ஆலாபனை தனி ஆலாபனை ஹம்மிங் உடன் துவங்கும் இளையராஜா பாடல்கள்.
ஆலாபனை தனி ஆலாபனை ஹம்மிங் உடன் துவங்கும் இளையராஜா பாடல்கள்.
1. அன்னக்கிளி உன்ன தேடுதே.
2. தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒண்ணு கேட்டியா?
3. ராசாவே உன்ன நம்பி...இந்த ரோசாப்பூ இருக்குதுங்க...
4. கலகலக்கும் மணியோசை...சலசலக்கும் நதியோசை...
5. பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூ மானே....
6. ராசாவே உன்னை விட மாட்டேன்....என்ன ஆனாலும்...
7. காதலின் தீபம் ஒன்று ஏற்றானாளே என் நெஞ்சில்...
8. ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ தாயாய் மாறி நான் பாட...
9.ஏ...தந்தன..தந்தன...தந்தா...சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போல வருமா....
10. ஆ....ஆ....நிலாவே வா....செல்லாதே வா.... என்னாளும் உன்....பொன் வானம் நான்...
11. நதியில் ஆடும் பூவனம்...
12. இசை மேடையில் இந்த வேளையில் சுப ராகம் பொழியும்.....
13. ஆயிரம் தாமரை மொட்டுக்களே இங்கு ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே...
14. லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
15. ஜிங்கள ஜிங்கள ஜிங்கள
சிங்களத்து சின்ன குயிலே.
16. ஏய் உய்யய்யுய்யா.
ஏய் உய்யய்யுய்யா...
ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
17. ஜின் ஜினக்குனா ஜின் ஜினக்குனா ஜின் ஜின்னா.
ஏலேலக்குயிலே ஏலமல வெயிலே ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே...
18. சிலுசிலுவென குளிரடிக்குது அடிக்குது மரம் விட்டு மரம் வந்து ....மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி....
19. தந்தனனா ....னா....
தந்தனனா....னா...னா...
தந்தானா....னா....தந்தானா....னா...தந்தனா.....னா....னா...
உன் மனசில பாட்டுத்தான் இருக்குது....என் மனசத கேட்டுத்தான் படிக்குது...
20. ஆஆஆஆ....மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ.
21. ஆ....ஆ.....ஆ...வெள்ளைப் புறா ஒன்று ஏங்குதே கையில் வராமலே....
22. ஆ...ஆ....ஆ....தேவன் கோவில் தீபம் ஒன்று. ராகம் பாடும் நேரம் இன்று....
23.அ...அ...அ...ஆ....ஆ...
வந்ததே....ஓ.....ஓ.... குங்குமம்.....தந்ததே.....ஓ....ஓ...சம்மதம்.....
24. அ....அ.....ஆ.....நான் தேடும் செவ்வந்தி பூ இது....இனி நான் பார்த்து அந்தியில் பூத்தது...
25. அ....அ....ஆ.....ஆ....ராதா ராதா நீ எங்கே....கண்ணன் எங்கே நான் அங்கே....
26. தந்தனனா தந்தனனா தந்தனனா தானா. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம்மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல....எங்க பாரதத்தின் சோத்துச் சண்ட தீரவில்ல....
27. தந்தனனா னா. னா.
தந்தனனா. னா. னா.
தந்தானா. னா. னா.
தந்தானா. னா. னா.
தந்தனா......னா......னா.....
உம் மனசில பாட்டுத்தான் இருக்குது....என் மனசது கேட்டுத்தான் படிக்குது....
28. தந்தன தந்தன தை மாசம்...
அது தந்திட தந்திட வந்து தான்...
29. அ...ஆ.....ஆ....காலைத் தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்....பறக்கவே தோன்றும்....சிறகுகள் வேண்டும்....
30. ர பபா ர ப பா ரி. ர ப பா.
ர பா ப ரி...புது மாப்பிள்ளைக்கு
நல்ல யோகமடா. நல்ல மணமகள் தான் வந்த நேரமடா.
31. ஜங்கு சிக்குச்சான் ஜங்கு சிக்குச்சான் கண்டு பிடுச்சேன் கண்டு பிடிச்சேன் காதல் நோயை கண்டு பிடிச்சேன்...
32. டம் டம்டடம் டம் டகுஜிகுடம்.
டம் டம்டடம் டம் டகுஜிகுடம்...
யாரும் விளையாடும் தோட்டம்...பொன்னு தரும் சாமி....
33. யயயா ஆ...யாதவா நான் அறியேன். யயயா ஆ....இரு முக பாவங்கள் அறிவேன்.
34. சிக்கச்சோமி எக்கச்சோமியா. டிக்டடாமி.
எட்டட்டோமியா. ஏன் சோடி மஞ்சக் குருவி. சாஞ்சாடு நெஞ்சத் தழுவி...
35.
Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387
https://notionpress.com/author/83387
Comments
Post a Comment