Posts

Showing posts from February, 2019

Patta Types Tamilnadu

எட்டு வகையான பட்டாக்கள் – சட்டம் தெளிவோம். நீங்களும் ஏமாற வாய்ப்பு உள்ளது*  ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று பத்திரம், இன்னொன்று பட்டா.  பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம். இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்! பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும். அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!!  யு.டி.ஆர் பட்டா: ******************************************** யூ.டிஆர்.பட்டா மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து

ErNool PooNul MunNool Holy Thread culture of Tamils of Indus Valley

Image
இர்நூல் இருநூல் ஈர்நூல் சிந்து சமவெளி தமிழ். இருநூல் அணிந்தால் ஜட்ஜ் நீதிபதி? நாட்டாண்மை? முந்நூல் அணிந்தால் ப்ராம்மணர்? அந்தணர்? பூசாரி? ஆச்சாரியார்? சிவாச்சாரியார்? நூல் அணிந்து மரியாதையான மனிதர்களை அடையாளம் காட்டியதே தமிழர்கள்தான். பூணுலுக்கு மிகவும் மரியாதை தந்தவர்கள் தமிழர்கள். அளக்கும் அளவுகோல் துலாக்கோல் துலா இருநூல் அணிந்த ஜட்ஜ் ஐயாவை குறிக்கிறது. அந்தக் காலத்தில் மதிப்புமிக்க மனிதர்களை அடையாளம் காண பூணுல் பூணூல் அதன் எண்ணிக்கை அதில் உள்ள ஐடி கார்ட் சீல் என்ற முத்திரை சிந்து சமவெளி முத்திரை உபயோகப்பட்டது. ஈர்நூல் இருநூல் ஜட்ஜ் ஐயா நீதித்துறைக்கு. முன்னூல் பூணூல் சிவாச்சாரியார் அந்தணர் பார்ப்பனர் ப்ராம்மணர்களுக்கு. ஒன்பது இழை கொண்ட பூணுல் ஆசாரி ஸ்தபதி கல் மர தச்சு ஆசாரிகளுக்கு. திராவிடர் கழகம் பூணுல் பூணூல் மீது மிகவும் கோபம் எரிச்சல் கொள்வது வருந்தத்தக்கது. பூணூல் கிமு 7000 கிமு 5000 கிமு 3000 என்று ஏறத்தாழ 15000 ஆண்டுகளாக தமிழர் பண்பாடாக இருந்து வருகிறது. Irnool in Tamil means two threads. Brahmin's wear Poonul which is three threads. Munnool. May be the juries judges of G

Dogs and Men Veera Bhadrar Veera Puthrars Bhairavars Kaaval Deivam

Image
The dogs are known as "Kaaval Deivam" in Indian Hindu Polytheism Gods. Security Guards Law Enforcement Authorities use Dog for theft detection, crime scene investigation. Kings to common man used Dogs in Vettai .....hunting....to help find new preys or follow trail of preys. Thus along with men the dogs are immortalised in bas reliefs of Temples all over India. The dog man Gods are called Bhairavars Bhairava Veera Bhairava Veera Bhadrar worship. Bhairavars are sons of Shiva means all sons of the King Pharoh Ramesses mispelled French word for Tamil Parameshwaran parameshwara. Kings usually had 100s of Wives at Harem Andhappuram Agraharams Harems where Kings had Free Sex with 100s if wives from all over world with different nationalities ethnics. These 100 wives gave 1000s of same Pharoh Ramesses sons or Sivan sons who displayed same father warrior capabilities on the war front. Kshatriyars preferred to marry enemy kings wives so that same class of work style may create better

Tamil Oraiyan Olaiyan Orion Aariyan Aryan Galaxy

Image
தமிழன் அரசர்கள் தங்களை ஓரையன் ஓரை என்ற பஞ்சாங்கம் சுப ஓரை சுப முகூர்த்தம் பார்த்து காரியம் செய்யும்  தமிழ் சிவன் முருகன் மக்கள் என்றும் வேட்டைக்காரன் கேலக்ஸி ஹண்டர் கேலக்சி  திருவாதிரை ஆதிரை நட்சத்திரத்தில் பிறந்த சிவன் மக்கள் என்று அழைத்துக்  கொண்டனர். சிவன் வேட்டைக்காரன் கேலக்ஸி எதிரே நந்தி ரிஷபக் காளை பணிவுடன் அமர்ந்து உள்ளது. சற்றுத் தள்ளி ப்ளைடஸ் ப்ளைட்டட் கேர்ள்ஸ் சடைமுடி ஆரியப் பெண்கள் ஏரீஸ் ஆரிய ராசி மேஷ ராசி உள்ளது. அந்த 7 ஆரிய ரிஷி பத்னி பெண்களில் 6 ரிஷி பத்னிகள்தான் கருப்புத் தமிழன் சிவன் விந்து சுமந்து முருகன் என்ற அழகனை சு ப்ராஹ்மண்ய சாமியை பெற்று வளர்த்தனர். கருப்பு சிவனுடன் கெட்டுப் போகாத கண்ணகி வம்ச அருந்ததி நட்சத்திரம் 7வது ரிஷி பத்னி. கற்புக்கரசி. வசிட்டர் மனைவி. வசிட்டர் நட்சத்திரமும் அருந்ததி நட்சத்திரமும் பைனரி ஸ்டார்ஸ். கணவன் வசிட்டரை மனைவி அருந்ததி சுற்றி சுற்றி வருகிறாள். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என்ற சொல் ஆரியன் ஓரையன் தமிழர் தமிழ்ப் பெண்கள் இந்தியப் பெண்கள் அருந்ததி கண்ணகி போல கற்புடன் விளங்க வேண்டும் என்று சொல்லி ஆரியன் ஓரையன் தமிழ் இந்து மதம் தமிழச்ச

My Love Thank God

சுக்கிரன், குரு சேர்க்கை (சஞ்சீவனி யோகம் ) நிழல் கிரகங்களின் குரு ( அசுரகளின் குரு)சுக்கராச்சாரியார்(சுக்கிரன் ).சஞ்சீவனி  என்ற மந்திரத்தை சிவபெருமானிடம் தவம் இருந்து பெற்றார்.இறந்தவர்களை பிழைக்க வைக்கும் மந்திரம். இந்த மந்திரத்தை அடைய தேவர்களின் குரு தன் மகன் கச்சனை அனுப்பி வைத்தார்.  பல இடையூறுகளிடையே மந்திரத்தை பெற்றான் ஆனால்  பயன் பெறாத மந்திரமாக இருந்தது. சுக்கிரன் , குரு சேர்க்கை பெற்றால் சஞ்சீவனி யோகம் உடையவர்கள். இவர்கள் மந்திரம் சொல்லி மருந்து கொடுத்தால், தீராத நோய் தீரும். இவர்கள் மந்திரம் ஒதும்  வீடுகளில் பில்லி சூனியம், செய்வினை கோளாறு,கண்ணுக்கு தெரியாத  எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி போன்றவைகள் இவர்கள்  ஓதும் மந்திரத்தில் ஓடிவிடும்.

Patta Chitta Adangal A Register Documents

அ பதிவேட்டை புரிந்து கொள்வது அவசியம்... அசையா சொத்துக்கள் நிர்வாகம் தொடர்பாக பட்டா சிட்டா அடங்கல் அ பதிவேடு என வருவாய்துறை  பல்வேறு ஆவணங்களை பராமரித்து வருகிறது... #பட்டா பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை காட்டும் ஆவணம் ஆகும்.மேலும் ஊர் மாவட்டத்தின் எல்லைபகுதி உரிமையாளரின் பெயர் நன்செய் புன்செய் நிலம் பரப்பு மற்றும் தீர்வை விவரங்களும் தெளிவாக இருக்கும்... #சிட்டா சிட்டா என்பது ஒரு தனிநபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று அரசாங்கம் வைத்து இருக்கும் பதிவேடு ஆகும்..பட்டாவில் உள்ள அனைத்து விவரங்களும் சிட்டாவில் இருக்கும்.. #அடங்கல் அடங்கல் என்பது ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு ஆகும். குறிப்பிட்ட சர்வே எண்ணுகுரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது என்கிற விவரங்கள் இருக்கும்.. அ  பதிவேடு என்பது மேலே குறிப்பிட்டுள்ள மூன்று ஆவணங்களின் ஒட்டு மொத்த விவரங்களும் அடங்கியுள்ள ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.. ஒரு சொத்து எப்போது யாரிடம் இருந்து யார் பெயருக்கு மாறினாலும் அது குறித்து இந்த ஆவணங்களி்ல் உரிய திருத்தம் செய்யபடும். முழுமையாக முத்த

Agathiyar Pulathiyar Pulayar Pulal Halal Velaikkarappadai Pulathi Puram Polonoruva

அகத்தியர் புலத்தியர் இருவரும் தமிழர் தமிழர் குல குருக்கள் புலத்தியர் மனைவிகள் பலர் முக்கியமானவர்கள் இலவிடை இலவிடா இலிப்பிள்ளை என்ற வெள்ளைக்கார ப்ராம்மணத்தி தமிழச்சி  மற்றும்  கைகேயி கைகேசி என்ற இரண்டாவது தமிழச்சி கருப்பு தமிழச்சி மகன் ராவணன் வேள் வேளிர் ப்ராம்மண சத்ரியன் மரபு ப்ரம்ம சத்ரிய குலம்  இந்த கைகேயி மகனுக்கும்  இலவிடை இலிப்பிள்ளை மகனான குபேரனுக்கும் தான் யார் நாட்டை ஆள்வது என்று சண்டை. மாற்றாந்தாய் மகன்கள் சண்டை. புலத்தியர் மகன்களுக்குள் சண்டை. அகத்தியர் ராமன் வானர வானர் பாணர் வாலி அங்கதன் அனுமான் இன மக்கள் ராமனுக்கு ஆதரவு. ராமன் ராவணனை காலி செய்தான். புலத்தியர் மகன்கள் பிள்ளைகள் அடிமைப்படுத்தப் பட்டு புலையர் சாதி ஆக்கப் பட்டனர். புலையர் சாதி கீழ் சாதி ஆக காரணம் ராவணன். புலையர் தலித் ஆக காரணம் ராவணன். அகத்தியர் புலத்தியர் குல குரு கொள்கை மோதலே ராமாயணம். புலால் உணவு ஹலால் உணவு என்ற சொல் புலால் புலையர் என்ற தமிழ் வேர்ச் சொல்லில் பிறந்த சொற்கள். வேளைக்காரர் படைக்கும் வேளாளர்க்கும் தொடர்பு உண்டு என்று தோன்றுகிறது. ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ பொலனறுவை தமிழ் வேளைக்கார கல்வெட்டு சைவ - வைணவ மரபுகளு

குமரகுருபரர்

குமர குருபரர் சகல கலா வல்லி மாலை இயற்றிய சைவ வேளாளர் பிள்ளை சுப ஆரியர் சுமேரியர் ஓரையர் தமிழர் காசி புகழ் கச்சியப்பர் சிவாச்சாரியார் பரம்பரை. #சிம்மாசனம் காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார். "கிழவரே... நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்... தருகிறேன்" சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார். ஞானிகள் என்போர் எளிமையானவர்கள். எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன் ஏற்பவர்கள். கோபமில்லாதவர்கள். எதிரே இருப்பவன் அரசன

Aditya Hrudhayam Mantram

ஆதித்ய ஹ்ருதயம்- பொருள் விளக்கத்துடன் ! மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம் கூறப்பட்டுள்ளது. ராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதே சித்த அற்புத ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததா லேயே ராமபிரான் ராவணனை எளிதாக வெல்ல முடிந்தது. எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியை பாராயணம் செய்தால் அத் தொல்லைகள் சூரியனைக் கண்ட பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும். ஆபத்துக் காலங்களிலும் எந்த கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள் தூள் தூளாகும். ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம் ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் தைவதைச்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம் உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: ராம-ராவண யுத்தத்தை தேவர்களுடன்

Rahu Kethu Peyarchi 2019

ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்... மேஷம் முதல் கன்னிராசி வரை கே.பி.வித்யாதரன் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மேஷ ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்கள் ராசிக்கு ராகு, கேதுவின் சஞ்சாரத்தால் உற்சாகம் பொங்கும். மங்கல காரியங்கள் ஸித்திக்கும். வீடு கட்டும் கனவு நிறைவேறும். ராகு பகவான் அருளும் பலன்கள்: பல வழிகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருந்த ராகு, தற்போது 3-ம் இடத்துக்கு வருகிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகமாகச் செயல் படுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே குழப்பம் ஏற்படுத்தி, கலகம் விளைவித்த நபர்களை அடையாளம் கண்டு, ஒதுக்கித் தள்ளுவீர்கள். அரைகுறையாக நின்றுவிட்ட பல வேலைகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராதவர்கள் இப்போது தானாக முன்வந்து திருப்பித் தருவார்கள்.  தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர் வகையில் மனஸ்தாபம் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும்; வங்கிக் கடனுதவி கிடைக

வேள் வேளிர் வேளாளர் சுமேரியர் சுப ஆரியர் ஓரையர் சுப ஓரையர்

தமிழ் என்றாலே பிள்ளைமார்தான் பிள்ளைத்தமிழ்தான்.  ஜியு போப்க்கு தமிழ் தந்த ஆரியர் பிள்ளை ஆரியங்காவு பிள்ளை. தமிழன் ஓரையன். ஓரியன். ஏரியன். ஏரேனாம் வஜே. ஏரின் வாழ்னர். வேள். வேளிர். வேள்வி செய்த வேளாளர். ஆரியன். சுமேரியன். சுப ஓரையன்.  இந்தப் பெயர் பின்னர் நம்மைப் பின்பற்றிய பார்சி பார்சுவ பார்த்தினிய பார்த்தீனான் சரூஸ்த்ர பெர்சிய பாரசீக ப்ராம்மணர் அரசர்களிடம் யவனர் கிரேக்கர்களிடம் சென்றது.  அகத்தியர் கச்சியப்பர் பதஞ்சலி போன்ற சிவாச்சார்யார்கள் தமிழ் ஆரியர் ஓரையர் சுமேரியர் சுப ஆரியர். ♥♥♥♥♥♥♥♥♥♥ ஜி.யு.போப் 📚காலமான தினமின்று கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839-ல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்கள

Aditya Hrudhayam Mantram by Agathiyar

1. ததோயுத்த பரிஸ்ராந்தம் ஸமரே சிந்தாயஸ்திதம்     ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா யுத்தகாய ஸமுபஸ்திதம் 2. தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமய்யாகதோ ரணம்     உபகம்யா பரவீதராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி: 3. ராமராம மஹாபாஹோ ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்     யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி 4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்     ஜயாவஹம் ஜபேவ் நித்தியம் அக்ஷயம் பரமம்சிவம் 5. ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாஸனம்     சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தன முத்தமம் 6. ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்     பூஜயஸ்வ விஸ்வவந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் 7. ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரஸ்மி பாவன:     ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி: 8. ஏஷாப்ரஹ்மாச விஷ்ணுஸ்ச சிவஸ்கந்த: ப்ரஜாபதி     மஹேந்த்ரோ தனத: காலோயம: ஸோமோ ஹ்யபாம்பதி: 9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹயல்விநௌ மருதோமனு:     வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண ருதுகர்தாப்ரபாகர 10. ஆதித்ய: ஸவிதாசூர்ய: கக: பூஸா கபஸ்திமான்       ஸ்வர்ண ஸத்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர: 11. ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி ஸப்தஸப்திர் மரீசிமான்       திமிரோன் மதன: ஸம்புத்வஷடா மார

Why Trees are Sacred in Hinduism

Image
இந்து மதம் மரத்தை வணங்குகிறது மரத்தை சுற்றி வரச் சொல்கிறது மரத்தின் சக்திகளை பெறுகிறோம் வாழ்க இந்து மதம் The Healing Abilities of Trees Taoist Masters observed that trees are tremendously powerful plants. Not only can they absorb carbon dioxide and transform it into oxygen, but they can also absorb negate forces and transform them into good energy. Trees strongly root with the Earth, and the more rooted the tree, the higher it can extend to Heaven. Trees stand very still, absorbing the Earth's Energy and the Universal Force from the Heavens. Trees and all plants have the ability to absorb the light of the energies and transform it into food; in fact, they depend on light for most of their nourishment, while water and earth minerals make up about 30% of their nutritional intake. Trees are able to live very long lives. Absorb Earth Energy:  1. Create warmth in your navel and bring the energy up to the crown. 2. Project the Chi out into the top of the trunk of the tree. Enter the tree

Baetyl Bethel Beth Thel Siva Lingam Worship at Bethel and at Khabaa Macca too

Image
Open main menu Search Edit Watch this page Read in another language Baetylus The Emesa temple to the sun god  Elagabalus  with baetyl at center Baetylus  (also  Baetyl ,  Bethel , or  Betyl , from  Semitic   bet  el  "house of god") is a word denoting sacred stones that were supposedly endowed with life. According to ancient sources, these objects of worship were  meteorites , which were dedicated to the gods or revered as symbols of the gods themselves. [1]  A baetyl is also mentioned in the  Bible  at  Bethel  in the  Book of Genesis  in the story of  Jacob's Ladder . [2] In the  Phoenician  mythology related by  Sanchuniathon , one of the sons of  Uranus was named  Baetylus . [3]  The worship of baetyls was widespread in the Phoenician colonies, including  Carthage , even after the adoption of  Christianity , and was denounced by  Augustine of Hippo . In  ancient Greek religion  and  mythology , the term was specially applied to the  Omphalos , [4] the stone supposed t