Posts

ஆலாபனை தனி ஆலாபனை ஹம்மிங் உடன் துவங்கும் இளையராஜா பாடல்கள்.

ஆலாபனை தனி ஆலாபனை ஹம்மிங் உடன் துவங்கும் இளையராஜா பாடல்கள். 1. அன்னக்கிளி உன்ன தேடுதே. 2. தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒண்ணு கேட்டியா? 3. ராசாவே உன்ன நம்பி...இந்த ரோசாப்பூ இருக்குதுங்க... 4. கலகலக்கும் மணியோசை...சலசலக்கும்‌ நதியோசை... 5. பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூ மானே.... 6. ராசாவே உன்னை விட மாட்டேன்....என்ன ஆனாலும்... 7. காதலின் தீபம் ஒன்று‌ ஏற்றானாளே என் நெஞ்சில்... 8. ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ தாயாய் மாறி நான் பாட... 9.ஏ...தந்தன‌..தந்தன...தந்தா...சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போல வருமா.... 10. ஆ....ஆ....நிலாவே வா....செல்லாதே வா.... என்னாளும் உன்....பொன் வானம் நான்... 11. நதியில் ஆடும் பூவனம்... 12. இசை மேடையில் இந்த வேளையில் சுப ராகம் பொழியும்..... 13. ஆயிரம் தாமரை மொட்டுக்களே இங்கு ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே... 14. லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி‌‌ ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி  15. ஜிங்கள ஜிங்கள ஜிங்கள  சிங்களத்து சின்ன குயிலே. 16. ஏய் உய்யய்யுய்யா. ஏய் உய்யய்யுய்யா... ஆட்டமா தேரோட்டமா  நோட்டமா சதிராட்டமா 17. ஜின் ஜினக்குனா ஜின்...

Heqa என்ற Egyptian hieroglyphics மற்றும் பாண்டியர் செண்டு மற்றும் தமிழ் ஏகம் ஏகன் ஏகாதசி தொடர்பு.......

Image
Heqa என்ற Egyptian hieroglyphics மற்றும் பாண்டியர் செண்டு மற்றும் தமிழ் ஏகம் ஏகன் ஏகாதசி தொடர்பு....... இந்த கொக்கி துரட்டி முத்திரை பாண்டியர் மீன்கள் இடையே உண்டு. செண்டு என்று பெயர். எகிப்து ஆண்ட தமிழர் எழுதிய ஆதி தமிழ் + சமஸ்கிருதம் என்ற கிரேக்கம் ரோமன் மொழியில் உண்டு. இந்த செண்டு / துரட்டி வைத்து இடையர் கோனார் யாதவர் பாலர் ஆயர் கோபாலர் மக்கள் ஆடு மாடு களுக்கு இலை தழைகளை பறித்து போடுவார்கள். உயரமான மரங்களில் இருந்து ஆடு மாடுகள் இலை தழைகளை சாப்பிட இயலாது. இந்த செண்டு / துரட்டி அடையாளம் தான் பின்னர் ஏசு கையில் இப்போது போப் ஆண்டவர் கையிலும் உள்ளது. இது யாதவர் இடையர் கோனார் தமிழர் அரசர் வேள் வேளிர் மன்னர் அடையாளம். சிகப்பு புள்ளிகள் மூலம் கொக்கி துரட்டி என்ற பாண்டியர் அரசர் அடையாளம் முத்திரை இந்த படத்தில் சுட்டி காட்ட பட்டு உள்ளது. Sri Nagalakshmi Nagasamy heqa என்று வாசிக்கிறார்கள் இந்த செண்டு குறியை எகிப்து மக்கள். Heqa என்றால் எக்கா. ஏகம். ஏகா. ஏகாதசி. ஏகாம்பரம். ஏகாம்பரம் என்றால் ஒரே ஒரு மாம்பழம். ஏக இறைவன். ஏக அரசன். ஒரே குடைக் கீழ் ஆண்ட மிக பெரிய ராஜன். ஏகாம்பேஸ்வரர் கோவில் . Ekada...

வாய்மை நேர்மை உண்மை

வாய்மை. Transparency International. WikiLeaks. Julian Assange. Press Freedom. Human Rights. Anti Corruption Bureau. Vigilance. Directorate of Vigilance and Anti Corruption (DVAC). Enforcement Directorate. ED. CBI. CIA. NIA. Police. Judiciary. Courts. மேற்கண்ட அனைத்தும் வாய்மை என்னும் சொல்லின் கீழ் கை கட்டி நிற்கும் கடமை படைத்தவை. வாய்மை. உண்மை. அப்பட்டமான உண்மை. இது தான் கடவுள். தூய ஒளி. தூய வெண்மை. அதற்கு மேல் தூய்மை வெண்மை வாய்மை இல்லை. அரிச்சந்திரன் வாய்மையால் பட்ட அவமானங்கள்.‌பட்ட கஷ்டங்கள். உலகம் அறியும். வாய்மையே வெல்லும். சத்யமேவ ஜெயதே. மேல் அதிகாரிகள் வாய்மை மீதும் உண்மை மீதும் பொதுவாக பற்று ஆர்வம் காண்பிப்பார்கள். ஏன் என்றால் டெசிஷன் டேக்கிங் என்ற முடிவு எடுத்தல் என்பதில்  வாய்மை நேர்மை உண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வ ஜனோ சுகினோ பவந்து என்ற "எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்ற தாயுமானவர் பாடிய வரிகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ‍‍‌சமுதாயம் என்பது உண்மையிலும் வாய்மையிலும் நேர்மையிலும் கட்டப்பட்டுள்ளது. உண்மையற்ற வாய...

ஆலாபனை தனி ஆலாபனை ஹம்மிங் உடன் துவங்கும் இளையராஜா பாடல்கள்.

ஆலாபனை தனி ஆலாபனை ஹம்மிங் உடன் துவங்கும் இளையராஜா பாடல்கள். 1. அன்னக்கிளி உன்ன தேடுதே. 2. தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒண்ணு கேட்டியா? 3. ராசாவே உன்ன நம்பி...இந்த ரோசாப்பூ இருக்குதுங்க... 4. கலகலக்கும் மணியோசை...சலசலக்கும்‌ நதியோசை... 5. பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூ மானே.... 6. ராசாவே உன்னை விட மாட்டேன்....என்ன ஆனாலும்... 7. காதலின் தீபம் ஒன்று‌ ஏற்றானாளே என் நெஞ்சில்... 8. ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ தாயாய் மாறி நான் பாட... 9.ஏ...தந்தன‌..தந்தன...தந்தா...சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போல வருமா.... 10. ஆ....ஆ....நிலாவே வா....செல்லாதே வா.... என்னாளும் உன்....பொன் வானம் நான்... 11. நதியில் ஆடும் பூவனம்... 12. இசை மேடையில் இந்த வேளையில் சுப ராகம் பொழியும்..... 13. ஆயிரம் தாமரை மொட்டுக்களே இங்கு ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே... 14. லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி‌‌ ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி  15. ஜிங்கள ஜிங்கள ஜிங்கள  சிங்களத்து சின்ன குயிலே. 16. ஏய் உய்யய்யுய்யா. ஏய் உய்யய்யுய்யா... ஆட்டமா தேரோட்டமா  நோட்டமா சதிராட்டமா 17. ஜின் ஜினக்குனா ஜின்...

ஆலாபனை தனி ஆலாபனை ஹம்மிங் உடன் துவங்கும் இளையராஜா பாடல்கள்.

ஆலாபனை தனி ஆலாபனை ஹம்மிங் உடன் துவங்கும் இளையராஜா பாடல்கள். 1. அன்னக்கிளி உன்ன தேடுதே. 2. தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒண்ணு கேட்டியா? 3. ராசாவே உன்ன நம்பி...இந்த ரோசாப்பூ இருக்குதுங்க... 4. கலகலக்கும் மணியோசை...சலசலக்கும்‌ நதியோசை... 5. பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூ மானே.... 6. ராசாவே உன்னை விட மாட்டேன்....என்ன ஆனாலும்... 7. காதலின் தீபம் ஒன்று‌ ஏற்றானாளே என் நெஞ்சில்... 8. ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ தாயாய் மாறி நான் பாட... 9.ஏ...தந்தன‌..தந்தன...தந்தா...சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போல வருமா.... 10. ஆ....ஆ....நிலாவே வா....செல்லாதே வா.... என்னாளும் உன்....பொன் வானம் நான்... 11. நதியில் ஆடும் பூவனம்... 12. இசை மேடையில் இந்த வேளையில் சுப ராகம் பொழியும்..... 13. ஆயிரம் தாமரை மொட்டுக்களே இங்கு ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே... 14. லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி‌‌ ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி  15. ஜிங்கள ஜிங்கள ஜிங்கள  சிங்களத்து சின்ன குயிலே. 16.  Pasupathi Kumarappan. https://notionpress.com/author/83387

Goddess Bavani Amman & Mathematicians say there’s more to Ramanujan’s 1729 than meets the eye

we must add here that most of his revelations, knowledge, Mr.Ramanujan attributed to his personal God, the Erode Bavani Amman. Ramanujan said, Bavani Amman came in his dreams mostly & told a lot about numbers. He was strict vegetarian - that was the cause of his illness & death at London, since he could not get good veg food there. We must also note the Story of Kumara Guru Parar - who was deaf & dumb, but suddenly started singing & became a Star due to Saraswati - that story we saw in Saraswati Sabatham movie. Mahakavi Bharathiyar [Parasakthi] & Isaigyani Ilaiyaraja [Shiva & Ramanar] too attribute their success to God. Avan inri oru anuvum asaiyadhu. **************************************************************************************** Mathematicians say there's more to Ramanujan's 1729 than meets the eye Emory University researchers say Ramanujan showed how the number is also related to elliptic curves and K3 surfaces, which play key roles in string ...

Amma Amma En Aaruyire..... 2014

Amma passed away on 16.10.2014 at 11.45 am at Panagudi. Got missed call from Panjan at 12.16 pm Got missed call from Gopal Aasari at 12.18 pm Saw the missed calls at 12.35 pm only. Returned from Mess. Phone inside my office drawer. Never likes to dote the mobile phone all around my moving places. Called back Panjan. He said, "Chandra Athai - your mother has  died ". i replied "Coming immediately". Suddenly i concluded Amma  died  of cardiac arrest, and i believed my thought. Immediately took leave [Gandhi sir] Reached DAV BHEL School, were P.Soorya Velaa studies. Prinicipal permitted to take the daughter to home. Reached home at 1 pm. Laksha was shocked. We got packing things. Called Sivagami Akka - huge cry. Told her to hold back. Be brave. Dont worry. Called VK Puram saravanan. Informed. He was in disbelief. Again after some time he called back, verified. Avoodai phoned me at 1.30 pm. I said, I will be on roads in 30 minutes. At 2 pm my Chevy Beat took me on 6 lan...