli
CK Palli
Kuchi Vari Palli
Krishnam Setty Pally
PR Palle

இப்படி ஏகப்பட்ட பள்ளி பள்ளேளர் பள்ளேளா பள்ளவர் வன்னியர் தமிழர் ஊர்கள் புத்தர் சமணர் கோவில்களில் இருந்து இந்து வைணவ கோவிலாக மாறிய காலம்.

படுத்த புத்தர் கோவில்கள் எல்லாம் வைணவ விஷ்ணு கோவிலாக மாற்றப்பட்டன.

மாற்றியவர் வேள் வேளிர் வேளாளர் நம்மாழ்வார் நாமதாரி பிள்ளைமார் ஐயங்கார் கூட்டணி.

கர்னாடகாவில் பள்ளி ஊர்கள் எல்லாம் ஹள்ளி ஹள்ளி என்று மாறியது.

ஆக புத்தர் சமணர் தென் இந்தியாவில் வாதில் தோற்றனர். பல்வேறு சோதனைகள் திருவிளையாடல்களுக்கு பிறகு புத்தம் சமணம் அறவே அகற்றப்பட்டு சைவம் வைணவம் புகுந்தது.

புத்தம் சமணம் உருவ வழிபாடு வேண்டாம் என்றார்கள் கடவுள் இல்லை என்றார்கள் அபிசேகம் பூசை கல் வேண்டாம் என்றார்கள். கம்யூனிசம் கிருத்துவ ப்ரோட்டஸ்டண்ட் போல தோற்றார்கள்.

கம்மாளர் கம்மியர் நாடாள ஆசைப்பட்டனர். சிவன் முருகன் பிள்ளையார் விஷ்ணு ப்ரம்மா குல மக்கள் விட வில்லை.

எனவே கம்மியர் கம்மாளர் ஆசாரி மக்கள் நாடுகடத்தப்பட்டு வட தென் அமெரிக்கர்களோடு இணைந்து செய்த நாகரிகமே மாயன் மயன் கேலண்டர். மாயன் மயன் நாகரிகம்.

கள்ளர் மறவர் அகமுடையார் தேவர் உடையார் காலாட் படை வாள் வீரர்கள் மட்டுமே
ரத்தியார் ரத்தி சாதி உபி மபி சத்ரியர் ரெட்டியார் ரதப்படை மட்டுமே
வன்னியர் படையாட்சி யானைப்படை மட்டுமே
பில்லவர் வில்லவர் பேடர் வேடர் வேட்டுவர் வேட்டுவக் கவுண்டர் வில்லாளிகள் மட்டுமே வில் படை
இப்படி சாதி வாரியாக குலம் வாரியாக தமிழர் ப்ராம்மணர் கலந்து மகாபாரதம் படைத்தனர்.

இதில் ஆசாரிகள் மன்னர் ஆக முடியவில்லை. எனவே நாடு கடத்தப்பட்டு மாயன் மயன் தென் வட அமெரிக்காவில் புதிய ட்ரைபல்ஸோடு கலந்து புதிய மாயன் மயன் நாகரிகம் படைத்தனர்.

அந்த புதிய மாயன் மயன் செய்த இஞ்சினியரிங் அற்புதமே மெர்க்குரி பாதரச மோட்டார் ராக்கெட் விமானம்.

இலிப் பிள்ளை இலவிடை மகன் புலத்தியர் மகன் குபேரன் தமிழ் ஆசாரி கம்மியர் கம்மாளர் மாயன் மயன் நாட்டில் இருந்து வட தென் அமெரிக்காவில் இருந்து இம்போர்ட் செய்த விமானமே புஷ்பக விமானம்.

இந்த புஷ்பக விமானத்தை திருடியவன் ராவணன் புலத்தியர் மகன்.

தமிழ் சாதிகள் பொறாமையால் ஒன்றுக் கொன்று அடித்து ஓடி வேறு கண்டங்கள் சென்று பிரமிடு கல் கோவில் கட்டி வாழ்ந்து ஆண்டவனே தமிழன்.

தமிழன் சாதி குல வேறுபாட்டால் அழியவில்லை. உலகம் எங்கும் சென்றான வேறு இன குல மக்களோடு கலந்தான் ஆயினும் தமிழகம் மறக்காமல் தாய்நாடு மறக்காமல் தமிழ் மொழி மறக்காமல் வாழ்கிறான்.

இதுவே தமிழர் பெருமை.

புலத்தியர் மகரிசி குலமே ராவணன் குலமே ராமாயண காலத்திற்கு பிறகு வீழ்ச்சியுற்று புலையர் குலமாக புலையனாக புலால் உண்ணும் புலையர்களாக இழிவு படுத்தப்பட்டு இலங்கை ஈழம் கேரளாவில் புலத்திய புலைய ஈழவ சாதிகளாக உள்ளனர்.

இந்த புலத்திய புலைய சாதிகளே அராபியர்களோடு கலந்து இஸ்லாம் இஸ்லாத்தை படைத்தனர். புலால் ஹலால் ஆனது.

அகத்தியர் புலத்தியர் கொள்கைப் போரே ராமாயணம்.

தமிழ் அகத்தியர் தமிழ் ராமனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் எழுதிக் கொடுத்து மாட்டுக்கறி பன்றிக் கறி தின்னும் ராவணன் அவன் தின்னும் உணவால் ரம்பையை ரேப் செய்கிறான் தேவேந்திர ஊரான பர்மாவில்.
களவு செய்கிறான்.
பல தவறு செய்கிறான்.
ஆகவே புலால் உண்ணாதே. மாடு பன்றி தின்னாதே என்றார்கள் அகத்தியர் வள்ளுவர் ஔவையார்.
ராவணன் கேட்கலை.
புலத்தியர் மகன் புலையர் மகன் போரில் தோற்கிறான்.
இன்றைக்கும் அதே பன்றிக்கறி மாட்டுக்கறி தின்பேன என்கிறான் திக விசிக பாமக திமுக கம்யூனிஸ்ட்கள்.
தோற்க போகிறார்கள்.
தோற்பார்கள்.
மாட்டுக்கறி பன்றிக்கறி தின்றால் பல்வேறு இனம்புரியாத புதிய நோய்கள் வருகின்றன.
Mad Cow Disease
Foot and Mouth Disease
Brain Fever
SARS enra Paravai Kaichchal
ஆகவே மாட்டுக்கறி பன்றிக்கறி தின்னாதே என்றார் அகத்தியர் ராவணனை.
கேட்கலை.
தோற்றான். செத்தான்.
தமிழா இனி நீ கேட்பியா?
திருந்துவியா?
இல்ல வேறு கண்டங்களுக்கு பாக்கிஸ்தானுக்கு ஓடிப் போக தயாரா?

Comments

  1. அதிமுக பாஜக மற்ற அரசியல் கட்சிகள் திண்பதில்லையா அல்லது இந்த அதிகாரத்தில் இருக்கும் இன்று புலால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றுமதி செய்யவில்லையா

    ReplyDelete
  2. தங்களிடம் பேச வேண்டும் தங்கள் தொலைபேசி எண் தேவை எனது cell number.8825611697

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி