மாயன் மயன் அசுரன் தமிழர்கள் தான் மாயன்மார் மயன்மார் மியன்மார் என்ற பர்மா என்ற Brahmah என்ற பர்மா ப்ரம்ம தேசம் இறையிலி தேவதானம் தேவர் அடியாள் தானம் என்ற பர்மா ஆண்டார்கள்.
மாயன் மயன் அசுரன் தமிழர்கள் தான் மாயன்மார் மயன்மார் மியன்மார் என்ற பர்மா என்ற Brahmah என்ற பர்மா ப்ரம்ம தேசம் இறையிலி தேவதானம் தேவர் அடியாள் தானம் என்ற பர்மா ஆண்டார்கள். தமிழ் மற்றும் இந்திய பாரம்பரியம் படி சத்ரியர்கள் போர் செய்து வெற்றி பெற்ற நிலத்தை நாட்டை ப்ராம்மணர்களுக்கு அந்தணர்களுக்கு தானம் தேவதானம் இறையிலி தேவர் அடியாள் தானம் ஆக செப்பேடு கல்வெட்டு வெட்டி கொடுத்து விடுவார்கள். தானம் செப்பேடு சொன்னபடி அவர்கள் அந்த நாட்டில் கோவில் கட்டி அடிமைகள் வேலை ஆட்கள் வைத்து விவசாயம் செய்து வேள் வேளிர் வேளாளர்கள் ஆக நாட்டை வளம் ஆக்கி ஆண்டுக்கு ஒருமுறை அல்லது பலமுறை திரை வட்டி கிஸ்தி வரி செலுத்த வேண்டும். யாருக்கு? சத்ரியர்கள் ஆன பக்கத்து இந்தியா கங்கை சமவெளி ஆண்ட பேரரசனுக்கு. இவ்வாறு இருந்த போது தான் தச்சன் எப்சன் என்ற ஆசாரி ஆச்சாரியார் சிவாச்சாரியார் என்ற விஸ்வகர்மா இனத்தில் மரம் வேலை செய்யும் தட்சன் மகள் ப்ரஜாபதி மகள் தாட்சாயணி என்பவள் சத்ரியன் சிவனை காதல் செய்து கல்யாணம் செய்கிறாள். சேர்ந்து வாழ்கிறாள். தச்சன் எச்சன் போன்ற தமிழ் கருப்பு ஆசாரி ஆச்சாரி ஆச்சாரியார் சிவாச்சாரியார் வம்சத்தை சேர...