Posts

Showing posts from October, 2018

சிரிச்சு மாளலை.

3000 கோடி செலவுல சிலைய வைக்க மோடி என்ன லூசாடா? நர்மதா ஆற்றங்கரைக்கு மேல போவுற எந்த சாட்லைட்டும் வேலை செய்யலங்குற  ரகசியம் நம்ம நாட்டு சயின்டிஸ்ட் மூலமா அறிஞ்ச மோடி,  அங்க ஒரு சிலை வச்சி சிலைக்குள்ள நம்ம ஆயுதங்களை ஒளிச்சி வச்சிருக்காரு.  எதுக்கு அவ்ளோ பெரிய சிலைன்னு நீங்க கேக்கலாம்  உங்களுக்கு தெரியுமா  அந்த  அது ஒன்னும் சாதா சிலை மட்டும் இல்ல அந்த சிலை ஒரு தானியங்கி சிலை லைக் டெர்மினேட்டர் மாதி. உலக போர் வந்தா அது பாட்டுக்கு போயி குண்டு  போடும் நாம வீட்டுக்குள்ள சேப்டியா உக்காந்து மான்ங்கி பாத் கேக்கலாம். ஒருவேளை  ஸ்ரீலங்காகாரன் இனி  நம்ம மீனவனை கைது பண்ண வந்தா ஆட்டோமேடிக்கா அந்த சிலை அங்க இருந்து குறி பாத்து சுடும்... இங்க இருந்தே அமெரிக்கால  ட்ரம்ப் என்ன பண்ராருனு சிலை மேல ஏறி நின்னு நம்ம பாக்கலாம். பாகிஸ்தான்  பிரதமர் என்ன சோப்பு போட்டு குளிக்கார்னு சிலை மூக்கு பக்கம் போனாலே வாசம் அடிக்கும். இந்த சிலையோட சிறப்பம்சம் என்னன்னா அது ஒரு கரைல நின்னு பாத்தா பட்டேல் மாதியும் ஒரு பக்கம் நின்னு பாத்தா தேவகவுடா மாதியும் தெரியும் எதுக்குன்னு நீங்க கேக்கலாம் இந்த சிலைய தாக்க தீவிரவாதிகள் திட்டம

பலமுறை நான் சொன்னேன் திருவள்ளுவர் திருக்குறள் சைவ சித்தாந்த நூல் என்று.

உ     சிவமயம்     திருச்சிற்றம்பலம்     திருவள்ளுவரின் சமயக் கொள்கை     (T.C.S.ராமச்சங்குப் பாண்டியன்)        திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தைச் சேர்ந்தவராகக் கூறுகின்றனர்.             "மலர்மிசை ஏகினான்" என்பது பற்றிப் புத்தனைக் குறிக்கும் என்று பெளத்தரும், அருகனைக் குறிக்கும் என்று சமணரும் கூறுவர்.  மேலும் சமணர் எண்குணத்தான் என்புழி எட்டுக் குணங்களும் அருகனுக்குரிய கடையிலாவறிவு, கடையிலார் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா வின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு என்பனவேயாகும் என்பர்.  சமணர் உலகம் நித்தியம் என்னும் கொள்கையர்.  "மூவா முதலா உலகம் ஒரு மூன்றும்" என்பது அவர் கொள்கை.         ஆயின் வள்ளுவர் உலகமும் அழிவதே என்னுங் கொள்கையர் அதனை "ஒறுத்தார்க்குகாருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்     பொன்றுந் துணையும் புகழ்" (156) என்றார்.     எனவே உலகம் அழியும்வரை நிற்பது புகழ் என்பது பெறப்படும்.      ஈண்டுப் "பொன்றுந் துணையும் புகழ்" என்று மட்டுமே கூறியதால் உலகம் பொன்றுந் துணையும் புகழ் எனக் கொண்டால் என்னை? எனின்; உடம்பு உள்

காங்கிரசிலும் வேள் அஹ்மது படேல் மற்றும் ப.சிதம்பரம் பாஜகவிலும் வேள் படேல்கள் நல்ல திசையில்தான் இந்தியா செல்கிறது.

Image
ஏர் முனை இரும்பு விவசாயிகள் கிட்ட தானமாக கேட்டு வாங்கி நிறைய உபயோகித்தார்களாம். வேள் வேளிர் வேளாளர் என்பதால். ஏர் முனை இரும்பே தானமாக கொடுங்கள் என்றும் விவசாயிகள் கிட்ட கேட்டு வாங்கினார்களாம். தமிழர்களும் விவசாயிகளும் பெருமை அடையும் சிற்பம். சர்தார் பட்டேல் சர்தார் வல்லபாய் படேல் பட்டிதார் படித்தர் என்ற சாதியே குஜராத் வேளிர் வேள் வேளாளர் வேள் புலம். பலர் இவர் சிலை இளையராஜா போன்று உள்ளது தமிழர் போன்று உள்ளது என்கிறார்கள். வேளாளர் சிலை இது. காங்கிரஸ் சோனியா அஹ்மது படேல் கூட நம்ம ஆள்தான். இஸ்லாமியரான வேளிர் வேள் வேளார் படேல். விஜய் கிருத்துவ வேளாளர் இசை அமைப்பாளர் விஜய் அண்டனி வேளாளர் மதம் மாறினாலும் பிள்ளை முதலி செட்டி யாதவர் வேளிர் தமிழர் சாதி அடையாளத்தோடு வேளாளர்கள் பெருமையோடு தானும் வாழ்ந்து எல்லோரையும் வாழ வைக்க வேண்டும். இதுவே இந்துவின் இந்தியரின் கடமை. https://m.facebook.com/groups/169529876390932?view=permalink&id=2157434837600416

கல்கி அவதாரமும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பும்

NOSTRADAMUS MAY HAVE PREDICTED THE KALKI AVATAR PROPHECY By: Gaia Staff  | August 24th , 2017 THE KALKI AVATAR PROPHECY STATES THAT VISHNU WILL APPEAR IN HIS 10TH FORM TO END THE KALI YUGA, NOSTRADAMUS PREDICTED A SIMILAR EVENT. According to the Hindu Yugas, we are currently living in the Kali Yuga – the Iron Age, Dark Age or simply the lowest point in spiritual consciousness and moral virtue. And sometimes that sentiment doesn't seem too far off. Despite our technological advancement, our current age has been marked with war, deceit, inequality and scarcity. While this may be a subjective view, there are certainly some aspects of it that sound familiar. Although the start and end dates of the Kali Yuga are disputed and somewhat ambiguous, many believe we are nearing the end, when Kalki, the final avatar of Vishnu, is supposed to make his messianic return to earth. This return will usher in the Satya Yuga, our upward journey back to the pinnacle of truth and cosmic order, k

சிவாய நம திரு ஆரூர்

#இந்தியாவின்_மிகப் #பெரிய_கோயில்  #எது_தெரியுமா? #தெரிந்து_கொள்வோம்!!! *இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? #33 #ஏக்கர்_(#14_லட்சம் #சதுரடி) #நிலப்பரப்பில் #திருவாரூரில் #அமைந்துள்ள, #தியாகராஜர் #கோயில்தான் #இந்தியாவின்  #மிகப்_பெரிய #கோயிலாகும்! 9 ராஜ கோபுரங்கள்,  80 விமானங்கள்,  12 பெரிய மதில்கள்,  13 மிகப்பெரிய மண்டபங்கள்,  15 தீர்த்தக்கிணறுகள்,  3 நந்தவனங்கள்,  3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,  86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி

வேளாங்கண்ணி மேரி மாதா கோவில் வேள் வேளிர் வேளாளர் தமிழர் நடிகர் விஜய் பிள்ளை இசை அமைப்பாளர் விஜய் அண்டனி பிள்ளை கோவில்

ஆம் இந்தப் பெருமை மிகு வேள் வேளிர் வேளாளர் பேலாலர் திருவண்ணாமலை கோவில் கட்டிய வீர பல்லாள தேவன் வீர வெள்ளாள தேவன் சங்கம மரபு என்ற தமிழ்ச் சங்க மரபை சேர்ந்த பல்லாள சரிதம் என்ற ஆனந்த பட்டர் ஆனந்த பட்டாச்சார்யா எழுதிய வங்காளம் ஆண்ட சென் பல்லள் சென் பல்வாள் சென் பல்லாள சென் என்ற சேனர்கள் ஆட்சி சேனைத் தலைவர் ஆட்சி தந்த தமிழ் பார்க்கவ குல வேளிர் மூப்பனார்  செங்குந்தர் முசுகுந்தர் குந்தா குந்தர் குந்தர் குந்தி குந்தேளர் சந்தேளர் திருவாரூர் சோழர் தெலுகு சோழர் ஒரியா பெங்கால் சோழர்கள் இந்து தமிழன் ஆண்ட ஊரே வேளாங்கண்ணி. இந்த இந்து தமிழரே வேள் வேளிர் மன்னர் குல பரதவ குல விஜய் பிள்ளை மக்களே இன்று ரோமன் கத்தோலிக்க மதம் மாறி நடிகர் விஜய் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் அண்டனி பிள்ளையாக உள்ளனர். வேளாங்கண்ணி தமிழர் வேள் வேளிர் வேலவர் கோவில். ''சிக்கல் வேல்நெடுங்கண்ணி உடனுறை வெண்ணை நாதர், சிங்காரவேலர் திருக்கோயில்''.. ''சிக்கலில் வேல்வாங்கி,செந்தூரில் போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்காரவேலனை நித்தம் பாடுவோம்''.ஆம்!இப்படி போற்றப்படுகின்ற சிக்கல் திருத்தலம் நாகப்ப

தமிழர் எதிர்காலம்

நல்ல எண்ணம். நல்ல பதிவு. நவம்பர் 1ஐ விட சிறந்த நாள் பாருங்கள். ஓரை பார்த்து நல்ல நேரம் பார்த்து செய்யும் ஓரையன் ஓரியன் தமிழன் சிவன் மக்கள். ஓரியனை அடையாளமாக கொண்ட இல்லுமினாட்டி மீண்டும் புராண கால தமிழன் போல உலகாள நினைக்கிறார்கள். அதனாலேயே சிவன் சின்னமான சிவன் முருகன் பிறந்த விண்மீன் குழுமங்களை பிரமிடு கட்டிய தமிழன் நினைவுக்காக ஓரையன் நட்சத்திர கூட்டத்தை பார்க்குமாறே பிரமிடுகளை மாயன் மயன் என்ற தமிழ் விஸ்வகர்மா பூணுல் போட்ட ஆச்சாரியார் சாதி ப்ராம்மணர் ஆன கடவுள் நிலை அடைந்த ப்ரம்ம நிலை பெற்ற பூசாரி ஆசாரி தமிழர்கள் போகர் போன்ற சித்தர்கள் வட தென் அமெரிக்காவிலும் தென் கிழக்கு ஆசியாவில் சுமத்ரா ஜாவா பாலி பாழி பாழீய் வாலி போன்ற நாடகளிலும் ஒரே மாதிரி பிரமிடுகள் கட்டி அவற்றை ராஜா மந்திரி அமைச்சர் போன்ற ராஜ குடும்ப கல்லறைகளாகவும் விலைமதிப்பு மிக்க பொருள் சேமிப்புக் கிடங்குகளாகவும் வைத்திருந்தனர். இந்த மாயன் மயன் தமிழர்களே புஷ்பக விமானம் செய்தவர்கள். இந்த விமானத்தை இம்போர்ட் இறக்குமதி செய்த தமிழன் குபேரன் புலத்தியர் தமிழ் மகரிஷியின் முதல் ப்ராம்மண மனைவியின் வெள்ளைத் தோல் மகன். ஸ்ரீலங்கா ஆண

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்

50 ஆனந்த மாலை நரியைக் குதிரைப் பரியாக்கி     ஞால மெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம்     பிச்ச தேற்றும் பெருந்துறையாய் அரிய பொருளே அவினாசி     அப்பா பாண்டி வெள்ளமே தெரிய அரிய பரஞ்சோதீ     செய்வ தொன்றும் அறியேனே நரியைப் பரியாக்கி உலகம் எல்லாம் பரவச் செய்து, மதுரைப் பகுதி முழுதும் பித்தேற்றிய பெருந்துறைப் பெருமானே! அரும் பொருளே! அவினாசி அப்பனே! பாண்டி நாட்டின் கடலே! தெரிதற்கரிய மேலான ஒளியே! நான் உய்யும் பொருட்டு விடுப்ப தாகிய காரியத்தைச் சிறிதும் அறிந்திலேன். திருவாசகம்-ஆனந்த மாலை பண் : பாடல் எண் :  1 மின்னே ரனைய பூங்கழல்க ளடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் கன்னே ரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே.  பொழிப்புரை  : இறைவனே! உன் திருவடியை அடைந்த அன்பர்கள் இவ்வுலக மாயையைக் கடந்தார்கள். தேவர்கள் எல்லாம் மலர்களால் அருச்சித்து வணங்கி நின்றார்கள். அப்படி இருக்கும் போது, கல்லை நிகர்த்த மனத்தை உடையவனாய்க் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை அடையும் வகையைச் சொல்

சாதி அமைப்பால் தமிழர் உலகாண்டனர். சாதி பிரிவால் தமிழர் உலகம் எங்கும் செல்ல முடிந்தது.

ஆடுகோட்பாட்டு சேரலாதன் வேள் வேளிர். யாதவன். இடையர் கோனார் பாலர் கோ பாலர். இவன் நன்னன் என்ற பாழி நகர் ஆண்ட பாலி வாலி அங்கதன் அந்தகன் அனுமான் இரண்யாட்சன் இரண்யன் வித்யுன்மாலி கமலாட்சன் போன்ற வாணர் பாணர் பாணவாசி வனவாசி வானர பாழி பாழீய் பள்ளி பள்ளேளர் பள்ளவர் வன்னியர் தமிழ் சகோதரர் சாதியுடன் சண்டையிட்டனர். இதே போல் கடம்ப வேளிரும் தமிழ் சகோதரர்களே. தமிழ் சகோதர வேள் வேளிர் சாதி சண்டைகளே தமிழன் உலகம் எங்கும் சென்று பரவி வேற்று இனத்தோடு சேர்ந்து வாழ்ந்து புதிய கண்டங்களை அரசுகளை உருவாக்க அடிப்படையானது. இதே போல வட நாட்டில் யாதவர்கள் விஷ்ணு விருஷ்ணி குலத்தினர் இடையர்கள் கோனார்கள் பாலர்கள் கோ பாலர்கள் தமிழ் சத்ரியர்களான வன்னியர் தேவர் வேள் வேளிரோடு சேராமல் ப்ராம்மணரோடு சேர்ந்து வட நாட்டு தமிழர் சைவ தமிழர் ஆட்சியை எதிர்த்து வைணவ தமிழர் ஆட்சி அமைத்தனர். தமிழர் சாதி அமைப்பால் உலகாண்டனர் என்பதே உண்மை.

திருப்பதி முருகன் கோவில்தான் ஒருகாலத்தில். அம்மணர் அமணர் சமணர் கோவிலும் கூட அதை அழித்து அங்கு யாதவ விஷ்ணு வந்தார். பழனி முருகன் கோவிலிலும் அருகர் அம்மணர் அடையாளம் பாதம் உண்டு.

*திருப்பதி முருகன் ஸ்தலமா? திருமாலின் ஸ்தலமா?* ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா கி.வா.ஜ. விடம் கேட்ட கேள்வி. Before reading message  my view with evidence . Few year's before on Friday's morning, i have chance to see *Tiupathi Venkatajlapthi Perumal Abhishekam* . They will remove all Gold jewellery from idols but did not remove sangu & chakram from both hands..  *Why they're not remove 'Sangu & Chakram'* This is million dollars question to me .. --- Harimanikandan *Facts video from Tirumala Tirupati Devasthanams* : https://m.youtube.com/watch?v=U6tE-7eruwc 'இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு' என்றார் கி.வா.ஜ.' 'எப்படி?' என்று கேட்டார் பெரியவர். 'வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள்.  பாலனாக இருப்பவன் முருகன் தான்.  அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும் வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது.  மேலும், மலைகளுக்கெல்லாம் தலைவன் முருகன்தான் என்பது வழக்கு.  அவன் குறிஞ்சி நிலக் கடவுளல்லவா?'என்றார் கி.வா.ஜ.  'சரி ! இதில் உன்னுடைய கருத

தமிழ் உயர்ந்ததா? ஆரியம் ஓரையன் ஓரியன் மொழி சமஸ்கிருதம் உயர்ந்ததா?

கீழடியிலும் ஆதிச்சநல்லூரிலும் ஏன் தமிழகம் முழுக்கவும் இலங்கையிலும் கூட இது போன்று தெள்ளத் தெளிவாக அழகாக மொழி எழுத்து கலை கலாசாரம் கதை காவியம் சட்டம் அரசாட்சி முறை  கிமு 2000 கிமு3000த்தில் கிடைக்கவில்லை. தமிழர்கள் சுமேரியர்களை விட பின்தங்கி இருந்தார்களா? தமிழ் தமிழ் என்று கத்துகிறோமே கீடியிலும் ஆதிச்ச நல்லூரிலும் ஏன் தரம் குறைந்த அனா ஆவன்னா என்று மிக குறைவான எழுத்து வடிவங்களே கிடைத்தன? தமிழ்நாட்டு தமிழி ப்ராமி கிமு 600க்கு மேல் கதை இல்லை சிந்துவெளி முத்திரைகள் தரமானவை கிமு3000 கிமு 5000 வரை நீளுகிறது கதை. எனவே தமிழ்நாட்டை விட்டு வெளியே சிந்து சமவெளி ஊர் ஊருக் ஈரான் ஈராக் சென்று அங்குள்ள ப்ராம்மணருடன் கலந்த என்ஆர்ஐ தமிழர் கலந்து செய்த சுமேரிய சமஸ்கிருத மொழியே அறிவிலும் ஆற்றலிலும் சாதனைகளிலும் சிறந்து விளங்குகின்றன. அதனால் தான் தமிழர் அகத்தியர் அத்ரி பதஞ்சலி வ்யாசர் கச்சியப்பர் ராவணன் போன்ற சிவாச்சாரியார்கள்  வேதங்களையும் ஆகமங்களையும் சுமேரிய சமத்கிருத ஓரியன் ஓரையன் ஆரிய மொழியில் எழுதி வைத்துள்ளார்கள். தமிழ் எந்த வகையிலும் குறைந்ததல்ல. கிமு 800க்கு முன் தமிழ் ஏடுகள் சுவடிகள் காவியங்கள் க

விஜய் பிள்ளை வேளிர் வேள் வேளாளர் சர்கார் அரசு கோட்டை சென்னை சிஎம் பிஎம் ♥♥♥

நடிகர் விஜய் கிருத்துவ வேளாளர் பிள்ளை இசைஅமைப்பாளர் விஜய் அண்டனி கிருத்துவ வேளாளர் பிள்ளை நடிகர் சூர்யா கார்த்தி சிவகுமார் வேளாள கவுண்டர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் இசை வேளாளர் பிள்ளை இப்படி வேளாளர் வேளார் வேளிர் வேள் மக்களை சைவ வேளாளர்கள் ஆதரிக்கணும்... நடிகர் விஜய் தமிழக முதலமைச்சர் ஆனால் வேளாளர்க்கு நல்லது செய்யணும். நடிகர் விஜய்யை திமுக அதிமுக காங்கிரஸ் அல்லது பாஜக உபயோகித்து கொள்ளணும். @@@@@@@@@@@@ தியேட்டருக்கே போகவேண்டாம்... ஆத்திரத்தில் பாக்கியராஜ் வெளியிட்ட 'சர்கார்' படத்தின் முழுக்கதை By Sathish KFirst Published 28, Oct 2018, 4:41 PM IST director bagyaraj reveals complete sarkar scriptHIGHLIGHTS நேற்று முதல் அனைத்து மீடியா நபர்களையும் அழைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தன் தரப்பு நியாயத்தைச் சொல்கிறேன் என்கிற பெயரில் இயக்குநர் கே. பாக்கியராஜை கிழித்துத்தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார். பதிலுக்கு பாக்கியராஜ் சும்மா இருப்பாரா? அவர் பார்க்காத திரைக்கதையா??  என்ன நடந்துச்சுன்னா... என்று துவங்கி சந்தடி சாக்கில் 'சர்கார்' படத்தின் முழுக்கதையையும் வெளியிட்டுவிட்டார். நேற்று முதல்

விஜய் அன்டனி பிள்ளை நாகர்கோவில் பெருமைமிகு இசை அமைப்பாளர் அழகான ஹீரோ திறமையான ஆள் நடிகர் விஜய் போல இவரும் பிள்ளைமார்தான். வாழ்க.

விஜய் அன்டனி பிள்ளை நாகர்கோவில் பெருமைமிகு இசை அமைப்பாளர் அழகான ஹீரோ திறமையான ஆள் நடிகர் விஜய் போல இவரும் பிள்ளைமார்தான் வாழ்க. Vijay Antony Vijay Antony is an Indian music composer, playback singer, actor, film editor, lyricist, sound engineer and producer working in the Tamil, Telugu and Kannada film industries. He made his debut as music director in 2005 and as a lead actor in 2012. He is the first Indian to win the 2009 Cannes Golden Lion for the "Naaka Mukka" advertising film in the Best Music category.[citation needed] The song propelled his fame and was played at the 2011 Cricket World Cup. Vijay Antony VijayAntony.JPG Vijay Antony Born 24 July 1975 (age 43) Nagercoil, Tamil Nadu, India Nationality Indian Occupation Sound engineer, Music director, Actor, Producer, Playback singer, Lyricist, Editor Spouse(s) Fatima Vijay Antony Relatives Samuel Vedanayagam Pillai (Great-grandfather) Website www.vijayantony.com Early life Edit Vijay Antony was born in Nagercoil. His fath

கதம்பர்கள் கடம்பர்கள் கந்தா கடம்பா கரவேலா காரவேளா கதிர்காமா என்று ஆப்கானிஸ்தான் குஜராத் மராட்டியம் கொங்கணம் கன்னடம் துளு தமிழகம் இலங்கை வரை ஆண்டவர்கள் தமிழர்கள் வேளிர்கள் வேள் முருக வேள் சிவன் பிள்ளைகள் குமாரர்கள் Khmer கம்போடிய அங்கோர் வாட் ஆங்கொரு வாடிகை கட்டிய குமாரர்களும் தமிழ் வேள்களே.

*#முருகன் #ருசிகரத் தகவல்கள்* …2……. #முருகனுக்கு…#அரோஹரா … முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்"என்கிற பெயரில் காவியம் இயற்றியவர்மகாகவி களிதாசர். #யானை மேல் வீற்றிருக்கும் முருகன்உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில்செதுக்கப்பட்டுள்ளது. #கதம்ப அரசர்கள் கார்த்திகேயனைவழிபட்டனர்.  #முருகப் பெருமானின் திருவருளால் சாபவிமோசனம் பெற்ற பராசர முனிவரின்ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி,சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர்இவர்கள் மீனாய் இருந்து, முருகன்அருளால் மீண்டும் மனிதர் ஆகினர். #முருகனின் கையில் உள்ள வேல்இறைவனின் ஞானசக்தி எனப் பெயர்பெறும். #முருகனே திருஞான சம்பந்தராய்அவதாரம் செய்தார் என்று பலர்பாடியுள்ளனர். #பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக்கோலங்களில் முருகனை மட்டுமே காணமுடியும். பிற கடவுள்களுக்கு இல்லாதசிறப்பு இது. #தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக்கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை,திருக்கழுக்குன்றம், குன்றக்குடி,குடுமியான்மலை, சித்தன்னவாசல்,வள்ளிக் கோயில், மாமல்லபுரம். #முருகக் கடவுளின் அடையாளப் பூகாந்தள் மலர்க் கண்ணியாகும். #கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர்,சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள்

Manu Needhi Manuscript Manetho Menes Min Manithan Manethon Egyptian Tamil didn't write like this. All this changes took place later.

ஏன் பிராமணீயத்தை எதிற்கின்றோம்......👇 Athimoolam Athimanithan: ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே... 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள் !  ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்....? 800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்..? அவை என்னவென்று பார்ப்போம்... பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,  வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்  எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,  சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்  1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது. சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,  1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது

Egypt Misiram Mizr Misr and IVC comparison

Image
Cloth Symbol Sattar Sattai Shirt House Symbol Koti Veedu Aham  Water Symbol Neer Thanneer  Snake Serpent Symbol Nagam Nag Naham Pambu  Kombu Komban Kombai Kom Ombo Samadhi Kovil at Egypt (Bull) Tusk of Bull or Elephant  All are and many same symbols in IVC and Egypt Misiram Mizr Misr 

Samadhi Veerakkal Kovil Temple of Two Heroes

Image
Munnapoi Serapoi Kovil Holy Place of Two Heroes  Samadhi Veerakkal Kovil Temple of Two Heroes 

மூணு அம்பராள் அம்பாள் பெண் போராளிகள் பாதுகாவலர்கள்

Image
மூணு அம்பராள் அம்பாள் பெண் போராளிகள் பாதுகாவலர்கள்  Three Lady Guards Lady Security Guards Tamils had Ladies Police Ladies Security at Indus Valley  These Tamil Ladies Security Police if died became war heroes Amman Kovils Ambaral Kovils Amman Temples Kshatriyars Queens Arasis Nachiyars later 

சாலை சாரை சாரை பாம்பு சாலை அம்மன் கோவில் பொட்டம்மன் பொட்டு அம்மான் கோவில் பட்டு கோட்டை அம்மன் கோவில்

Image
Sarri became Salai Road in Tamil  கோண்ட் சிந்துவெளி சாரி சிம்பல் தான் தமிழில் சாலை ஆனது எறும்பு சாரை சாரையாக போகிறது என்பர் தமிழில் சாரை என்பது கோண்ட் தமிழ் தான் சாரை சாரை பாம்பு சாலை ஒத்த பண்புள்ள தமிழ் கோண்ட் சிந்து வெளி வார்த்தைகள் Two way Road to Pottu Kottai Amman Kovil? இரண்டு வழிச் சாலை பட்டு கோட்டை அம்மன் கோவிலுக்கு? பொட்டுக்கால் அம்பனா பொட்டுக்கால் அம்பாள் கோவிலுக்கு இரண்டு வழி சாலை தமிழர்கள் இன்றும் சாலையில் முக்கில் தெரு சந்தியில் கோவில்கள் வைத்து உள்ளனர். Tamils even today worship Pottu Kal Amman Ambal Kovil in streets  Pottu Amman LTTE Leader  Pottu Ambal  Ambu Arrow Ambaral Ambal 

ஊர் கோட்டையில் இரண்டு ஏரி குளம் குட்டை நீர் நிலை உள்ளது

Image
Oor Kottai yil 2 Yeri Kulam Kuttai Ulladhu ஊர் கோட்டையில் இரண்டு ஏரி குளம் குட்டை நீர் நிலை உள்ளது

X Symbol is for Hero X with Roof on Top is Tamil Hero King Kovil Veerakkal Samadhi Temple Worship Vazhipadu at Indus Valley Script Indus Valley People

Image
X symbol is for mighty Hero Good Roof on top of mighty X symbol makes Hero Stone Kovil Temple God Place Holy Place Samadhi where King Hero is dead Many places X with Roof is shown in Indus Valley Script Indus Valley Script people worshipped dead people dead persons dead heroes 

Ottaman Suleiman Ajman how Shia Muslims are Shiva Muslims and related to Tamils Gonds Gondia Gondwana Koya Kui Koyambedu Coimbatore Koyyapazham Goa Guava Konkan people

Image
Sattai Tamil Word for Shirt born from Sattar Gond Gondi Gondia Root Morphemes Sattai Sattar Symbol used in Egypt Misiram Mizr Misr also same way for cloth Sattainathar is a Sivan Kovil for Tamil God Shiva who worn Vishnu Skin as his shirt and worn his nerves as Poonul Sacred Thread after killing Vishnu  Kalwa and Vaikkal exactly available in Tamil as Kalwai Vaikkal for Water Management canal sluice for agriculture purposes  Ambaral Ambu Arrow Arrow Men Bil Ambu Archer and Arrow Men full Tamil  Ambal is Tamil Lady God Yer Oor exactly available in Tamil proper IVC decipherment Nayi Mal Nayi is Dog Mal is Mayil in Tamil Kom is also found in Tamil and Egypt as Kombu Tusk  Kombu Komban Tusk of Bull Elephant Rhinoceros etc Kom Ombo Temple of Egypt related to Tamil Kombu Komban Kombai etc Pawan please amend Mal as Mayil peacock Eroomaan Saigomaan is rightly available in Tamil as Adhigaiman Podhigaiman Amsuman Pottuman Pulliman Andhaman V