Posts

Dakshan. Thatchan. Dakshayani. Thatchayani.

Image
Sara = Saravanan.  Saravana.  Sara = son of Ra.  Sa Ra = Son of Rajan. Rayan. Raja. Rai. Rey.  Rao. Raman.  Sa Ra Va Na = Lord Murgan Tamil God's name. He is born at Lotus Pond called  Sa Ra Va Na Poigai. (Saravana Lake).  Sa Ra = means Aries Rashi.  Orion. Oraiyan. Aryan. Rashi. Zodiac.  Sa Ra = Aries Rashi Zodiac Aryan Orion Oraiyan Rashi starts with Aries. Ram. Goat. Head as first Rashi of 12 zodiac.  Sa Ra = Tamil God Murugan, Kandha Vezh is also father of many children at Skandinavia. Scandinavian people. That is Black Tamil African People mixed with Aryans of Norway. Finland. Holland. Europe. To create Skandinavia. Scandinavian people.  Mix of two race created Mahabharatam.  Mix of Black + White Race at Egypt & India created Mahabharatam.  New Brown People Race is born.  Sa Ra = Aries Ram head indicates Tamil Oraiyan Orion Aryan Priest. Dakshan. Thatchan. Thakshan. This fellow was a Viswakarma Achari. Aacharya. Sivachariyar. Parppanan. Caste. Priest. Poosari. Aasaari. Cas

Dakshayani. Thatchayani. Dakshan. Thatchan

Image
Sara = Saravanan.  Saravana.  Sara = son of Ra.  Sa Ra = Son of Rajan. Rayan. Raja. Rai. Rey.  Rao. Raman.  Sa Ra Va Na = Lord Murgan Tamil God's name. He is born at Lotus Pond called  Sa Ra Va Na Poigai. (Saravana Lake).  Sa Ra = means Aries Rashi.  Orion. Oraiyan. Aryan. Rashi. Zodiac.  Sa Ra = Aries Rashi Zodiac Aryan Orion Oraiyan Rashi starts with Aries. Ram. Goat. Head as first Rashi of 12 zodiac.  Sa Ra = Tamil God Murugan, Kandha Vezh is also father of many children at Skandinavia. Scandinavian people. That is Black Tamil African People mixed with Aryans of Norway. Finland. Holland. Europe. To create Skandinavia. Scandinavian people.  Mix of two race created Mahabharatam.  Mix of Black + White Race at Egypt & India created Mahabharatam.  New Brown People Race is born.  Sa Ra = Aries Ram head indicates Tamil Oraiyan Orion Aryan Priest. Dakshan. Thatchan. Thakshan. This fellow was a Viswakarma Achari. Aacharya. Sivachariyar. Parppanan. Caste. Priest. Poosari. Aasaari. Cas

Asterisms found in 6 pictograms out of 12 pictograms of the 12 Month Indus Valley Civilisation Yearly Calendar.

Image
My Sincere Thanks to...  Pawan Sayam Gond,  Ramtek City near Nagpur.  Dr. KM Metry Head & Dean Social Sciences Kannada University Hampi, Karnataka. Dr. Moti Ravan Kangali, Nagpur.  Dr. Asko Parpola, Finland.  All the above experts also written vastly about How the Indus Valley Civilisation Script talks about various Asterisms, Stars, Nakshatras, Constellations of the Hindu Zodiac.  Pasupathi KumaRRappan Pillai, the writer of 12 Months Indus Valley Civilisation Yearly Calendar aptly pointed out 6 Asterisms,  6 important Full Moon Based Celebrations ("Thiruvizha") during 5000 BC Indus Valley Civilisation People's daily, monthly, yearly lives.  If we carefully study all the 12 months drawn in Gond, Gondia, Gondwana, Koya, Kui language, a Dravidian language, we can easily identify that all 12 months of the IVC calendar were identified by the sighting of Full Moon Paurnami Nilavu. During 5000 BC there was no electricity, people depended on oil lamps & Full Moon for nig

பாபநாசம் நமச்சிவாய கவிராயர். எச்சில். சேலை.

M. No.;393 திருநெல்வேலி பாபநாசம் அம்பாளின் சேலையில் எச்சில்…! திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு. நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம். ஒரு நாள் இரவு, வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும்போது, உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை, அர்ச்சகர் அலங்கரித்த அலங்காரத்தோடு, கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள். அம்பிகை வருவதை அறியாத கவிராயர், வெற்றிலை தரித்து போட்டுக்கொண்டு வாய்விட்டுப் பாடி வந்தார். மெய்ம்மறந்து பாடியபோது அவருமறியாமல் தெறித்த எச்சில் துளிகள் தேவியின் மேல்பட்டன. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோயிலில் மீண்டும் எழுந்தருளினாள். மறுநாள் காலையில், கோயிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர், உலகம்மையின் சேலையில் தெரிந

சிந்து சமவெளி நாகரிகம் 12 மாதங்கள் கொண்ட காலண்டர். ஆண்டு வருடம் காலண்டர். முழுமையான விளக்கம்.

BillAmbaloMaan = பில்அம்பலோமான் = வில் அம்பு கொண்ட சத்ரியர் மற்றும் வேள் வேளிர் வேளாளர் வேள்வி செய்த வேளாளர் ஜாதியை சேர்ந்த வில்லும் அம்பும் வணங்கும் சாதியை சேர்ந்த வேட்டைக்காரர்கள் இனம். குலம். இது முதல் மாதம். சித்திரை 1. சித்ரா பவுர்ணமி.  அம்பலம். அம்பலக்காரர். அம்பேத்கர். பொன்அம்பலம். அம்பலத்தில் ஆடும் சிவன். பொன்னம்பலம். முதலியார் ஜாதி. அம்பலம். சேர்வை என்ற அகமுடையார் ஜாதி. அம்பலத்தான்.  மான் = தொண்டைமான்.  வலங்கைமான்.  இடங்கைமான்.  அந்தமான்.  அதியமான். (அதிகன் வேள் வேளிர் அரசன் மகன்)  அதியமான் மாவட்டம் துருக்கி நாட்டில் இன்றும் உள்ளது.  அதியமான் தமிழ் வேள் வேளிர் அரசர் சிற்பம் துருக்கி நாட்டில் இன்றும் உள்ளது.  பொதியமான். ஒட்டமான். ஒட்டகமான். ஒட்டகம் வைத்திருந்து, ஒட்டகப்பால் விற்று வாழ்ந்த இனம். பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்பட்ட ஒட்டகம்.  ஓட்டோமான். (துருக்கி).  சல்மான்.  உஸ்மான்.  உதுமான்.  ரஹ்மான்.  பேமான். பேமானி. இமான்தார். இப்படி பல மான் மனிதர்கள், இடங்கள், ஊர்கள் பெயர் உண்டு.  சித்ரா பௌர்ணமி =  சூரியன் மேஷம் ராசியில் உச்சம் என்ற நிலையில் உள்ளார்.  சந்திரன் துலா ராசியில் உ

Stars and their Tamil Month Names.

தமிழ் மாதப் பெயர்கள் தமிழல்ல, ஸம்ஸ்க்ருத மூலத்தை உடையவை.  தமிழ் மாதப் பெயர்கள் எவ்வாறு தோன்றின?  ஒவ்வொரு மாதத்தில் ஒரு பௌர்ணமி வரும்... அது எந்த நக்ஷத்ரத்தன்று வருகிறதோ அந்த நக்ஷத்ர பெயரே மாதப் பெயராகும்! இன்றைய மாதப் பெயர்கள் நக்ஷத்ர பெயர்களின் திரிந்த வடிவமே ஆகும்!  சித்திரை நக்ஷத்ரத்தில் பௌர்ணமி வரும் மாதம் சித்திரை... தெலுங்கில் சைத்ரம்!  விசாகத்தில் பௌர்ணமி வருவதால் அது விசாகி - வைசாகி- வைகாசி! வைகாசி விசாகம் பண்டிகை நாளல்லவா?!  அனுஷத்தில் வருவதால் ஆனி ஆனது!  பூராடம் என்பது பூர்வ ஆஷாடம் அதுவே ஆஷாடம் - ஆடி என்றானது!  திருவோணத்தை ஸ்ரவணம் என்பர்... ஸ்ராவணி - ஆவணி ஆயிற்று!  பூரட்டாதி நக்ஷத்ரப் பெயரே  புரட்டாசி மாதப் பெயரானது!  அஸ்வினி என்பது ஆஸ்விஜமாகி ஐப்பசி ஆனது!  கார்த்திகை சொல்லவே வேண்டாம்!  மார்கழி என்பது மார்கசீர்ஷம் அதாவது ம்ருகசீர்ஷ நக்ஷரத்தில் பௌர்ணமி வருவதால் வந்த பெயர்! பூச நக்ஷத்ரத்தை தைஷ்யம் என்பர் ... அது தை ஆனது! மகம் - மாக - மாசி ஆனது! உத்தர பல்குனி நக்ஷத்ரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி - பங்குனி ஆனது! இந்த நக்ஷத்ர மற்றும் மாதப் பெயர்கள் ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ளவை ஆகு

Thiru Aadhi Orai = Thiruvadhirai. Siddhar Orai = Sithirai

தமிழ் மாதங்களின் தொடக்கமும் அதன் பெயர்களுக்கான காரணங்களும். தமிழ் மாதங்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது உள்ள தமிழ் மாதங்களின் பெயர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட பெயர்கள் அந்த காலத்தில் மூன்று போகம் நெல் சாகுபடி இல்லை இரண்டு போகம் மட்டுமே வருடத்திற்கு நெல் சாகுபடி செய்யப்பட்டது. இன்று பெருமாள் என்று நாம் கடவுளாக வணங்கும் விஷ்ணுசித்தர் தான் இந்த பன்னிரண்டு தமிழ் மாதங்களை உருவாக்கியவர். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை. அது ஏன் முதல் மாதம் சித்திரை? இன்று திருவாதிரை என்று அழைக்கப்படும் ஓரையின் பழைய பெயர் சித்திரை .  வானில் ஒரு பகுதியில்  தோன்றும் நட்சத்திரங்களை புள்ளியாக கொண்டு கற்பனையாக கோடு வரைந்து ஒரு உருவத்தை ஏற்படுத்துவதே ஓரை ( ஓர் + அய் ). இப்படி உருவாக்கப்படும் நற்சித்திரமே நட்சத்திரம்  எனப்பட்டது. முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஓரைதான் திருவாதிரை. திரு + ஆதி + ஒரை = திருவாதிரை ரிஷபம் உள்ளடக்கிய ராசிகளை கொண்ட ஓரை. ரிஷபம் என்ற மாடு சிவனின் வாகனம். சிவனே தமிழர்களின் முதல் கடவுள் ,முதல் சித்தன், ஓகக் கலையை கண்டுபிடித்த ஆதி