சிவன் சித்தர் தலைவன்.....பிரம்ம கபாலத்தில் பிச்சை எடுத்து உண்டார். கபாலி என்ற பெயர் பெற்றார். ரத்தம் சொட்ட சொட்ட சொட்டிய பிரம்ம கபாலம் ஈர ஓடு என்ற ஈரோட்டில் கபாலீஸ்வரர் கோவிலாக உள்ளார் சிவன். அந்த மேம்பட்ட சிவன் அவதாரமே தந்தை ஈவேரா பெரியார். வாமனன் என்ற பிராமணன் மகா பாலி என்ற பள்ளி வன்னியர் கருப்பு தமிழ் அரசரை ஏமாற்றவே வாமனர் அவதாரத்தையும் சிவன் கொன்றார்..... வாமனர் என்ற

Date: 31-Jan-2016 1:15 PM
Subject: சிவன் சித்தர் தலைவன்.....பிரம்ம கபாலத்தில் பிச்சை எடுத்து உண்டார். கபாலி என்ற பெயர் பெற்றார். ரத்தம் சொட்ட சொட்ட சொட்டிய பிரம்ம கபாலம் ஈர ஓடு என்ற ஈரோட்டில் கபாலீஸ்வரர் கோவிலாக உள்ளார் சிவன். அந்த மேம்பட்ட சிவன் அவதாரமே தந்தை ஈவேரா பெரியார். வாமனன் என்ற பிராமணன் மகா பாலி என்ற பள்ளி வன்னியர் கருப்பு தமிழ் அரசரை ஏமாற்றவே வாமனர் அவதாரத்தையும் சிவன் கொன்றார்..... வாமனர் என்ற ப�

சிவன் பிராம்மணரை கொலை செய்தார்.
சிவன் பிரம்மாவை கொலை செய்தார்.
ஆகவே அவர் பிரம்ம கபாலத்தில் பிச்சை எடுத்து உண்டார்.
கபாலி என்ற பெயர் பெற்றார்.
ரத்தம் சொட்ட சொட்ட சொட்டிய பிரம்ம கபாலம் ஈர ஓடு என்ற ஈரோட்டில் கபாலீஸ்வரர் கோவிலாக உள்ளார் சிவன்.
அந்த மேம்பட்ட சிவன் அவதாரமே தந்தை ஈவேரா பெரியார்.
வாமனன் என்ற பிராமணன் மகா பாலி என்ற பள்ளி வன்னியர் அரசரை ஏமாற்றவே வாமனர் அவதாரத்தையும் சிவன் கொன்றார்.....
வாமனர் என்ற பிராம்மண அவதாரத்தை கொன்று அதன் மண்டை ஓடு, முதுகு எலும்பு, விலா எலும்பு எல்லாம் ஒன்றாக கட்டி கங்காள மூர்த்தியாக வலம் வந்தார் சிவன்.
ஏன் பிரம்ம கபாலம்?
ஏன் வாமனரின் எலும்புகள் கட்டி கங்காள அவதாரம்?
கொட்டம் அடக்கல்.
Ego war.
நீ பெரியவானா? நான் பெரியவனா?
நீயா நானா?
கருப்பு தமிழர் ஆட்சி...
இட ஒதுக்கீடுக்காக....
Real estate க்காக....
கொஞ்ச காலம் பிரம்மன் வேலை செய்த போது..... வெள்ளை த் தாமரையில் உக்காந்தார்.....வீணை வாசித்தார்.....5 முகம் கொண்டார்....
5 முகம் என்றால் 5 நாடுகளை ஆண்ட என்று மறைவான அர்த்தம். 6 முக முருகன் 6 நாடு ஆண்டதால் 6 நாட்டு வேளாளர் உருவானார்.....10 நாடுகளை ஆண்ட இராவணன் பேரரசு....வல்லரசு.....மேலும் இராவணனுக்கு வீணை வாசிக்க, சாம வேதம் பாட தெரியும்.....இராவணன் ஆய கலைகள் 64 அறிந்தவன்.....

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி